புதிய பதிவுகள்
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 18:36

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 16:58

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 16:43

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 16:17

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 16:16

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 16:15

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 15:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:38

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 15:21

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 15:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:56

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:23

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 14:11

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 21:20

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 20:21

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:33

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:26

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri 31 May 2024 - 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_c10ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_m10ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_c10 
89 Posts - 50%
heezulia
ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_c10ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_m10ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_c10 
76 Posts - 43%
mohamed nizamudeen
ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_c10ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_m10ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_c10ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_m10ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_c10ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_m10ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_c10ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_m10ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_c10ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_m10ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_c10ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_m10ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_c10 
29 Posts - 54%
heezulia
ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_c10ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_m10ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_c10 
21 Posts - 39%
mohamed nizamudeen
ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_c10ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_m10ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_c10ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_m10ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue 16 Jan 2018 - 18:50

ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! 40G6HGLqQJCiOXPXxHTw+f276d20915921a96a5302cc261876440

ஜல்லிக்கட்டு காளை வளர்ப்புக்காக திருமண வாழ்க்கையையே மதுரை பெண்மணி ஒருவர் தியாகம் செய்துள்ளார்.படிப்பு, எதிர்கால லட்சியம், குடும்ப பொறுப்பு உள்ளிட்டவைகளுக்காக திருமணம் செய்துகொள்ளாமல் தியாக வாழ்க்கை வாழ்வோர் ஒரு சிலர் உண்டு. ஆனால் திருமணம் நடந்தால் தான் ஆசையாக வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளையை சரிவர பராமரிக்க முடியாமல் போய்விடுமோ? என்ற எண்ணத்தில் திருமணமே செய்து கொள்ளாமல் வீர வாழ்க்கை வாழ்ந்து வருகிறார், ஒரு பெண்மணி. வீரத்துக்கு பெயர் போன மதுரை மாவட்டத்தில் மேலூர் பகுதியை சேர்ந்த செல்வராணி (வயது 48) தான் அவர்.
காளை வளர்ப்பே பெருமையாக கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் செல்வராணி. இவரது முந்தைய தலைமுறையினர் காளை வளர்ப்பதை ஒரு கடமையாக எண்ணி செய்திருக்கின்றனர். இவரது சகோதரர்கள் குடும்ப பொறுப்புகளில் பிசியாகிவிட, தன் வீட்டு பெருமை தொடரவேண்டும் என்ற எண்ணத்தில் தன் பாசமிகு காளை ராமுவை பத்திரமாக பராமரித்து வருகிறார், செல்வராணி.குடும்பத்தின் ஒரே பெண்ணாக இருந்தபோதும் ‘காளை வளர்ப்பு’ மீது கொண்ட அதீத பிரியத்தால் ‘திருமணம் வேண்டாம்’ என்று செல்வராணி முடிவு செய்ததற்காக, தற்போது வரை ஏராளமான விமர்சனங்களை அவர் எதிர்கொண்டு வருகிறார். ஆனால் தனது முடிவு தவறு என்று எண்ணியதோ, அந்த முடிவுக்காக வருத்தப்பட்டதோ கிடையாது.சிரமங்கள் இருந்தாலும் அதனை எதிர்கொண்டு அனைத்து பிரச்சினைகளையும் தனது மனத்திடத்துடன் கையாண்டு, காளை ராமுவை குழந்தையை போல வளர்த்து வருகிறார், செல்வராணி.
இதுகுறித்து செல்வராணி கூறியதாவது:-
என் தாத்தா முத்துசாமியும், அப்பா கனகராசுவும் காளையை நல்லபடியாக வளர்த்தார்கள். ஆனால் உடன்பிறந்தவர்கள் அதில் அக்கறை காட்டவில்லை. தங்கள் குடும்பத்தை பார்த்துக்கொள்வதே அவர்களுக்கு பெரிய வேலையாக இருந்தது. என் குடும்பத்துக்கு காளை வளர்க்கும் குடும்பம் என்ற தனி அடையாளமே இருந்தது.
என் உடன்பிறந்தவர்களை போல நானும் திருமணம் செய்துகொண்டு இன்னொரு வீட்டுக்கு போய்விட்டால், என் வீட்டு பெருமை முடிவுக்கு வந்துவிடும் என்று யோசித்தேன். ‘திருமணம் வேண்டாம்’, என்று முடிவு எடுத்தேன். பொருளாதார சிக்கல்கள் இருந்தாலும் எனது வாழ்க்கைக்கான தேவைகளை குறைத்துக்கொண்டு என் செல்ல குழந்தையை (காளை ராமு) வளர்த்து வருகிறேன். ராமுவை சரியாக வளர்க்க முடியாது என்பதால் வெளிவேலைகளுக்கு செல்வதில்லை. அருகில் உள்ள வயல்களில் கூலி வேலைக்கு செல்வேன். அந்த வருமானத்தை வைத்துக்கொண்டு 18 வருடங்களாக ராமுவை வளர்த்து வருகிறேன். அவ்வப்போது உறவினர்களும் உதவுகிறார்கள்.
காளையை வளர்ப்பதும் குழந்தையை வளர்ப்பதற்கு சமம். காலையில் தண்ணீர், வைக்கோல் கொடுப்பது, குளிப்பாட்டுவது, உடல்நலனில் அக்கறை காட்டுவது, செவ்வாய்-வெள்ளி கிழமைகளில் பூஜை செய்வது என அனைத்தையும் ரசித்து செய்துவருகிறேன். சிறு புண் கூட ராமுவுக்கு வந்துவிடக்கூடாது என்பதில் ரொம்பவே கவனமாக இருக்கிறேன்.
கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து பங்கேற்ற எல்லா ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் ‘அடக்க முடியாத காளை’யாக ராமு வலம் வருகிறான். என் வீட்டில் உள்ள தங்க காசு, வீட்டு உபயோக பொருட்கள், பட்டுச்சேலை என அனைத்துமே ராமு வெற்றிபெற்றதால் பரிசாக கிடைத்தவை. ஒரு மகனாக எனக்கு இந்த உதவிகளை ராமு செய்கிறான். அவனால் என் வீட்டுக்கும், என் கிராமத்துக்கும் பெருமை. பரிசு எனது நோக்கம் அல்ல, வீரியமாக காளையாக ராமு இருக்கவேண்டும் என்பது தான்.
ஜல்லிக்கட்டி போட்டியில் ராமு பங்கேற்பது முதல் போட்டி முடியும் வரை ராமுவுக்காக நான் விரதம் இருப்பேன். இதுவரை எந்த விதிமுறைகளையும் மீறி எனது காளையை ஜல்லிக்கட்டில் பங்கேற்க வைத்தது கிடையாது. தொடர் வெற்றிகளை பெறுவதால் ராமுவை லட்சக்கணக்கில் விலைபேசி சிலர் வீடு தேடி வந்தார்கள். ஆனால் நான் அதனை ஏற்கவில்லை.
எங்கள் வீட்டின் செல்வமாக, குழந்தையாக, கடவுளாக ராமுவை வளர்த்து வருகிறோம். குடும்பத்துக்கு சம்பந்தமில்லாதவர்கள் கூட ராமுவை பார்க்க நாங்கள் அனுமதிப்பது கிடையாது. போதை ஆசாமிகள் அருகில் வந்தாலே அவர்களை ராமு முட்டித்தள்ளுவான். என் குழந்தை ஆரோக்கியமாக இருக்கவேண்டும், தொடர் வெற்றி பெறவேண்டும் என்பது மட்டுமே என் வாழ்வின் ஒரே சிந்தனையாக இருக்கிறது.
நன்றி
ஆன் NEWS

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக