Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம் இன்று
2 posters
Page 1 of 1
சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம் இன்று
-
சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம் இன்று.
இந்த நாளில்... அவரின் கருத்துகளை உள்வாங்கி,
பின்பற்றுவோம். சுவாமி விவேகானந்தரைப் போற்றுவோம்!
-
-----------------------------------
* இந்த உலகில் பிறந்த நீங்கள், அதற்கு அடையாளமாக
ஏதேனும் விட்டுச் செல்லுங்கள். இல்லையெனில்,
உங்களுக்கும் மரங்களுக்கும் கற்களுக்கும் வேறுபாடு
இல்லாமலே போய்விடும்!
* அடக்கப்படாமல் உள்ள மனமும் அற வழியில் செலுத்தப்
படாத மனமும் நம்மை எப்போதும் கீழ் நோக்கியே இழுத்துச்
சென்று அழித்துவிடும். அடக்கப்பட்ட மனமும் அறவழியில்
செல்லும் மனமும் நமக்குப் பாதுக்காப்பைத் தந்திடும்.
உலக பந்தங்களில் இருந்து விடுதலை அளிக்கும்!
* இருதயம் விரிவடைந்துள்ள இடத்தில்தான் உண்மை,
ஞானம் உதிக்கும். அந்த உண்மையும் ஞானமும்தான்
நம்பிக்கை!
* கபடம் இல்லாத நாத்திகன், வஞ்சகனை விடச்
சிறந்தவன்!
* எவர் ஒருவருடைய நெஞ்சம், ஏழை மக்களுக்காக,
அவர்களின் துயரத்தில் அழுமோ, அவரை நான் மகாத்மா எ
ன்பேன்!
* காமம், பொன்னாசை ஆகியவற்றால் ஆளப்படுகிற
அற்பர்களைப் பொருட்படுத்த வேண்டிய அவசியமே இல்லை!
* அன்பு நெறியில் சென்று உலகம் உய்வடைந்திட
வழிகளைக் கூறும் முறையே மதம் எனப்படும்!
* பலமற்ற மூளையில் நாம் எதையுமே செய்ய முடியாது.
அதனால் நாம் அதைப் பலப்படுத்திக் கொள்ளவேண்டும்.
உண்மையும் சத்தியமுமே அந்தப் பலத்தைக் கொடுக்கும்!
* அச்சமே நமக்குத் துயரத்தைத் தருவது. அச்சமே கேடுகளை
விளைவிப்பது. அச்சமே மரணத்தைத் தருகிறது. நம் உண்மை
இயல்பை, நாம் அறிந்து கொள்ளாமல் இருப்பதால்தான்
நமக்குள் அச்சமே ஏற்படுகிறது.
* கோழைகளே பாவ காரியங்களைச் செய்கிறார்கள்.
தைரியம் கொண்டவர்கள், பாவம் செய்யமாட்டார்கள்.
* முதலில் வேலைக்காரனாக இருக்கக் கற்றுக் கொண்டால்,
முதலாளியாகும் தகுதியானது பிறகு தானாகவே வந்துவிடும்!
* அன்பு உடையவனே வாழ்பவன். சுயநலம் உடையவனோ
செத்துக் கொண்டிருக்கிறான் என்றுதான் அர்த்தம்!
* எந்த வேலையாக இருந்தாலும் அதை தன் விருப்பத்துக்கு
ஏற்றதாக மாற்றுபவனே அறிவாளி!
* தன்னை அடக்கிக் கொள்ளப் பழகிக் கொண்டவன்,
வேறு எதற்குள்ளேயும் சிக்கமாட்டான். அத்தகைய தகுதி
உள்ளவனே உலகில் வாழத் தகுதியானவன்!
* பலமே வாழ்வு! பலவீனமே மரணம்!
* உறுதியானவனாக இரு. அதற்கும் மேலாக,
தூய்மையானவனாகவும் முழு அளவில் சிரத்தை
கொண்டவனாகவும் இரு. வெற்றி தேடிவரும்!
-
-----------------------------------------------
Re: சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம் இன்று
நல்ல பகிர்வு அண்ணா !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» இந்திய தேசிய இளைஞர் தினம்- சுவாமி விவேகானந்தர் அவர்கள் பிறந்த தினம் இன்று
» இன்று பாரதியாரின் 134-வது பிறந்த தினம்!
» சுவாமி சின்மாயானந்தா பிறந்த தினம்: மே 8- 1916
» சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் இன்று
» இன்று சச்சின் பிறந்த தினம்..
» இன்று பாரதியாரின் 134-வது பிறந்த தினம்!
» சுவாமி சின்மாயானந்தா பிறந்த தினம்: மே 8- 1916
» சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் இன்று
» இன்று சச்சின் பிறந்த தினம்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|