புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊர் செழிக்க இரவு முழுவதும் சிறுமிக்கு ஆராதனை Poll_c10ஊர் செழிக்க இரவு முழுவதும் சிறுமிக்கு ஆராதனை Poll_m10ஊர் செழிக்க இரவு முழுவதும் சிறுமிக்கு ஆராதனை Poll_c10 
48 Posts - 51%
heezulia
ஊர் செழிக்க இரவு முழுவதும் சிறுமிக்கு ஆராதனை Poll_c10ஊர் செழிக்க இரவு முழுவதும் சிறுமிக்கு ஆராதனை Poll_m10ஊர் செழிக்க இரவு முழுவதும் சிறுமிக்கு ஆராதனை Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
ஊர் செழிக்க இரவு முழுவதும் சிறுமிக்கு ஆராதனை Poll_c10ஊர் செழிக்க இரவு முழுவதும் சிறுமிக்கு ஆராதனை Poll_m10ஊர் செழிக்க இரவு முழுவதும் சிறுமிக்கு ஆராதனை Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ஊர் செழிக்க இரவு முழுவதும் சிறுமிக்கு ஆராதனை Poll_c10ஊர் செழிக்க இரவு முழுவதும் சிறுமிக்கு ஆராதனை Poll_m10ஊர் செழிக்க இரவு முழுவதும் சிறுமிக்கு ஆராதனை Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ஊர் செழிக்க இரவு முழுவதும் சிறுமிக்கு ஆராதனை Poll_c10ஊர் செழிக்க இரவு முழுவதும் சிறுமிக்கு ஆராதனை Poll_m10ஊர் செழிக்க இரவு முழுவதும் சிறுமிக்கு ஆராதனை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊர் செழிக்க இரவு முழுவதும் சிறுமிக்கு ஆராதனை Poll_c10ஊர் செழிக்க இரவு முழுவதும் சிறுமிக்கு ஆராதனை Poll_m10ஊர் செழிக்க இரவு முழுவதும் சிறுமிக்கு ஆராதனை Poll_c10 
48 Posts - 51%
heezulia
ஊர் செழிக்க இரவு முழுவதும் சிறுமிக்கு ஆராதனை Poll_c10ஊர் செழிக்க இரவு முழுவதும் சிறுமிக்கு ஆராதனை Poll_m10ஊர் செழிக்க இரவு முழுவதும் சிறுமிக்கு ஆராதனை Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
ஊர் செழிக்க இரவு முழுவதும் சிறுமிக்கு ஆராதனை Poll_c10ஊர் செழிக்க இரவு முழுவதும் சிறுமிக்கு ஆராதனை Poll_m10ஊர் செழிக்க இரவு முழுவதும் சிறுமிக்கு ஆராதனை Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ஊர் செழிக்க இரவு முழுவதும் சிறுமிக்கு ஆராதனை Poll_c10ஊர் செழிக்க இரவு முழுவதும் சிறுமிக்கு ஆராதனை Poll_m10ஊர் செழிக்க இரவு முழுவதும் சிறுமிக்கு ஆராதனை Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ஊர் செழிக்க இரவு முழுவதும் சிறுமிக்கு ஆராதனை Poll_c10ஊர் செழிக்க இரவு முழுவதும் சிறுமிக்கு ஆராதனை Poll_m10ஊர் செழிக்க இரவு முழுவதும் சிறுமிக்கு ஆராதனை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊர் செழிக்க இரவு முழுவதும் சிறுமிக்கு ஆராதனை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 14, 2020 2:15 am

உலக அமைதிக்காக பல சர்வதேச அமைப்புகள் ஒருங்கிணைந்து
பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.

இது ஒருபுறம் இருக்க, கிராமங்களில் இதே இலக்கை முன்வைத்து
நம்பிக்கை சார்ந்த பல்வேறு சம்பிரதாயங்களில் ஈடுபட்டு
வருகின்றனர்.

ஊர் செழிக்க இரவு முழுவதும் சிறுமிக்கு ஆராதனை 25

தொன்றுதொட்டு நடைபெறும் இதுபோன்ற சம்பிரதாயங்கள்
விஞ்ஞானப் பார்வைக்கு வித்தியாசமாகத் தெரிந்தாலும்,
அதன் பின்னணியில் மனிதநேயமும், இப்பூமி மீது கொண்ட
நேசமும் ஆழ்ந்து கிடக்கின்றன.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ளது தேவிநாயக்கன்பட்டி.
-
ஊர் செழிக்க இரவு முழுவதும் சிறுமிக்கு ஆராதனை 25a

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 14, 2020 2:18 am

ஊர் செழிக்க இரவு முழுவதும் சிறுமிக்கு ஆராதனை 25b

இங்கு உலக அமைதிக்காகவும், ஊர் செழிக்கவும்
ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுகிறது. ஒவ்வொரு
தை முதல் தேதியிலும் இந்நிகழ்வு நடைபெறும்.

இந்த விழாவில் சிறுமிகள் அனைவரையும் பொது இடத்தில்
இரவு முழுவதும் அமரவைப்பர். யார் விடியும் வரை
தூங்காமல் இருக்கிறார்களோ அவரை நிலாப் பெண்ணாகத்
தேர்வு செய்வர்.

இந்த ஆண்டு தண்டபாணி என்பவரின் மகள்
கல்பனாதேவி (10) நிலாப் பெண்ணாக உருவகப்படுத்தப்
பட்டிருக்கிறாள். இவரை மற்ற சிறுமிகள் அனைவரும் சூழ்ந்து
நின்று விழா எடுப்பர்.

பால் படையல் நடத்தப்படும்.பின்னர் ஊர் பெரியவர்களுடன்
சேர்ந்து ஊர் எல்லையில் உள்ள சரளி மலைக்குச் செல்வர்.
அங்கிருந்து ஆவாரம் பூக்களை நிரப்பி அக்கூடையைச்
சிறுமியிடம் கொடுப்பர்.

அந்தச் சிறுமி அவற்றைத் தலையில் வைத்தபடி ஊர்வலமாக
தேவிநாயக்கன்பட்டிக்கு வருவார். மக்கள் தாரை, தப்பட்டை
மேளம் முழங்க நிலாப் பெண்ணுக்கு வரவேற்பு கொடுப்பர்.

பின்பு மாடச்சியம்மன் கோயிலுக்கு நிலாப்பெண் அழைத்து
வரப்பட்டு சிறுமியின் முறைமாமன்கள் தென்னை ஓலையால்
குடிசை போல் அமைத்து அமரவைப்பர்.

தொடர்ந்து அந்தச் சிறுமிக்கு மாவிளக்கு எடுத்து கோயில்
முன்பு வைத்து அவளைச் சுற்றி கும்மிப் பாடல் பாடியபடி
சடங்கு செய்வார்கள். இந்தப் பெண் நிலாப் பெண்ணாக
மூன்று ஆண்டுகள் தொடர்ந்து இருப்பார்.

சடங்கு நிகழ்வின் நிறைவாக அதிகாலையில் நிலா மறையத்
துவங்கியதும் ஊர் மக்கள் அந்தச் சிறுமியை அழைத்துச்
செல்வர். அப்பகுதியில் உள்ள கிணற்றுக்குச் சென்று
சிறுமியிடம் உள்ள ஆவாரம்பூக்கள் நிரப்பப்பட்டிருந்த
கூடையைக் கிணற்றில் வீசுவர். இந்தப் பூ பந்து போல
மிதக்கும்.

பின்பு அந்தச் சிறுமி விளக்கேற்றுவார். அதன்பிறகு
அனைவரும் ஊர் திரும்புவர். கிணற்றில் ஏற்றப்பட்ட விளக்கு
தொடர்ந்து ஏழு நாட்கள் எரிந்துகொண்டு இருக்கும் என்பது
ஐதீகம். இ

ந்த விழா நூறாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து
நடைபெற்று வருகிறது என்று இக்கிராம மக்கள்
தெரிவிக்கின்றனர்.
-
-------------------------------
ஜி.மணிமாறன்
குங்குமம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 14, 2020 11:40 am

நல்லதொரு தகவல் அருமை
நன்றி ஐயா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக