புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 22:13

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 22:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_c10[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_m10[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_c10 
59 Posts - 58%
heezulia
[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_c10[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_m10[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_c10 
25 Posts - 25%
mohamed nizamudeen
[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_c10[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_m10[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_c10[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_m10[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_c10[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_m10[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_c10[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_m10[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_c10[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_m10[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_c10[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_m10[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_c10[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_m10[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_c10[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_m10[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_c10[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_m10[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_c10 
54 Posts - 58%
heezulia
[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_c10[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_m10[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_c10 
23 Posts - 25%
mohamed nizamudeen
[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_c10[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_m10[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_c10[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_m10[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_c10[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_m10[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_c10 
2 Posts - 2%
Guna.D
[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_c10[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_m10[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_c10[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_m10[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_c10[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_m10[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_c10[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_m10[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_c10[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_m10[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம்


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed 17 Jan 2018 - 15:20

தீண்டாமை ஒரு பாவச்செயல்', 'தீண்டாமை ஒரு பெருங்குற்றம்', 'தீண்டாமை மனிததன்மையற்ற செயல்' எனக் குழந்தைப் பருவத்தில், ஒண்ணாம் வகுப்பு பாடப்புத்தகத்தின் முதல் பக்கத்திலிருந்தே சொல்லிக்கொடுத்துட்டு இருக்காங்க. ஆனா, ஆறடி பெரியவர்களா வளர்ந்த பிறகும் தீண்டாமையைப் பார்த்துட்டே இருக்கோம். 'கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே' அப்படிங்கிற ஸோ கால்டு விஷயத்தைப் பத்தி பேசப் போறேன்னு நினைக்கிறீங்களா?
சாதி, மதம், பணம் இதன் மூலமா கட்டப்படற தீண்டாமையைப் பற்றி இங்கே சொல்ல வரலை. அதைவிட கொடுமையானதைப் பற்றி சொல்றேன். கூடப் பிறந்தவங்க, சொந்தக்காரங்க, சில சமயத்தில் பெத்தவங்களேகூட இந்தத் தீண்டாமையை கொஞ்சம்கூட குற்றவுணர்ச்சியே இல்லாம நடத்தும் கொடுமையைப் பற்றிதான் சொல்லப்போறேன். அது என்ன தீண்டாமைனு கேட்கறீங்களா? ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை இந்தச் சமுதாயம் எப்படி நடத்துன்னு கொஞ்சம் உற்றுப் பாருங்க. என் வார்த்தைகளில் இருக்கிற வலியும் வேதனையும் புரியும்.


[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Q60cXtZERWqYyv9L2mSP+93cb859e3ba46e6d8cadb461ed64de37

ஒரு குழந்தை ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்டிருக்குன்னு தெரிஞ்சதுமே என்ன நடக்குது? அந்தப் பாவப்பட்ட குழந்தையைப் பெத்தவங்களை பெரியவங்களும், கூடப்பிறந்தவங்களுமே வேற வீடு பார்த்துக்கச் சொல்லிடுவாங்க. ஏன்னா, அந்த வீட்ல இருக்கிற மற்ற குழந்தைகளுக்கும் ஆட்டிஸம் வந்துருமாம்.
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed 17 Jan 2018 - 15:23

வெட்டிங் இன்விடேஷன் கொடுக்க உங்க வீட்டுக்கு வர்றவங்க, உங்களை கல்யாணத்துக்கு அவசியம் வரணும்னுதானே சொல்வாங்க. ஆனா, எங்க வீட்டுக்கு இன்விடேஷனோடு வர்றவங்க என்னை எப்படி இன்வைட் பண்ணுவாங்க தெரியுமா? 'இந்தப் பிள்ளையை வெச்சுக்கிட்டு நீ ஏன் வந்து கஷ்டப்படணும்? நீ வரலைன்னாலும் தப்பா நினைச்சுக்க மாட்டோம்'னு பாலிஸ்டா சொல்லிடுவாங்க.
[size=31][16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் DtxomwtJTsCa2VQYbg1N+9006aef136e139e69e58c7ecafc24838
[/size]


ஸ்கூலுக்குப் போனாலாவது நம்ம பிள்ளை, எல்லார்கிட்டேயும் கலந்து பழகும். அதனால், ஒரு முன்னேற்றம் கிடைக்கலாம்னு ஆசையோடு போவோம். 'அச்சச்சோ... எங்களால் இந்த மாதிரி பிள்ளையைப் பார்த்துக்க முடியாது. நீங்க வேற ஸ்கூல் பார்த்துக்கோங்க'னு முகத்துல அடிச்ச மாதிரி சொல்லிடுவாங்க. இதைத் தனியா சொன்னாலும் பரவாயில்லைங்க. ஏதோ நானும் என் குழந்தையும் பிளான் பண்ணி செஞ்ச தப்பை கையும் களவுமா பிடிச்ச மாதிரி, அத்தனை பேரண்ட்ஸ் முன்னாடியும் சத்தமா சொல்வாங்க. மனசும் உடம்பும் அப்படியே குறுகிப்போயிடும். மற்ற பேரண்ட்ஸை, அவங்க குழந்தைகளின் பெயரோடு இணைச்சு, 'நிகில் மம்மி', 'அம்ரிதா டாடி'னு சொல்வாங்க. ஆனா, எங்களுக்கு என்ன அடையாளம் தெரியுமா? 'அந்த மென்டலின் மம்மி'. ஏங்க, ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பெயரே கிடையாதா?


[size=31][16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் S1aR2hZ6S4a1nPqvcBmI+ecbe7f0419a093667ab891eed110fd17
[/size]
மற்ற குழந்தைகள் மாதிரியே எங்க குழந்தையையும் ஹோட்டல், காப்பி ஷாப், தியேட்டர்னு கூட்டிட்டுப் போக நிறைய ஆசை இருக்குங்க. அப்படி கூப்புட்டுட்டுப் போனால், எல்லோரின் குறுகுறு பார்வையும் எங்களை அந்த இடத்தில் ஒரு நிமிஷம் நிம்மதியா இருக்கவிடறதில்லை. கோயிலில்லகூட, 'இந்த மாதிரி பிள்ளைகளை எதுக்கு வெளியில் அழைச்சுட்டு வரணும். உங்களுக்கும் கஷ்டம்; மற்றவங்களுக்கும் தொந்தரவு'னு ஈவு இரக்கமே இல்லாம கேட்கறாங்களே...

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed 17 Jan 2018 - 15:25

என் பிள்ளைக்கு, உங்க பிள்ளைகள் மாதிரி, 'அம்மா பசிக்குது; அம்மா கால் வலிக்குது; அம்மா ஐஸ்கிரீம் வாங்கிக் குடு; அம்மா ஐ லவ் யூ'னு கொஞ்சவோ, கெஞ்சவோ தெரியாது. வளர்ந்த சில பிள்ளைகளுக்குத் தெரிய வரும் எந்த கெட்ட விஷயமும் என் பிள்ளைக்கு வாழ்க்கையின் கடைசி நாள் வரைக்கும் தெரியப்போறதில்லை. ஆனா, அந்தக் கடைசி நாள் வரை என் பிள்ளையுடன் என்னால் இருக்கமுடியாதே. இந்தப் பயம்தான் தினம் தினம் என்னைக் கொன்னுட்டே இருக்கு. \


[size=31][16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் G6erTvbRFGRPywm6F9Vm+f11c393c9d626133187b620840556e31
[/size]
என் மரணத்துக்கு அப்புறம், என் பிள்ளையின் பசிக்கு யாரு சாப்பாடு போடுவாங்க? தினம் தினம் இந்தக் கேள்வியோடுதான் பிள்ளைக்குச் சோறு ஊட்டுறேன். நான் உயிரோடு இருக்கிற வரை என் பிள்ளையைப் பத்திரமா பார்த்துப்பேன். எனக்கு அப்புறம் அவன்/ அவள் நிலைமை? எங்களைத்தான் சொந்தங்கள் ஆரம்பிச்சு இந்தச் சமுதாயம் வரை தீண்டத்தகாதவங்களா ஒதுக்கி வெச்சிருக்கே.
மாடு, மரம், மனுஷன், சாதி, மதம், கடவுள் என எல்லாத்துக்காகவும் எல்லாருக்காகவும் போராடறீங்க. ஆட்டிஸம் பிள்ளைகளுக்கு இந்தச் சமுதாயத்தில் குறைந்தபட்ச அன்பு கொடுக்கணும்னு எப்போ உணர்ந்து போராடப்போறீங்க மக்களே?
இப்படிக்கு,
பாதிக்கப்பட்ட தாய்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக