ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாங்கள் எழுப்பிய பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்- உச்சநீதிமன்ற நீதிபதி!

2 posters

Go down

நாங்கள் எழுப்பிய பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்- உச்சநீதிமன்ற நீதிபதி! Empty நாங்கள் எழுப்பிய பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்- உச்சநீதிமன்ற நீதிபதி!

Post by KavithaMohan Sat Jan 13, 2018 5:55 pm

நாங்கள் எழுப்பிய பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்துள்ளோம் என குரியன் ஜோசப் தெரிவித்துள்ளார்.
நாங்கள் எழுப்பிய பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்- உச்சநீதிமன்ற நீதிபதி! 5a59e40ae0d11-IBCTAMIL
உச்சநீதிமன்ற நிர்வாகம் முறையாக செயல்படவில்லை என, உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் ஆகியோர் கூட்டாக நேற்று செய்தியாளர்களை சந்தித்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் மீது சரமாரியாக புகார் தெரிவித்துள்ளனர்.

அதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வழக்குகளை பிரித்துக் கொடுப்பதில் பாரபட்சமாக நடக்கிறார். நீதித்துறை குளறுபடிகள் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட்டும் பலன் கிடைக்கவில்லை. இதனால் சில மாதங்களாக விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருகின்றன. உச்சநீதிமன்றத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனை சரி செய்யப்படவில்லை என்றால் ஜனநாயகத்தை காக்க முடியாது என கூறினர்.

இந்நிலையில் நீதிபதிகளின் இத்தகைய திடீர் சந்திப்பு குறித்து நீதிபதி குரியன் ஜோசப் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில், நீதி மற்றும் நீதித்துறை நலனுக்காக மட்டுமே நாங்கள் செயல்பட்டோம். இதனை தான் நாங்கள் நேற்று டில்லியில் கூறினோம். இந்த விஷயத்தில் இதற்கு மேல் ஒன்றும் இல்லை.நீதித்துறையில் உள்ளவர்களின் நம்பிக்கையை நிலைநாட்டவே நீதிபதிகள் பேட்டி கொடுத்தனர். நாங்கள் எந்த விதிமுறைகளையும் மீறவில்லை. எங்களது நடவடிக்கை சுப்ரீம் கோர்ட் நிர்வாகத்தில் வெளிப்படை தன்மையை கொண்டு வரும். நாங்கள் எழுப்பிய பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி
IBC TAMIL
KavithaMohan
KavithaMohan
பண்பாளர்


பதிவுகள் : 71
இணைந்தது : 28/11/2017

Back to top Go down

நாங்கள் எழுப்பிய பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்- உச்சநீதிமன்ற நீதிபதி! Empty Re: நாங்கள் எழுப்பிய பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்- உச்சநீதிமன்ற நீதிபதி!

Post by ayyasamy ram Sat Jan 13, 2018 7:49 pm

இந்த சூழலில், நீதிபதிகளுக்கு இடையிலான கருத்து வேறுபாட்டை
சுமூகமாகவும் வேகமாகவும் களைய 7 பேர் அடங்கிய குழுவை
அமைப்பதாக இந்திய பார் கவுன்சில் தெரிவித்துள்ளது.


இந்த குழுவினர் நாளை, நீதிபதிகளுக்கு இடையே சமரசத்தை
ஏற்படுத்தும் முயற்சியாக அவர்களை சந்திக்க உள்ளனர்.

இந்த தகவலை வெளியிட்ட இந்திய பார் கவுன்சில் தலைவர்
மனன்குமார் மிஸ்ரா, செய்தியாளர்கள் மத்தியில் மேலும் கூறியதாவது:- “

இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று அரசியல்
கட்சிகளுக்கு பார் கவுன்சில் சார்பாக நான் கோரிக்கை விடுக்கிறேன்.
நீதித்துறையின் மதிப்பு குலைந்து போக நாங்கள் விரும்பவில்லை.

நீதித்துறை மீது தளராத நம்பிக்கைய மக்கள் கொண்டுள்ளனர்.
பிரச்னையை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பொதுமக்களிடம்
வெளிப்படுத்தியிருக்கக்கூடாது. நீதித்துறை விவகாரத்தில் மத்திய
அரசு தலையிடாது என பிரதமர், சட்ட அமைச்சர் கூறியது
வரவேற்கத்தக்கது.
-
---------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83757
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம்
» காவிரி விவகாரம் : தமிழக மக்கள் போராட்டத்தை கைவிட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேண்டுகோள்
» முடி உதிரும் பிரச்னைக்கு தீர்வு!
» காவிரி பிரச்னைக்கு தீர்வு சொல்லும் கட்காரி
» முல்லைப் பெரியாறு பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விருப்பம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum