புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்? I_vote_lcapபொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்? I_voting_barபொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்? I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
பொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்? I_vote_lcapபொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்? I_voting_barபொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்? I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
பொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்? I_vote_lcapபொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்? I_voting_barபொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்? I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்? I_vote_lcapபொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்? I_voting_barபொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்? I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்? I_vote_lcapபொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்? I_voting_barபொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்? I_vote_rcap 
19 Posts - 3%
prajai
பொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்? I_vote_lcapபொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்? I_voting_barபொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்? I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
பொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்? I_vote_lcapபொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்? I_voting_barபொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்? I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்? I_vote_lcapபொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்? I_voting_barபொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்? I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
பொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்? I_vote_lcapபொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்? I_voting_barபொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்? I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்? I_vote_lcapபொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்? I_voting_barபொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்? I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்?


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 14, 2018 7:44 am

பொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்? NNOeAAhvRLZwzscM0Nqw+ada3f1b709a6d2aa0c868311003708a3

தை பிறந்தால் வழி பிறக்கும்...என்பார்கள். தை மாதம் முதல் நாளைப் பொங்கல் பண்டிகையாகவும், அறுவடைத் திருநாளாகவும் நாம் காலங்காலமாக கொண்டாடி வருகிறோம்.
பொங்கல் தினத்தன்று வீட்டின் வாசலில் வண்ணக்கோலமிட்டு, அதன்மீது அடுப்புக் கூட்டி அதில் புதுப்பானை வைத்து அதற்கு பொட்டியிட்டு, பானைக்குப் புதிய மஞ்சளைக் காப்பாக கட்டுவார்கள். சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கலின் சிறப்பு என்றால் அது கரும்பும், மஞ்சள் கொத்தும் தான். கோலமிட்ட இடத்தில் தலை வாழை இலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி, கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவார்கள்.
பொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்? PTvkemTyQiGbvYOdYkql+42635bfef2ce11538d940c9d036bfe91

புதுப்பானையில் புத்தரிசியிட்டு, பால் ஊற்றி சூடுப்படுத்தப்படும். பால் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், தலைவி குழந்தைகளுடன் கூடி நின்று பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்! என்று உரக்கக் கூறி சூரிய பகவானை வரவேற்பார்கள். பொங்கல் வைத்ததும் கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தார் அனைவரும் பகிர்ந்து உண்பார்கள்.
புதுப்பானையில் இருந்து பால் பொங்கி வருவதால், தை பிறந்துள்ள நாள் முதல் அந்த ஆண்டு முழுவதும் நம் வாழ்வும், வளமும் அந்தப் பால் போன்று பொங்கி சிறக்கும். மகிழ்ச்சியும், திளைப்பும் ஒருசேரப் பல்கிப் பெருகுவதோடு, கழனியெல்லாம் பெருகி, அறுவடை மேன்மேலும் அதிகரிக்கும் என்பதே இந்தப் பண்டிகையின் மேலோங்கிய தத்துவமும், தொன்றுதொட்டு வரும் நம்பிக்கையுமாகும்.
பொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்? CVI5ED87SlmmeEksSHCz+42d11de07b52fb628eb00e6b62e6b73f

பொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்?
• வடக்கு திசையில் பொங்கினால் பண வரவு உண்டாகும்.
• தெற்கு திசையில் பொங்கினால் செலவு அதிகரிக்கும்.
• கிழக்கு திசையில் பொங்கினால் சுபகாரியங்கள் இனிதே நடைபெறும்.
• மேற்கு திசையில் பொங்கினால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில், சுப ஓரைகளில் சூரிய பகவானுக்குப் பூஜை செய்தால், ஸ்ரீஅஷ்ட லட்சுமிகளும் நம் வீட்டில் வாசம் செய்வார்கள்.
நன்றி
தினமணி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 14, 2018 5:15 pm

நம்பிக்கை .  உலகமே நம்பிக்கையின் பின்னே போகிறது.

பானையில் பால் பொங்குவதற்கும், அடுப்பில்,நாம் வைக்கும் பானையின் பிடிமானம் (positioning of pot with reference burner stand ), மேலே மூடும் சிப்பத்தட்டு மூடுதலை பொறுத்தும் இருக்கும் அல்லவா ?  
விதண்டாவாதம் என நினைக்கவேண்டாம்.
வேறு திசையில் பொங்கி இருந்தால்  சிலர்  மனதை குழப்பிக்கொள்ளக்கூடாதே என்ற எண்ணத்தில்தான் பதிவிடுகிறேன். புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 14, 2018 6:31 pm

T.N.Balasubramanian wrote:நம்பிக்கை .  உலகமே நம்பிக்கையின் பின்னே போகிறது.

பானையில் பால் பொங்குவதற்கும், அடுப்பில்,நாம் வைக்கும் பானையின் பிடிமானம் (positioning of pot with reference burner stand ), மேலே மூடும் சிப்பத்தட்டு மூடுதலை பொறுத்தும் இருக்கும் அல்லவா ?  
விதண்டாவாதம் என நினைக்கவேண்டாம்.
வேறு திசையில் பொங்கி இருந்தால்  சிலர்  மனதை குழப்பிக்கொள்ளக்கூடாதே என்ற எண்ணத்தில்தான் பதிவிடுகிறேன். புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1256776
ஐயா இன்னும் நம்மிடம் இந்த மாதிரி
பல நம்பிக்கை உள்ளது.
நீங்கள் கூறியது அனைத்தும் சரி தான் ஐயா.
இனி இந்த மாதிரி விசயத்தை தவிர்த்து விடுகிறேன்
நன்றி
ஐயா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 14, 2018 6:41 pm

தவிர்க்கவேண்டிய அவசியமே இல்லை பழ மு.
தொடருங்கள் .
அறிவுப்பூர்வமான நியதிகள் இருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டவே
எந்தன் மேற்படி பதிவு.

ரமணியன் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jan 15, 2018 6:37 am

T.N.Balasubramanian wrote:தவிர்க்கவேண்டிய அவசியமே இல்லை பழ மு.
தொடருங்கள் .
அறிவுப்பூர்வமான நியதிகள் இருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டவே
எந்தன் மேற்படி பதிவு.

ரமணியன் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1256788

ஐயா !

அடிக்கடி நீங்கள் " எந்தன் " என்ற சொல்லைப் பயன்படுத்தக் காண்கிறேன் .அது தன்மைப் பன்மைச் சொல்லாகும் .

எம் + தன் = எந்தன்
என் + தன் = என்றன்

" என்றன் " என்பது தன்மை ஒருமைச் சொல்லாகும் .

தங்களின் புரிதலுக்காக எழுதினேன் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 15, 2018 10:34 am

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:தவிர்க்கவேண்டிய அவசியமே இல்லை பழ மு.
தொடருங்கள் .
அறிவுப்பூர்வமான நியதிகள் இருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டவே
எந்தன் மேற்படி பதிவு.

ரமணியன் புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1256788

ஐயா !

அடிக்கடி நீங்கள் " எந்தன் " என்ற சொல்லைப் பயன்படுத்தக் காண்கிறேன் .அது தன்மைப் பன்மைச் சொல்லாகும் .

எம் + தன் = எந்தன்
என் + தன் = என்றன்

" என்றன் " என்பது தன்மை ஒருமைச் சொல்லாகும் .

தங்களின் புரிதலுக்காக எழுதினேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1256817
இலக்கணம் கரைபுரண்டோடுகிறது
அருமையான விளக்கம்
நன்றி
நண்பா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 15, 2018 10:39 am

T.N.Balasubramanian wrote:தவிர்க்கவேண்டிய அவசியமே இல்லை பழ மு.
தொடருங்கள் .
அறிவுப்பூர்வமான நியதிகள் இருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டவே
எந்தன் மேற்படி பதிவு.

ரமணியன் புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1256788
நன்றி
ஐயா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 15, 2018 11:48 am

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:தவிர்க்கவேண்டிய அவசியமே இல்லை பழ மு.
தொடருங்கள் .
அறிவுப்பூர்வமான நியதிகள் இருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டவே
எந்தன் மேற்படி பதிவு.

ரமணியன் புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1256788

ஐயா !

அடிக்கடி நீங்கள் " எந்தன் " என்ற சொல்லைப் பயன்படுத்தக் காண்கிறேன் .அது தன்மைப் பன்மைச் சொல்லாகும் .

எம் + தன் = எந்தன்
என் + தன் = என்றன்

" என்றன் " என்பது தன்மை ஒருமைச் சொல்லாகும் .

தங்களின் புரிதலுக்காக எழுதினேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1256817

என்றன் தவறான பிரயோகத்தை (அல்லது அறியாமை என்றும் கூறுவேன்) எடுத்துக்காட்டியதற்கு நன்றி Jagadeesan அவர்களே.
இனி வராது என்றன் பதிவுகளில் எந்தன் சொல் புன்னகை புன்னகை  
இதை முதலிலேயே கூறி இருக்கலாம். தவறை திருத்திக் கொண்டு இருப்பேன்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக