புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிகரிக்கும் தேனீக்கள் திருட்டு... வழக்கு பதிவு செய்யவே தயங்கும் காவல்துறை
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பணம், நகை, பொருள்கள் எனப் பலவகையான கடத்தல், பல்வேறு வகையான திருட்டுகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருபோம். இப்படி பல கடத்தல்கள் சமுதாயத்துக்குத் தெரிந்திருந்தாலும், பல கடத்தல்கள் இன்னும் வெளியுலகின் வெளிச்சத்துக்கே வராமல் இருக்கின்றன. அதில் முக்கியமானது தேனீக்கள் திருட்டு. தேனீக்கள் இயற்கையான பூச்சிகள்தானே... அதை ஏன் திருடப்போகிறார்கள், அதனால் என்ன லாபம் என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், தேனீக்களை வைத்து உலக அளவில் மிகப்பெரிய வாணிப உலகமே இயங்குகிறது என்பது நம்மில் பெரும்பாலோனோர்க்கு தெரிவதில்லை.
தேனீக்களில் மலைத்தேனீ, கொம்புத்தேனீ, அடுக்குத்தேனீ, கொசுத்தேனீ, கிழக்குலகத் தேனீ, மேற்குலகத் தேனீ எனப் பல வகைகள் உண்டு. ஒவ்வொரு வகை தேனீக்களும் உலகில் உள்ள நிலப்பரப்புக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்றதுபோல ஒவ்வொரு கண்டத்தில் வசிக்கிறது. ஒரு தேனீயால் அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றார்போல மாற்றிக்கொண்டு வாழ முடியும். தேனீக்களில் இருந்து கிடைக்கும் தேன், பசை, மகரந்தம், பாகு, நஞ்சு போன்றவை நமக்குப் பல நன்மைகளைக் கொடுக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இதுதவிர, நம் உணவை உற்பத்தி செய்ய மூலகாரணமும் தேனீக்கள்தான். மூதாதையர்களின் வலிமையான உணவு தேனும், கிழங்கும் தான். நம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும் தேனீக்கள் முக்கியப் பங்கு வகிக்கிறது. அவை மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் சிலந்திகள், பறவைகள், தட்டான்களும் உணவளிக்கின்றன. நம் உணவில் 84 சதவிகிதம் தேனீக்களின் மகரந்தச் சேர்க்கையில் கிடைப்பவை. காட்டு மரங்களின் இனப்பெருக்கத்துக்கு வழி செய்வதிலும் முக்கியமான பங்கு வகிக்கிறது.
நன்றி
விகடன்
தேனீக்களில் மலைத்தேனீ, கொம்புத்தேனீ, அடுக்குத்தேனீ, கொசுத்தேனீ, கிழக்குலகத் தேனீ, மேற்குலகத் தேனீ எனப் பல வகைகள் உண்டு. ஒவ்வொரு வகை தேனீக்களும் உலகில் உள்ள நிலப்பரப்புக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்றதுபோல ஒவ்வொரு கண்டத்தில் வசிக்கிறது. ஒரு தேனீயால் அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றார்போல மாற்றிக்கொண்டு வாழ முடியும். தேனீக்களில் இருந்து கிடைக்கும் தேன், பசை, மகரந்தம், பாகு, நஞ்சு போன்றவை நமக்குப் பல நன்மைகளைக் கொடுக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இதுதவிர, நம் உணவை உற்பத்தி செய்ய மூலகாரணமும் தேனீக்கள்தான். மூதாதையர்களின் வலிமையான உணவு தேனும், கிழங்கும் தான். நம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும் தேனீக்கள் முக்கியப் பங்கு வகிக்கிறது. அவை மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் சிலந்திகள், பறவைகள், தட்டான்களும் உணவளிக்கின்றன. நம் உணவில் 84 சதவிகிதம் தேனீக்களின் மகரந்தச் சேர்க்கையில் கிடைப்பவை. காட்டு மரங்களின் இனப்பெருக்கத்துக்கு வழி செய்வதிலும் முக்கியமான பங்கு வகிக்கிறது.
நன்றி
விகடன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இதில் என்ன வணிகம்!
[size=38]ஒரு தேன் கூட்டில் ராணித் தேனீ, சில ஆண் தேனீக்கள், பல வேலைக்காரத் தேனீக்கள் இருக்கும். ராணி ஆண் தேனீக்களோடு புணர்ந்து பல வேலைக்காரத் தேனீக்களை உருவாக்கும். வேலைக்காரத் தேனீக்கள் தேன் சேகரிக்கும். காலத்தின் கட்டயத்தால், சில வருடங்களாகத் தேனீ வளர்ப்பு மிகப்பெரிய வணிகமாக மாறியிருக்கிறது. இப்போது பெரும்பாலான நிலங்களில் தேனீப் பெட்டிகள் வைத்திருப்பதே அதற்கு சாட்சி. மேலும், விவசாயிகள் தோட்டங்களில் மகரந்தச் சேர்க்கைக்காக தேனீக்களை வாடகைக்கும் எடுத்துச் செல்கின்றனர். உலகளவில், 3 வருடங்களுக்கு முன் 700 டாலராக ஆக இருந்த 2 கூடு தேனீக்களின் விலையானது தற்போது 1000 டாலராக ஆக உயர்ந்துள்ளது. ஒரு ராணித் தேனீயின் விலை 217 டாலர். 29 டாலராக ஆக இருந்த ஒரு காலனி தேனீக்களின் விலை இப்போது 240 டாலர். இதனால் தேனீக்களை வாடகைக்குக் கொடுத்து தேனீ வளர்ப்பாளர்கள் நல்ல லாபம் ஈட்டி வந்தனர். ஒரு காலனி தேனீக்கள் 40 முதல் 60 கிலோ தேன் கொடுத்தன. ஒரு கிலோ தேன் இந்தியாவில் சுமார் 160 ரூபாய் அளவில் விற்பனை ஆகிறது.[/size]
[size=38]இந்நிலையில் உலகளவில் தேனீ திருட்டு சம்பவங்கள் தற்போது அதிகரித்துள்ளன. வடக்கு வாய்கடோ, வெங்கனூய், டௌரங்கா, ஹொக்கியங்கா போன்ற பல பகுதிகளில் தேனீக்கள் திருடப்படுகின்றன. திருடர்கள் பார்வையாளர்கள்போல் வந்து நோட்டமிட்டுச் சென்று இரவில் வந்து திருடிச் செல்கின்றனர் . இந்தியாவிலும் மீரட் பகுதியில் கடந்த 6 வருடங்களில் புலந்த்சாஹார், அம்ரோஹா, சனரங்கப்பூர் பகுதிகளில் 135 காலனிகள் திருடு போயிருக்கின்றன. சஷாராபூரில் ஆறு மாதங்களில் சுமார் 400 திருட்டுகள் பதிவாகியுள்ளன. கலிபோர்னியாவில் ட்வெரேடினோவ் என்பவர் 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள பல கூடுகளைத் திருடியதாக கைதுசெய்யப்பட்டார்.[/size]
[size=38]ஒரு தேன் கூட்டில் ராணித் தேனீ, சில ஆண் தேனீக்கள், பல வேலைக்காரத் தேனீக்கள் இருக்கும். ராணி ஆண் தேனீக்களோடு புணர்ந்து பல வேலைக்காரத் தேனீக்களை உருவாக்கும். வேலைக்காரத் தேனீக்கள் தேன் சேகரிக்கும். காலத்தின் கட்டயத்தால், சில வருடங்களாகத் தேனீ வளர்ப்பு மிகப்பெரிய வணிகமாக மாறியிருக்கிறது. இப்போது பெரும்பாலான நிலங்களில் தேனீப் பெட்டிகள் வைத்திருப்பதே அதற்கு சாட்சி. மேலும், விவசாயிகள் தோட்டங்களில் மகரந்தச் சேர்க்கைக்காக தேனீக்களை வாடகைக்கும் எடுத்துச் செல்கின்றனர். உலகளவில், 3 வருடங்களுக்கு முன் 700 டாலராக ஆக இருந்த 2 கூடு தேனீக்களின் விலையானது தற்போது 1000 டாலராக ஆக உயர்ந்துள்ளது. ஒரு ராணித் தேனீயின் விலை 217 டாலர். 29 டாலராக ஆக இருந்த ஒரு காலனி தேனீக்களின் விலை இப்போது 240 டாலர். இதனால் தேனீக்களை வாடகைக்குக் கொடுத்து தேனீ வளர்ப்பாளர்கள் நல்ல லாபம் ஈட்டி வந்தனர். ஒரு காலனி தேனீக்கள் 40 முதல் 60 கிலோ தேன் கொடுத்தன. ஒரு கிலோ தேன் இந்தியாவில் சுமார் 160 ரூபாய் அளவில் விற்பனை ஆகிறது.[/size]
[size=38]இந்நிலையில் உலகளவில் தேனீ திருட்டு சம்பவங்கள் தற்போது அதிகரித்துள்ளன. வடக்கு வாய்கடோ, வெங்கனூய், டௌரங்கா, ஹொக்கியங்கா போன்ற பல பகுதிகளில் தேனீக்கள் திருடப்படுகின்றன. திருடர்கள் பார்வையாளர்கள்போல் வந்து நோட்டமிட்டுச் சென்று இரவில் வந்து திருடிச் செல்கின்றனர் . இந்தியாவிலும் மீரட் பகுதியில் கடந்த 6 வருடங்களில் புலந்த்சாஹார், அம்ரோஹா, சனரங்கப்பூர் பகுதிகளில் 135 காலனிகள் திருடு போயிருக்கின்றன. சஷாராபூரில் ஆறு மாதங்களில் சுமார் 400 திருட்டுகள் பதிவாகியுள்ளன. கலிபோர்னியாவில் ட்வெரேடினோவ் என்பவர் 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள பல கூடுகளைத் திருடியதாக கைதுசெய்யப்பட்டார்.[/size]
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இந்தத் திருட்டால் நமக்கு ஏற்படும் பாதிப்பு!
[size=38]திருடுபவர்கள் தேனீக்களைப் பல வகைத் தேனீக்களோடு இனப்பெருக்கம் செய்ய வைப்பதால் சில நாட்டுத் தேனீக்கள் அடியோடு அழிந்து போகின்றன. பல்வகை இனப்பெருக்கம், செயற்கை உரம் போன்ற காரணிகளால் 44% தேனீக்கள் இப்போது அழிந்து விட்டன. தேனீக்களை திருடுபவர்களை கலிபோர்னிய காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். ஆனால், நம்மூரில் நிலையே வேறு. இந்தியாவில் தேனீக்கள் திருட்டு குறித்து புகார் அளிக்கச்சென்றால், வழக்குப்பதிவு செய்யவே காவல்துறையினர் தயங்குகின்றனர். இதை ஒரு வழக்காகவே எடுத்துக்கொள்வதில்லை.[/size]
[size=38]தேனீக்கள் அழிந்தால் மகரந்தச் சேர்க்கை நடக்காது. பல வகை மரங்கள், பழங்கள், கிழங்குகள் அழிந்து போகும். சுற்றுச்சூழல் சீர்கேடு நடக்கும். அப்புறமென்ன? 'கிணத்தைக் காணோம்' என்பது போல 'சோத்தைக் காணோம்' என்று நாம் மட்டுமல்ல சிலந்திகளும் பறவைகளும் அலைய வேண்டியதுதான்.[/size]
[size=38]உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்[/size]
Similar topics
» ஏ.ஆர். முருகதாஸ் வழக்கு: காவல்துறை பதிலளிக்க உத்தரவு
» காரில் பதிவு எண்ணுக்கு பதில் ஆந்திர பிரதேச முதல் மந்திரி பெயர்; வழக்கு பதிவு
» வழக்கு பதிவு செய்யாத போலீஸ் மீது எஸ் எம் எஸ் இல் புகார் அறிமுகம்
» இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்கு: வைகோ மீது குற்றச்சாட்டு பதிவு
» பத்திரிகை ஆசிரியர் தாக்கு: போலீசார் வழக்கு பதிவு
» காரில் பதிவு எண்ணுக்கு பதில் ஆந்திர பிரதேச முதல் மந்திரி பெயர்; வழக்கு பதிவு
» வழக்கு பதிவு செய்யாத போலீஸ் மீது எஸ் எம் எஸ் இல் புகார் அறிமுகம்
» இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்கு: வைகோ மீது குற்றச்சாட்டு பதிவு
» பத்திரிகை ஆசிரியர் தாக்கு: போலீசார் வழக்கு பதிவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|