புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல் Poll_c10மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல் Poll_m10மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல் Poll_c10 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல் Poll_c10மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல் Poll_m10மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல் Poll_c10 
2 Posts - 20%
heezulia
மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல் Poll_c10மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல் Poll_m10மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல் Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல் Poll_c10மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல் Poll_m10மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல் Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல்


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 14, 2018 10:13 am

மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல் CkHTieZRle6d9iyomtkR+ff4df96381aafd9341c9c919b08f228f
உலகின் நேர்மையான நகரங்கள் பட்டியலில் அமெரிக்கா, ஐரோப்பிய நகரங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு மும்பை 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’ இதழ் உலகம் முழுவதும் வாழும் மக்களின் நேர்மை குறித்து அண்மையில் ஓர் ஆய்வு நடத்தியது. இதற்காக மும்பை உட்பட 16 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன. ஒவ்வொரு நகரிலும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் 12 பர்ஸ்கள் வீசப்பட்டன. ஒவ்வொரு பர்ஸிலும் அந்தந்த நாட்டு பணத்தில் சுமார் ரூ.3,200 வைக்கப்பட்டது. அத்துடன் உரிமையாளரின் பெயர், செல்போன் எண், குடும்ப புகைப்படம் ஆகியவையும் வைக்கப்பட்டன.
பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கி நகரில் வீசப்பட்ட 12 பர்ஸ்களில் 11 பர்ஸ்களை அந்த நகர மக்கள் திரும்ப ஒப்படைத்தனர்.
இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பையில் முக்கிய பகுதிகளில் வீசப்பட்ட 12 பர்ஸ்களில் 9 பர்ஸ்களை நகர மக்கள் திரும்ப ஒப்படைத்தனர். அவர்களில் ஒருவரான ராகுல் ராய் கூறியபோது, ‘தவறு செய்வதற்கு எனது மனசாட்சி இடம் அளிக்காது’ என்றார். வைஷாலி என்ற பெண் கூறியபோது, “நேர்மையாக இருக்குமாறு எனது பெற்றோர் எனக்கு கற்பித்தனர். அதையே நான் எனது குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்துள்ளேன்” என்றார்.
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தலா 8 பர்ஸ்களும் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ, நெதர்லாந்து தலைநகர் ஆம்ரஸ்டர்தமில் தலா 7 பர்ஸ்களும் திரும்ப ஒப்படைக்கப்பட்டன.
ஜெர்மனியின் பெர்லின், ஸ்லோவேனியாவின் லியுப்லியானா ஆகியவற்றில் தலா 6 ப்ர்ஸ்கள், பிரிட்டன் தலைநகர் லண்டன், போலந்து தலைநகர் வார்ஸாவில் தலா 5 பர்ஸ்கள், ருமேனியா தலைநகர் புக்கரெஸ்ட், பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ, சுவிட்சர்லாந்தின் ஜுரிச் ஆகியவற்றில் தலா 4 பர்ஸ்கள், செக் குடியரசு தலைநகர் பிராகாவில் 3 பர்ஸ்கள், ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் 2 பர்ஸ்கள், போர்ச்சுகலின் லிஸ்பென் நகரில் 1 பர்ஸ் மட்டுமே திரும்ப கிடைத்தன.
இந்த ஆய்வின் அடிப்படையில் வெளியிடப்பட்ட நேர்மையான நகரங்கள் பட்டியலில் ஐரோப்பிய நகரங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு மும்பை 2-வது இடத்தைப் பிடித்திருப்பது சர்வதேச அரங்கில் இந்தியர்களின் மதிப்பை பன்மடங்கு உயர்த்தியுள்ளது.
நன்றி
புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 14, 2018 3:42 pm

3200 வச்சுகிட்டு மும்பையில் ஒன்னும் பண்ண முடியாது என்று அனைவருக்கும் தெரியும் அதான் திருப்பி கொடுத்தார்கள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 14, 2018 5:23 pm

எப்பிடி இருப்பினும் வாழ்த்துவோம்அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
உலகளவில் ஒரு அங்கீகாரம் அல்லவா !!!!!
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 14, 2018 6:34 pm

T.N.Balasubramanian wrote:எப்பிடி இருப்பினும் வாழ்த்துவோம்அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
உலகளவில் ஒரு அங்கீகாரம் அல்லவா !!!!!
ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1256778
நல்ல விசயம் ஏற்றுக் கொள்ள வேண்டும்
நன்றி
ஐயா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக