புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:40 pm
» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm
» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 7:27 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am
» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm
» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat Jul 13, 2024 9:10 pm
by T.N.Balasubramanian Today at 7:40 pm
» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm
» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 7:27 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am
» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm
» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat Jul 13, 2024 9:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
i6appar | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொங்கல் பண்டிகையில் காணாமல் போன ஓலையக்கா!
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தை முதல்நாளுக்கு முந்தினநாள் காப்புக்கட்டு. அன்னைக்கு பகல்ல வேப்பந்தழை, பூளைப்பூ காப்புக்கட்டி, ராத்திரியில பூசணிக்காய், அரசாணிக்காய், பீர்க்கங்காய், கத்தரிக்காய் உருளைக்கிழங்கு கலந்து கட்டி பொறியல் செஞ்சு, அரிசியும் பருப்பும் சோறு ஆக்கி சங்காரந்தி படையல் போட்டாலே பொங்கலுக்கான புதுவாசம் ஊர் முழுக்க குடியேறிடும்.
முதல் நாள் பெரியவங்க பொங்கல். அடுத்த நா பட்டிப்பொங்கல், மூணாம் நாள் பூப்பறிக்கிற நோம்பி. புதுசா கண்ணாலம் கட்டிக்கிட்டுப் போன பொட்டைப் புள்ளைகளுக்கு புதுத்துணி, புதுப் பொங்கப் பானை, புதுநெல்லு, கருப்பட்டி கொடுத்து அனுப்பறது என்ன? ஆற்று மேட்டுல குடியானவங்க மாடுகன்னுகளை ஓட்டிட்டு போய் குளிப்பாட்டறது என்ன? கொம்புக்கு சிகப்பு, நீல சாயம் பூசறது என்ன? கோணாரிக பட்டிய சுத்தம் செஞ்சு அலங்காரம் போடறது என்ன? சக்கரைக்கத்திக பொங்கவச்சு கத்திக்கப்படாவையும் சுத்தம் செஞ்சு பூஜையில வச்சு படையல் போடறது என்ன? ஏகாளிக சேவக்கோழியறுத்து வெள்ளாவிப் பொங்கல் பொங்கி படைப்பு வக்கிறது என்ன?
பெரிசுக பொங்கல்னா காலாங்கார்த்தால பொங்கல் வச்சு சூரியனுக்கு படையல்போட்டு, பெரியவங்களை மனசார கும்பிடறதுல அமைதிதான் நெறைஞ்சிருக்கும்.
பட்டிப் பொங்கல்னு பார்த்தா குடியானவன் ஊட்டு ஆடு, மாடு, கன்னுகளுக்கு ஊட்டி, தனக்கும் பரிமாறிக்கிற சக்கரை பொங்கல் நாக்குக்கு இனிப்பா இருக்கும். துள்ளி விளையாட எள மனசுக்கு இது ஏற்குமா? அன்னைக்கு டவுசர் போட்ட, பாவடை சட்டை போட்ட சிறிசு முதல் தாவணி கட்டின எளசுக, பின்கொசுவம் கட்டின பெரிசு வரைக்கும் எல்லோருக்கும் புடிச்ச பொங்கல் பூப்பொங்கல்தான்.
கன்னிப்பொங்கல், புள்ளாரு பொங்கல், பூப்பொங்கல்னு இதுக்கு விதவிதமா பேரு இருந்தாலும், அன்னைக்கு ஊர் பொட்டைப் புள்ளைகளும், ஆம்பளை பசங்களும் ஒரே ஆட்டம் பாட்டம்தான் அம்சமா இருக்கும். முந்தின நா ராத்திரியே துவங்கிற ஆட்டம் அடுத்த நா அடங்கறதுக்கு வெகுநேரம் ஆகும். அதோட கெளம்பும் ஓலையக்கா கும்மி பாட்டுக்கு சூடும், சத்தமும், கொண்டாட்டமும் சாஸ்தி. வயசுப் புள்ளைங்களும், அரும்பு முளைச்ச பசங்களும் அந்தப் பாட்டுக்குள்ளே காட்டற சக்காந்தத்துக்கு அளவேயிருக்காது.
நன்றி
தி இந்து
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ...
தாழம்பு சித்தாடை.. தலைமேலயே முக்காடு.
பொட்டுன்னு சத்தம் கேட்டு புறப்பட்டாளாம் ஓலையக்கா...
ஓலே...ஓலே... !''
''நாழி, நாழி நெல்லுக் குத்தி,
நடுக்கெணத்துல பொங்க வச்சு
கோழியக்குழம்பாக்கி... குத்து நெல்லும் சோறாக்கி,
கோழிக்கறி பத்தலையேன்னு கொதிக்கிறாளாம் ஓலையக்கா...
ஓலே.. ஓலே...!''
நடுராத்திரி ஊர்க் கோடியிலயிருந்து பாட்டு புறப்பட்டு வரும். கும்மியடிசத்தமும், ஓலே சத்தமும், கூடவே தப்பட்டை சத்தமும் ஆடாத தொடையையும் ஆட வைக்கும்.
அரைக்கா டவுசர் போட்ட அந்தப் பருவத்துல, துாக்கங் கலைஞ்சு போய்ப் பார்த்த அங்கே வாண வேடிக்கையும், வேட்டச் சத்தமும் மினுக்கம் காட்டும். ஊருக்குள்ளே ரெண்டாங்கட்டி சாதி சனங்க முதல்ல, குடியான குடிக வரை. ஊட்டுக்கு ஊடு மார்கழி மாசம் துவங்கி ஒண்ணாந்தேதி ஒண்ணு. ரெண்டாந்தேதி ரெண்டு. மூணாந்தேதி மூணுன்னு முப்பதுநாளும் வச்ச சாணி உருண்டைப் புள்ளார்களை, பந்தல் மேலயிருந்து பிரம்பு கூடையில எடுத்தடுக்கி நடு ஊருக்கு கொண்டு புள்ளார் கோயில் முச்சந்தியில வச்சு அதை சுத்தி நின்னு வந்து தாவணி போட்ட பொட்டப்புள்ளைக, இளவெட்டு பொம்பளைக கும்மி கொட்டி நின்னா அதை ஊரே சுத்தி நின்னு பாக்கும்.
''வட்ட, வட்டப் புள்ளாரே..
வடிவெடுத்த புள்ளாரே...
முழங்காலு தண்ணியில மொதக்கறியே புள்ளாரே... ஓலே.. ஓலே...!
ஓலையக்கா கொண்டையில..
ஒரு சாடு தாழம்பூ..
தாழம்பூ சித்தாடை, தலைநிறைய முக்காடு ஓலே... ஓலே....
நாழி நாழி நெல்லுக்குத்தி, நடுக்கெணத்துல பொங்க வச்சு,
பொட்டுன்னு சத்தம் கேட்டு, புறப்பட்டாளாம் ஓலையக்கா...
ஓலே... ஓலே...!''
குமிஞ்சு கொட்டும் கும்மி, ஒருக்கழிச்சு நிமிர்ந்து போடும் குதியாட்டம். எளவட்டப்பசங்களை சும்மாயிருக்க வைக்காது. அவங்களும் பதிலுக்கு வட்டம் கட்டுவாங்க. வேட்டிய மடிச்சுக் கட்டீட்டு போடுவாங்க பாரு ஆட்டம்.
மஞ்ச அறுபதும்பா..மைகோதி முப்பதும்பா.
மஞ்சள் குறைச்சிலின்னு மயங்குறாளாம் ஓலையக்கா..
சீலை அறுபதும்பா, சித்தாடை முப்பதும்பா..
சீலை குறைச்சல்ன்னு சிணுங்கறாளாம் ஓலையக்கா...!
பதிலுக்கு மிதக்கும் எசப்பாட்டு. பொட்டைப்புள்ளைகளுக்கு வெக்கம் புடுங்கித்திங்கறது கண்ணுல மினுங்கும். அதை காட்டிக்காத மாதிரி கும்மிப்பாட்டு தொடரும்.
''நாழி நாழி நெல்லுக்குத்தி நடுக்கெணத்துல பொங்க வச்சு.
பொட்டுன்னு சத்தம் கேட்டு பொறப்பட்டாளாம் ஓலையக்கா..
ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ.
தாழம்பூ சாலாட தலைநிறையை முக்காடு..
ஓலே.. ஓலே... ஓலே!''
நடு ஊர்ல நாலு நாழி ஆட்டம். கொஞ்சதூரம் ஊர்வலமா போய் ஊர் கவுண்டர் ஊட்டுல சித்த நாழி. அப்புறம் ஊர் மணியகாரர் வாசல்ல ஒரு ஆட்டம். இப்படியே ஊர்ப் புள்ளையார் கோயில். அம்மன் கோயில்லுனு வட்டம் கட்டி பாடிஆடீட்டு ஊர்க்கோடியில இருக்கிற ஆத்துக்கோ, கிணத்துக்கோ போய்ச் சேரும்போது சேவக்கோழி கூப்பிட்டுடும்.
தாழம்பு சித்தாடை.. தலைமேலயே முக்காடு.
பொட்டுன்னு சத்தம் கேட்டு புறப்பட்டாளாம் ஓலையக்கா...
ஓலே...ஓலே... !''
''நாழி, நாழி நெல்லுக் குத்தி,
நடுக்கெணத்துல பொங்க வச்சு
கோழியக்குழம்பாக்கி... குத்து நெல்லும் சோறாக்கி,
கோழிக்கறி பத்தலையேன்னு கொதிக்கிறாளாம் ஓலையக்கா...
ஓலே.. ஓலே...!''
நடுராத்திரி ஊர்க் கோடியிலயிருந்து பாட்டு புறப்பட்டு வரும். கும்மியடிசத்தமும், ஓலே சத்தமும், கூடவே தப்பட்டை சத்தமும் ஆடாத தொடையையும் ஆட வைக்கும்.
அரைக்கா டவுசர் போட்ட அந்தப் பருவத்துல, துாக்கங் கலைஞ்சு போய்ப் பார்த்த அங்கே வாண வேடிக்கையும், வேட்டச் சத்தமும் மினுக்கம் காட்டும். ஊருக்குள்ளே ரெண்டாங்கட்டி சாதி சனங்க முதல்ல, குடியான குடிக வரை. ஊட்டுக்கு ஊடு மார்கழி மாசம் துவங்கி ஒண்ணாந்தேதி ஒண்ணு. ரெண்டாந்தேதி ரெண்டு. மூணாந்தேதி மூணுன்னு முப்பதுநாளும் வச்ச சாணி உருண்டைப் புள்ளார்களை, பந்தல் மேலயிருந்து பிரம்பு கூடையில எடுத்தடுக்கி நடு ஊருக்கு கொண்டு புள்ளார் கோயில் முச்சந்தியில வச்சு அதை சுத்தி நின்னு வந்து தாவணி போட்ட பொட்டப்புள்ளைக, இளவெட்டு பொம்பளைக கும்மி கொட்டி நின்னா அதை ஊரே சுத்தி நின்னு பாக்கும்.
''வட்ட, வட்டப் புள்ளாரே..
வடிவெடுத்த புள்ளாரே...
முழங்காலு தண்ணியில மொதக்கறியே புள்ளாரே... ஓலே.. ஓலே...!
ஓலையக்கா கொண்டையில..
ஒரு சாடு தாழம்பூ..
தாழம்பூ சித்தாடை, தலைநிறைய முக்காடு ஓலே... ஓலே....
நாழி நாழி நெல்லுக்குத்தி, நடுக்கெணத்துல பொங்க வச்சு,
பொட்டுன்னு சத்தம் கேட்டு, புறப்பட்டாளாம் ஓலையக்கா...
ஓலே... ஓலே...!''
குமிஞ்சு கொட்டும் கும்மி, ஒருக்கழிச்சு நிமிர்ந்து போடும் குதியாட்டம். எளவட்டப்பசங்களை சும்மாயிருக்க வைக்காது. அவங்களும் பதிலுக்கு வட்டம் கட்டுவாங்க. வேட்டிய மடிச்சுக் கட்டீட்டு போடுவாங்க பாரு ஆட்டம்.
மஞ்ச அறுபதும்பா..மைகோதி முப்பதும்பா.
மஞ்சள் குறைச்சிலின்னு மயங்குறாளாம் ஓலையக்கா..
சீலை அறுபதும்பா, சித்தாடை முப்பதும்பா..
சீலை குறைச்சல்ன்னு சிணுங்கறாளாம் ஓலையக்கா...!
பதிலுக்கு மிதக்கும் எசப்பாட்டு. பொட்டைப்புள்ளைகளுக்கு வெக்கம் புடுங்கித்திங்கறது கண்ணுல மினுங்கும். அதை காட்டிக்காத மாதிரி கும்மிப்பாட்டு தொடரும்.
''நாழி நாழி நெல்லுக்குத்தி நடுக்கெணத்துல பொங்க வச்சு.
பொட்டுன்னு சத்தம் கேட்டு பொறப்பட்டாளாம் ஓலையக்கா..
ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ.
தாழம்பூ சாலாட தலைநிறையை முக்காடு..
ஓலே.. ஓலே... ஓலே!''
நடு ஊர்ல நாலு நாழி ஆட்டம். கொஞ்சதூரம் ஊர்வலமா போய் ஊர் கவுண்டர் ஊட்டுல சித்த நாழி. அப்புறம் ஊர் மணியகாரர் வாசல்ல ஒரு ஆட்டம். இப்படியே ஊர்ப் புள்ளையார் கோயில். அம்மன் கோயில்லுனு வட்டம் கட்டி பாடிஆடீட்டு ஊர்க்கோடியில இருக்கிற ஆத்துக்கோ, கிணத்துக்கோ போய்ச் சேரும்போது சேவக்கோழி கூப்பிட்டுடும்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பொங்க வச்சு, புள்ளாருக்கு படையல் போட்டு, ஓலையக்கா கும்மி கொட்டி புள்ளார்களை தண்ணியில விடும்போது ஒப்பாரிப் பாட்டாவே ஒலிக்கும் ஓலையக்கா கும்மி. அடுத்த நா அதே மாதிரி நடு ஊர்ல கூடும் சனங்க கூட்டம். பொறி கடலை, முறுக்கு, கச்சாயம், அதிரசம், பச்சை மாவு, இன்னபிற திண்பண்டங்களை அவங்க, அவங்க சக்திக்கு தகுந்தாப்பல கூடை, கூடையா வச்சு மறுபடியும் ஓலையக்கா கும்மி பாட்டு போட்டு ஊரே கிளம்பி ஊர் கவுண்டர், ஊர் மணியக்காரர், ஊர் நாயக்கர் ஊடுன்னு போய் கும்மி கொட்டும்.
அப்படியே வீதிக்கு வீதி சேர்ந்து நிற்கும். அதுக்கப்புறம் பக்கத்து ஊருக்கு ஓலையக்கா ஆடல் பாடலுடன் நகரும். அங்கேயும் நடு ஊரு. அரச மரத்தடி. புள்ளாரு கோயில். ஊர்ப்பெரியதனக்காரர் ஊடு. இப்படியே கும்மி கொட்டி ஏழு ஊரு சனங்களும் ஒண்ணா சேரும். அதுல ரவுண்ட் கட்டி ஆடும் ஆட்டத்தில் எந்த ஊரு ஆட்டம் உசத்தின்னு பட்டிமன்றமே வக்கலாம். அந்தளவுக்கு ஓலையக்கா பாட்டு ஆட்டத்துல போட்டி நடக்கும். எல்லாம் சேர்ந்து அத்தனை ஊருக்கும் பொதுவா இருக்கிற ஆத்தங்கரைக்கும்.குளக்கரையின் ஏரிக்கரைக்கும் போனா இக்கரையிலிருந்து அக்கறை வரைக்கும் வண்ண வண்ணத்துணியுடுத்தி பட்டாம்பூச்சிகளா பொண்டு புள்ளைகளா தெரியும்.
திம்பண்டங்கள் தின்னு முடிச்சு, அங்கேயே இளைப்பாறி, சிறிசு, பெரிசு, மாமா, மச்சினிச்சின்னு பார்க்காம எளவயசு துள்ள அடிச்சுப்புடிச்சு விளையாடி, அடியாத எடத்துல அடிச்சி, புடியாத எடத்துல புடிச்சு, திரும்பவும் ஓலையக்கா கும்மி பாட்டுடனே திரும்பி வரும்போதும் அடுத்த வருஷம் பூப்பறிக்கிற நோம்பி எப்படா வரும்ன்னு ஏக்கமா இருக்கும்.
அப்படியே வீதிக்கு வீதி சேர்ந்து நிற்கும். அதுக்கப்புறம் பக்கத்து ஊருக்கு ஓலையக்கா ஆடல் பாடலுடன் நகரும். அங்கேயும் நடு ஊரு. அரச மரத்தடி. புள்ளாரு கோயில். ஊர்ப்பெரியதனக்காரர் ஊடு. இப்படியே கும்மி கொட்டி ஏழு ஊரு சனங்களும் ஒண்ணா சேரும். அதுல ரவுண்ட் கட்டி ஆடும் ஆட்டத்தில் எந்த ஊரு ஆட்டம் உசத்தின்னு பட்டிமன்றமே வக்கலாம். அந்தளவுக்கு ஓலையக்கா பாட்டு ஆட்டத்துல போட்டி நடக்கும். எல்லாம் சேர்ந்து அத்தனை ஊருக்கும் பொதுவா இருக்கிற ஆத்தங்கரைக்கும்.குளக்கரையின் ஏரிக்கரைக்கும் போனா இக்கரையிலிருந்து அக்கறை வரைக்கும் வண்ண வண்ணத்துணியுடுத்தி பட்டாம்பூச்சிகளா பொண்டு புள்ளைகளா தெரியும்.
திம்பண்டங்கள் தின்னு முடிச்சு, அங்கேயே இளைப்பாறி, சிறிசு, பெரிசு, மாமா, மச்சினிச்சின்னு பார்க்காம எளவயசு துள்ள அடிச்சுப்புடிச்சு விளையாடி, அடியாத எடத்துல அடிச்சி, புடியாத எடத்துல புடிச்சு, திரும்பவும் ஓலையக்கா கும்மி பாட்டுடனே திரும்பி வரும்போதும் அடுத்த வருஷம் பூப்பறிக்கிற நோம்பி எப்படா வரும்ன்னு ஏக்கமா இருக்கும்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கொங்குசீமையின் கோயமுத்தூர் கிழக்கத்தி கிராமங்களான அவினாசி, சேவூர், அசநல்லிபாளையம், சோமனூர், சேடபாளையம், செகடந்தாழி, கோம்பக்காடு, செங்கத்துறை, காடாம்பாடி, கரடிவாவி, சுல்தான்பேட்டை, காமநாயக்கன்பாளையம், அனுப்பட்டி, மல்லேகவுண்டன்பாளையம், வேப்பங்கொட்டைபாளையம், புளியம்பட்டி, கிருஷ்ணாபுரம், பல்லடம், வடுகபாளையம் என வரும் ஊர்களில் இந்த பூப்பறிக்கிற நோம்பியை கொண்டாடற விதமே தனி அழகு. அதில் ஓலையக்கா கும்மியை காணக்கண்கோடி வேணும். அதுவெல்லாம் முப்பது வருஷத்துக்கு மேலாக வழக்கொழிஞ்சே போச்சு.
''அந்தக்காலத்துல இந்தளவுக்கு கட்சிக இல்லை. எளந்தாரிப் பசங்க கொடியப் புடிச்சுட்டு எங்க கட்சிதான் பெரிசு. என் தலைவன்தான் உசத்தின்னு சண்டை கட்டிகிட்டது இல்லை. இங்குள்ள ஏழு ஊரு கட்டி ஓலையக்கா கும்மியடிச்ச ஊருல இருபத்தஞ்சு வருஷத்துக்கு முந்தி ஒரு சம்பவம். ஊர்கூடி கும்மி கொட்டற கோயில் எங்களுதா? உங்களுதான்னு சண்டை வந்துடுச்சு. எளவட்டப் பசங்க கைகலந்துட்டாங்க. அதுல ரெண்டு ஊரும் பகையாச்சு. எம்மட ஊருக்குள்ளே நீ வராதே. எம்மட ஊருக்குள்ளே நீ வராதேன்னு ஊருக்கூட்டம் போட்டு கட்டுப்பாடும் போட்டாச்சு. எல்லாம் இந்த ஓலையக்கா பாட்டு பழமையால வந்த வினை. அது உள்ளூருக்குள்ளே கூட வேண்டாம்ன்னு சித்த வருஷத்துல அதையும் உட்டுட்டாங்க. இது போல ஒவ்வொரு ஊருலயும் ஒவ்வொரு பிரச்சனைக. எந்த ஊருலயும் பூப்பறிக்கப்போற கொண்டாட்டம் இருந்தாலும் ஒத்துமையா நின்னு போடற ஓலையக்கா கும்மியாட்டம் மட்டும் காணாமப் போச்சு!''
சுத்துப்பத்து கிராமங்களில் அந்தக்காலத்தில் எளசாய் சிறிசாய் கும்மி கொட்டிப்பாடிய ஊர்ப் பெரிசுகள் இப்போது சொல்லும்போது எதையோ கொடுத்துட்டு பறிச்ச உணர்வு ததும்புது. எளமை கொஞ்சும் அந்த ஓலையக்கா இப்ப வழக்கொழிஞ்சு போனாலும் பொங்கி வர்ற தை மாசத்துல இந்த கிராமத்து மண்ணை மிதிச்சு நகருகையில் ஓலையக்கா குரல் மட்டும் உள்ளுக்குள் ஒலிப்பதை தவிர்க்க முடிவதில்லை. மண்ணிலும் மனதிலும் பிரிக்க முடியாத ஜீவநாடி.
''அந்தக்காலத்துல இந்தளவுக்கு கட்சிக இல்லை. எளந்தாரிப் பசங்க கொடியப் புடிச்சுட்டு எங்க கட்சிதான் பெரிசு. என் தலைவன்தான் உசத்தின்னு சண்டை கட்டிகிட்டது இல்லை. இங்குள்ள ஏழு ஊரு கட்டி ஓலையக்கா கும்மியடிச்ச ஊருல இருபத்தஞ்சு வருஷத்துக்கு முந்தி ஒரு சம்பவம். ஊர்கூடி கும்மி கொட்டற கோயில் எங்களுதா? உங்களுதான்னு சண்டை வந்துடுச்சு. எளவட்டப் பசங்க கைகலந்துட்டாங்க. அதுல ரெண்டு ஊரும் பகையாச்சு. எம்மட ஊருக்குள்ளே நீ வராதே. எம்மட ஊருக்குள்ளே நீ வராதேன்னு ஊருக்கூட்டம் போட்டு கட்டுப்பாடும் போட்டாச்சு. எல்லாம் இந்த ஓலையக்கா பாட்டு பழமையால வந்த வினை. அது உள்ளூருக்குள்ளே கூட வேண்டாம்ன்னு சித்த வருஷத்துல அதையும் உட்டுட்டாங்க. இது போல ஒவ்வொரு ஊருலயும் ஒவ்வொரு பிரச்சனைக. எந்த ஊருலயும் பூப்பறிக்கப்போற கொண்டாட்டம் இருந்தாலும் ஒத்துமையா நின்னு போடற ஓலையக்கா கும்மியாட்டம் மட்டும் காணாமப் போச்சு!''
சுத்துப்பத்து கிராமங்களில் அந்தக்காலத்தில் எளசாய் சிறிசாய் கும்மி கொட்டிப்பாடிய ஊர்ப் பெரிசுகள் இப்போது சொல்லும்போது எதையோ கொடுத்துட்டு பறிச்ச உணர்வு ததும்புது. எளமை கொஞ்சும் அந்த ஓலையக்கா இப்ப வழக்கொழிஞ்சு போனாலும் பொங்கி வர்ற தை மாசத்துல இந்த கிராமத்து மண்ணை மிதிச்சு நகருகையில் ஓலையக்கா குரல் மட்டும் உள்ளுக்குள் ஒலிப்பதை தவிர்க்க முடிவதில்லை. மண்ணிலும் மனதிலும் பிரிக்க முடியாத ஜீவநாடி.
- Sponsored content
Similar topics
» 75 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் திடீரென காணாமல் போன இடத்திலேயே தோன்றி அதிசயம்... காலத்தை கடந்தவரா?
» கிறிஸ்துமஸ் பண்டிகையில் சூர்யா, சிவகார்த்திகேயன் படங்கள் மோதல்
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
» முதலில் வந்த பொங்கல் மனிதனுக்கு. அடுத்துவந்த பொங்கல் மாட்டுப்பொங்கல்...!!
» ஈகரை நன்பர்களுக்கு பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள் பொங்கலோ பொங்கல்
» கிறிஸ்துமஸ் பண்டிகையில் சூர்யா, சிவகார்த்திகேயன் படங்கள் மோதல்
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
» முதலில் வந்த பொங்கல் மனிதனுக்கு. அடுத்துவந்த பொங்கல் மாட்டுப்பொங்கல்...!!
» ஈகரை நன்பர்களுக்கு பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள் பொங்கலோ பொங்கல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|