புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Today at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நரகாசுரவதம்
Page 1 of 1 •
- VEERAKUMARMALARபண்பாளர்
- பதிவுகள் : 66
இணைந்தது : 07/01/2018
நரகாசுரவதம்
அன்னை சத்யபாமா - தன்
அன்புப் புதல்வன் நரகனை
அழித்தது தீபஒளியாம்.
இருளகன்று ஒளி பிறந்ததாம்
இறைஞ்சி கேளுங்கள்
எங்கள் பாரத பூமியில்
எத்தனை நரகர்கள்
எண்ணில்லா - நம்தாயின்
செல்வத்தில் கல்வியைச் செழித்து
செல்வத்திற்காக அந்நியன் காலடியில்
மணிக்கொடியை பறக்கவிட்டு
தொப்புள் கொடியை அறுத்து பறக்கும்
பல்வேறு கொடியை ஏந்தி
பச்சோந்தி வேடந்தரித்து
சட்டத்தைக் கற்றோம்
சகாப்தங்களை மாற்றினோம்
சககுற்றவாளியை காப்பாற்ற
காந்தி பிறந்த பூமி
காலமெல்லாம் கூவிக்கூவி
காய்ச்சிய மதுவும் ஹிம்சையும் தினமும்
காலை முதல் கொண்டு ஆடுவோம்.
ஒருவனுக்கு ஒருத்தி திருமணமா!
ஒருகும்பிடு அந்நிய கலாச்சாரத்தின்
ஒருதுளி நான்.
தினம் ஒருத்தி மணம் நிறுத்தி
தியாகிகள் பெயரில் தீவினை(ள)யாட்டு
சங்கம் வளர்த்த பாண்டியர்கள்
சங்கம் வைத்துள்ளனர் ‘பேட் பாய்ஸ்” என்று
சிங்கத் தமிழினமே தூங்காதே - நான்
சிங்காரித்து உனை மொட்டையடிக்க
சிரிக்காமல் உனை சிந்திக்க விடாமல்
சிலிர்க்கும்படி பல ஆண்டாய் நடித்து வருகிறேன்.
கண்ணகி போல் வாழாதே!
கண்ணடித்து வாழக் கற்றுக்கொள்
கட்சியும் நடத்தலாம் ஆசிரமத்தையும் ஆளலாம்.
இராவணன் பெயரைச் சொல்லாதீர்
இராவாக ஒரு பெண்ணை அடையாமல்
இராகம் பாடித் திரிந்தவன்
எங்களைப் பாருங்கள்
எள்ளென சொல்வதற்குள்
அலைபேசியில் அடைத்த
ஆச்சாரமான சீதைகள்
எதிலும் எனக்கு எவ்வளவு?
எதற்கும் என்னிடம் வா.
எங்கே போனாலும் பூமி உருண்டை
என்னை விட்டபின் தெரியும்
கையில் லட்சம் காட்டியவுடன்
கையில் பரிமாற்றம் பணி ஆணை
கையூட்டு என்று சொல்லாதீர்கள்
கையை விடுத்து பெரும் பையில்
கைபடாமல் வாங்குகிறோம்.
மன்னியுங்கள் நாங்கள்
மாதாவையே பங்கு போடும்
மாதவசிகள் - எங்களுக்கு
பிரிவினையும் தெரியும்
பிரியாத சுவீசினையும் தெரியும்
நாங்கள் 80புக்காக
நன்மை செய்கிறோம்
என்று தவறாக நினையாதீர்
எங்களின் படக் காட்சியைத்தான்
என்றும் காட்டுகிறோம்.
நாங்கள் நடிகரல்லவா
நாயகருக்காக நாய் போல் இருப்போம்
இதுவரை ரொட்டித்துண்டுமில்லை
எலும்புத்துண்டுமில்லை
எங்கள்துண்டு தான் பறக்கிறது.
நள்ளிரவில் என்ன?
பகலில் ஒரு பெண்ணை
நடக்கச் சொல்லுங்கள்
தெரியும் - நாங்கள்
திருடர்களா காமுகர்களா என்று
எப்படி பாரதபாமாவின்
எண்ணில்லா தவப்புதல்வர்கள்
கிருஷ்ணன் விழித்து விட்டான்
தண்டிக்க வேண்டிய பாமா
தூங்குகிறாள்.
எத்தனை தீபச்சுடர்கள்
எத்தனை கருணை நோக்குடன்
எரிந்துள்ளன - அவைகளை மறந்து
எவைஎவையோ பகுத்தறிவு என மயங்கி
ஏட்டையும் மறந்து எட்டை (அட்டமா)யும் மறந்து
ஏனோ! ஏனமா? இல்லை மோனமா?
தெரியாமல் வாழும் நீவிர்
திருந்தி தமிழினம் காக்க
தாய்மடி சேர்வீர் எல்லாம் விடுத்து
நன்மை தொடுத்து
மானுடம் வெல்ல - இல்லை
மறுபடி நரகாசுரவதம்
மண்ணில் எழுதப்படும்.
ப.வீரக்குமார்
திருநின்றவூர்.
அன்னை சத்யபாமா - தன்
அன்புப் புதல்வன் நரகனை
அழித்தது தீபஒளியாம்.
இருளகன்று ஒளி பிறந்ததாம்
இறைஞ்சி கேளுங்கள்
எங்கள் பாரத பூமியில்
எத்தனை நரகர்கள்
எண்ணில்லா - நம்தாயின்
செல்வத்தில் கல்வியைச் செழித்து
செல்வத்திற்காக அந்நியன் காலடியில்
மணிக்கொடியை பறக்கவிட்டு
தொப்புள் கொடியை அறுத்து பறக்கும்
பல்வேறு கொடியை ஏந்தி
பச்சோந்தி வேடந்தரித்து
சட்டத்தைக் கற்றோம்
சகாப்தங்களை மாற்றினோம்
சககுற்றவாளியை காப்பாற்ற
காந்தி பிறந்த பூமி
காலமெல்லாம் கூவிக்கூவி
காய்ச்சிய மதுவும் ஹிம்சையும் தினமும்
காலை முதல் கொண்டு ஆடுவோம்.
ஒருவனுக்கு ஒருத்தி திருமணமா!
ஒருகும்பிடு அந்நிய கலாச்சாரத்தின்
ஒருதுளி நான்.
தினம் ஒருத்தி மணம் நிறுத்தி
தியாகிகள் பெயரில் தீவினை(ள)யாட்டு
சங்கம் வளர்த்த பாண்டியர்கள்
சங்கம் வைத்துள்ளனர் ‘பேட் பாய்ஸ்” என்று
சிங்கத் தமிழினமே தூங்காதே - நான்
சிங்காரித்து உனை மொட்டையடிக்க
சிரிக்காமல் உனை சிந்திக்க விடாமல்
சிலிர்க்கும்படி பல ஆண்டாய் நடித்து வருகிறேன்.
கண்ணகி போல் வாழாதே!
கண்ணடித்து வாழக் கற்றுக்கொள்
கட்சியும் நடத்தலாம் ஆசிரமத்தையும் ஆளலாம்.
இராவணன் பெயரைச் சொல்லாதீர்
இராவாக ஒரு பெண்ணை அடையாமல்
இராகம் பாடித் திரிந்தவன்
எங்களைப் பாருங்கள்
எள்ளென சொல்வதற்குள்
அலைபேசியில் அடைத்த
ஆச்சாரமான சீதைகள்
எதிலும் எனக்கு எவ்வளவு?
எதற்கும் என்னிடம் வா.
எங்கே போனாலும் பூமி உருண்டை
என்னை விட்டபின் தெரியும்
கையில் லட்சம் காட்டியவுடன்
கையில் பரிமாற்றம் பணி ஆணை
கையூட்டு என்று சொல்லாதீர்கள்
கையை விடுத்து பெரும் பையில்
கைபடாமல் வாங்குகிறோம்.
மன்னியுங்கள் நாங்கள்
மாதாவையே பங்கு போடும்
மாதவசிகள் - எங்களுக்கு
பிரிவினையும் தெரியும்
பிரியாத சுவீசினையும் தெரியும்
நாங்கள் 80புக்காக
நன்மை செய்கிறோம்
என்று தவறாக நினையாதீர்
எங்களின் படக் காட்சியைத்தான்
என்றும் காட்டுகிறோம்.
நாங்கள் நடிகரல்லவா
நாயகருக்காக நாய் போல் இருப்போம்
இதுவரை ரொட்டித்துண்டுமில்லை
எலும்புத்துண்டுமில்லை
எங்கள்துண்டு தான் பறக்கிறது.
நள்ளிரவில் என்ன?
பகலில் ஒரு பெண்ணை
நடக்கச் சொல்லுங்கள்
தெரியும் - நாங்கள்
திருடர்களா காமுகர்களா என்று
எப்படி பாரதபாமாவின்
எண்ணில்லா தவப்புதல்வர்கள்
கிருஷ்ணன் விழித்து விட்டான்
தண்டிக்க வேண்டிய பாமா
தூங்குகிறாள்.
எத்தனை தீபச்சுடர்கள்
எத்தனை கருணை நோக்குடன்
எரிந்துள்ளன - அவைகளை மறந்து
எவைஎவையோ பகுத்தறிவு என மயங்கி
ஏட்டையும் மறந்து எட்டை (அட்டமா)யும் மறந்து
ஏனோ! ஏனமா? இல்லை மோனமா?
தெரியாமல் வாழும் நீவிர்
திருந்தி தமிழினம் காக்க
தாய்மடி சேர்வீர் எல்லாம் விடுத்து
நன்மை தொடுத்து
மானுடம் வெல்ல - இல்லை
மறுபடி நரகாசுரவதம்
மண்ணில் எழுதப்படும்.
ப.வீரக்குமார்
திருநின்றவூர்.
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
- VEERAKUMARMALARபண்பாளர்
- பதிவுகள் : 66
இணைந்தது : 07/01/2018
நன்றி ஐயா
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|