புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேர்வுகாலம் பெற்றோர்களே ஆசிரியர்களே உசாராக இருங்கள் !   Poll_c10தேர்வுகாலம் பெற்றோர்களே ஆசிரியர்களே உசாராக இருங்கள் !   Poll_m10தேர்வுகாலம் பெற்றோர்களே ஆசிரியர்களே உசாராக இருங்கள் !   Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
தேர்வுகாலம் பெற்றோர்களே ஆசிரியர்களே உசாராக இருங்கள் !   Poll_c10தேர்வுகாலம் பெற்றோர்களே ஆசிரியர்களே உசாராக இருங்கள் !   Poll_m10தேர்வுகாலம் பெற்றோர்களே ஆசிரியர்களே உசாராக இருங்கள் !   Poll_c10 
2 Posts - 6%
heezulia
தேர்வுகாலம் பெற்றோர்களே ஆசிரியர்களே உசாராக இருங்கள் !   Poll_c10தேர்வுகாலம் பெற்றோர்களே ஆசிரியர்களே உசாராக இருங்கள் !   Poll_m10தேர்வுகாலம் பெற்றோர்களே ஆசிரியர்களே உசாராக இருங்கள் !   Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
தேர்வுகாலம் பெற்றோர்களே ஆசிரியர்களே உசாராக இருங்கள் !   Poll_c10தேர்வுகாலம் பெற்றோர்களே ஆசிரியர்களே உசாராக இருங்கள் !   Poll_m10தேர்வுகாலம் பெற்றோர்களே ஆசிரியர்களே உசாராக இருங்கள் !   Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
தேர்வுகாலம் பெற்றோர்களே ஆசிரியர்களே உசாராக இருங்கள் !   Poll_c10தேர்வுகாலம் பெற்றோர்களே ஆசிரியர்களே உசாராக இருங்கள் !   Poll_m10தேர்வுகாலம் பெற்றோர்களே ஆசிரியர்களே உசாராக இருங்கள் !   Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்வுகாலம் பெற்றோர்களே ஆசிரியர்களே உசாராக இருங்கள் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 11, 2018 10:53 pm

பெற்றோர்கள் ஆசிரியர்களே உங்களுக்கான பொறுப்புகள் அதிகரித்துட்டது....


பெற்றோர்களே, ஆசிரியர்களே பொதுத் தேர்வு காலம் நெருங்கிவிட்டது அனைத்து அறிவிப்புக்கள் வெளிவந்துள்ள. பெற்றோர்களே ஆசிரியர்களே உங்களுடைய பங்கு என்ன என்பதனை உணர்ந்து பொறுப்புடன் செயல்படுங்கள். 


பொதுத் தேர்வு குறித்து அறிவிப்புகள் சிபிஎஸ்சி, தமிழ்நாடு மற்றும் நீட், ஐஐடி பிரிபரேசன்களால் மாணவர்கள் தீயாக படித்து கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் மாணவர்களுக்கு துணையாக இப்பொழுது பக்கபலமாக இருக்க வேண்டியது ஆசிரியர்கள மற்றும் பெற்றோர்கள் ஆவார்கள். 


ஆசிரியர்கள், பெற்றோர்கள் எந்த அளவிற்கு பக்கபலமாக இருக்கின்றார்களோ அந்த அளவிற்கு மாணவர்கள் தங்களது ரிசல்டை காட்டுவார்கள் இதனை நாம் அறிந்து செயல்பட வேண்டும். 


தனி கவனம் செலுத்துங்கள் : ஆசிரியர்கள் மாணவர்களிடம் தனி கவனம் செலுத்த வேண்டும். போர்டு எக்ஸாமுக்கு தயாராகும் மாணவர்களின் ஆசிரியர்களுக்கு தெரிவிக்க விரும்புவது இது ஒன்றே ஆகும். உங்கள் பிள்ளைகள் மற்றும் மாணவர்களின் கவனம் எதில் இருக்கின்றது என்பதை அறிந்து செயல்படுங்கள். 


உங்கள் மாணவர்கள் தொடர்ந்து படித்து கொண்டிருக்கின்றனரா என்பதை கண்காணியுங்கள். அவர்களின் எண்ண ஓட்டம் உங்கள் பிடியில் இருக்க வேண்டும். 


உற்சாகப்படுத்துங்கள் : உற்சாகப்படுத்துங்கள் உங்கள் மாணவர்களை தெளிவு படுத்துங்கள் அவர்களின் தேர்வு காலங்களில் நல்ல ஒரு பாதுகாப்பு வளையமாக இருங்கள். அவர்களின் ஒவ்வொரு செயலையும் உற்சகப்படுத்துங்கள். அவர்களுக்காக எப்பொழுதும் நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் " நாங்க இருக்கோம் நீ படிப்பா", என்ற மந்திரத்தை கொடுங்கள் அது போதுமானது ஆகும். 


மதிபெண் குறையும் பொழுது  உற்சாகப்படுத்துங்கள், பார்த்துகலாம் இன்னும் நம்ம கையில் நேரம் இருக்கு என்று நீங்கள் கொடுக்கும் அந்த அரவணைப்பு ஆறுதல் உங்கள் பிள்ளைகள் மற்றும் மாணவர்களை ஏழு கடல் தாண்டி செல்ல வேண்டுமானாலும் செல்ல வைக்க வலிமை உடையவராக்கு. 


ஸ்பெசல் கிளாசில் கூடுதல் கவனம் : ஸ்பெசல் கிளாசில் கூடுதல் கவனம் செலுத்துங்கள் அது நன்மை பயக்கும். மாணவர்கள் ஒழுங்கு முறைப்படி ஸ்பெஷல் கிளாஸ் வருகின்றனறா என்பதை அறிந்து பெற்றோர்களுக்கு ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும். ஆசிரியர்களிடம் பெற்றோர்கள் கலந்துறையாட வேண்டும். 


தங்களது பிள்ளைகளின் பர்பாமென்ஸ் எவ்வாறு இருக்கின்றது என்பதை தெரிந்திருக்க வேண்டும். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருவரும் சேர்ந்து தட்டினால்தான் ஓசை வரும். ஒருத்தர் மட்டும் தட்டினால் ஓசை வராது என்பது அறிந்து ஆக்டீவா இருங்கள். 


குறைபாடுகள் அறிந்து கொள்ளுங்கள் : மாணவர்களின் குறைபாடுகள் எதேனும் இருப்பின் அதனை அவர்களுக்க்கு தெரியும் முன் ஆசிரியர்கள் பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களது அப்சர்வன்ஸ் எதில் குறைகின்றது என்பதை அறிந்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த தேர்வு காலம் முழுவதும் கவசமாக இருக்க வேண்டும். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களின் வாழ்வின் மிகப்பெரிய பகுதிகளாவீர்கள் அதனை அறிந்து செயல்படுங்கள்.

தட்ஸ்தமிழ் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jan 12, 2018 7:25 am

மாணவன் நீலத்திமிங்கல விளையாட்டு விளையாடுகிறானா என்பதைப் பெற்றோர்கள் கவனிக்கவேண்டும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 12, 2018 8:01 pm

M.Jagadeesan wrote:மாணவன் நீலத்திமிங்கல விளையாட்டு விளையாடுகிறானா என்பதைப் பெற்றோர்கள் கவனிக்கவேண்டும் .  
மேற்கோள் செய்த பதிவு: 1256553


ஆமாம் ஐயா, கண்டிப்பாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் என்ன செய்கிறார்கள், யாருடன் பழகுகிறார்கள் என்று கண்டிப்பாக கவனிக்க வேண்டும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக