ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

Top posting users this month
ayyasamy ram
ஊடகங்களுக்கு பேட்டி: யார் அந்த 4 நீதிபதிகள்? Poll_c10ஊடகங்களுக்கு பேட்டி: யார் அந்த 4 நீதிபதிகள்? Poll_m10ஊடகங்களுக்கு பேட்டி: யார் அந்த 4 நீதிபதிகள்? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊடகங்களுக்கு பேட்டி: யார் அந்த 4 நீதிபதிகள்?

Go down

ஊடகங்களுக்கு பேட்டி: யார் அந்த 4 நீதிபதிகள்? Empty ஊடகங்களுக்கு பேட்டி: யார் அந்த 4 நீதிபதிகள்?

Post by ayyasamy ram Sat Jan 13, 2018 8:25 pm

ஊடகங்களுக்கு பேட்டி: யார் அந்த 4 நீதிபதிகள்? 686a688a-ad1a-4a5c-95ca-5d0168da2e09jpg
-
இந்திய நீதித்துறையின் வரலாற்றில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் கூட்டாக ஊடகங்களை சந்தித்துள்ளனர். அத்துடன், உச்ச நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர். அந்த 4 நீதிபதிகள் குறித்த சிறு குறிப்பு பின்வருமாறு:

நீதிபதி செலமேஸ்வரர்

2011-ம் அண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 66ஏ உள்ளிட்ட முக்கிய வழக்குகளைக் கையாண்டிருக்கிறார். ஆதார் தொடர்பான வழக்கில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் இவரும் இடம்பெற்றிருந்தார். ஆதார் கட்டாயம் இல்லை; ஆதார் வைத்திருப்பதைக் கட்டாயப்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும் என்று தீர்ப்பு வழங்கியவராவார்.

தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை ரத்து செய்து உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹார் உள்ளிட்ட 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் செல்லமேஸ்வரர் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது சொந்த ஊர் ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ளது. ஆந்தரா பல்கலைகழகத்தில் சட்டம் பயின்று, 1976-ல் பட்டம் பெற்றார். குவாஹாட்டி உயர் நீதிமன்றம், கேரள உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாக பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிபதி ரஞ்சன் கோகோய்:

இவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். குவாஹாட்டி உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி வந்தவர். கடந்த 2010 செப்டம்பரில் பஞ்சாப், ஹரியாணா மாநிலத்துக்கு மாற்றப்பட்டார். 2011-ல் பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியமர்த்தப்பட்டார். பின்னர் 2012, ஏப்ரலில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.

கடந்த 2016-ம் ஆண்டு நீதிபதி ஜே.எஸ்.கேஹாரை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் சம்மேளனம் தொடர்ந்த வழக்கு விசாரணையில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முன்னாள் சிபிஐ அதிகாரி அளித்த வாக்குமூலத்தை விசாரித்த அமர்விலும் இவர் இடம்பெற்றிருந்தார்.

நீதிபதி குரியன் ஜோசப்:

1953 நவம்பர் 30-ம் தேதி பிறந்தார். 1979-ல் வழக்கறிஞர் பணியை கேரள உயர் நீதிமன்றத்திலிருந்து தொடங்கினார். 2000-ம் ஆண்டில் அவர் கேரள உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2013 மார்ச் 8-ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்த ஆண்டு நவம்பர் 30-ம் தேதியுடன் அவரது பதவிக்காலம் முடிகிறது.

2014-ம் ஆண்டில் 92 ஆண்டுகாலமாக நிலுவையில் இருந்த வழக்கில், "நீதிபதிகள் நியாயமாக நேர்மையாக பணியாற்றுவதற்கான துணிச்சலை தலைமை நீதிபதியிடம் இருந்து பெறுவதில்லை மாறாக இந்திய அரசியல் சாசனத்தில் இருந்தே பெறுகின்றனர்" என கருத்து கூறினார்.

நீதிபதி மதன் பீமாராவ் லோகூர்:

நீதிபதி மதன் பீமாராவ் லோகூர் டெல்லியைச் சேர்ந்தவர். இவர் டெல்லி உயர் நீதிமன்றத்திலும் பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கறிஞராக பணியாற்றினார். 1998-ல் இந்தியாவின் சொலிசிடர் ஜெனரலாக்கப்பட்டார். 1999-ல் டெல்லி உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். 2010-ல் குவாஹாட்டி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2012-ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இவரை கொலீஜியம் பரிந்துரைத்தது.
-
தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum