புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm
» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Today at 4:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:49 pm
» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Today at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:42 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm
» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Today at 4:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:49 pm
» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Today at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:42 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Rutu |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
mruthun |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஷயத்தை விஷுவல் மூலம் எளிமையாகச் சொல்வதே மினிமலிசம்!’ - சந்தோஷ் நாராயணன்
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Chennai:
பல நூறு பக்க நாவல்கள், கருத்தாழமிக்கக் கட்டுரைத் தொகுப்புகள் என எல்லா வகையான நூல்களும் கவனம் பெறுவதற்கு அட்டைப்படமும் முக்கியமான ஒரு காரணம். ஆரம்ப காலகட்டத்தில் எழுத்தாளர்களின் பெயர்களையே அட்டைப்படம் தாங்கிவந்தது. அதன் பிறகு எழுத்தாளர்களின் புகைப்படம், கதையோடு தொடர்புடைய வேறு புகைப்படங்கள் என அட்டைப்படங்கள் பல்வேறு பரிமாணங்களை அடைந்தன. தற்போதய அட்டைப்படங்கள், படைப்புக்கு இணையான ரசனையுடன் வரத் தொடங்கிவிட்டன. கவிதை, மொழிபெயர்ப்பு நூல்கள் என ஒவ்வொரு வகை நூலுக்கும் தனித்தன்மையுடன் அட்டைப்படங்கள் வடிவமைக்கப்படுகின்றன. சந்தோஷ் நாராயணன், அப்படியான தனித்துவமிக்க வடிவமைப்பாளர்.
கவிதை, நாவல், மொழிபெயர்ப்பு நூல்கள் என அனைத்துக்கும் அட்டகாசமான வடிவமைப்பைக் கொடுக்கும் `மினிமலிச' இளைஞன். இந்த ஆண்டு சென்னைப் புத்தகக் காட்சிக்கு வரவிருக்கும் புத்தகங்களில் கணிசமான புத்தகங்களின் அட்டைப்படங்கள் இவரின் கைவண்ணத்திலேயே மிளிரவிருக்கின்றன. லோகோ டிசைன், வித்தியாசமான ஓவியங்கள் என அசத்தும் அவருடன் ஒரு `மினிமலிச' உரையாடல்.
‘விஷயத்தை விஷுவல் மூலம் எளிமையாகச் சொல்வதே மினிமலிசம்!’ - சந்தோஷ் நாராயணன்
![விஷயத்தை விஷுவல் மூலம் எளிமையாகச் சொல்வதே மினிமலிசம்!’ - சந்தோஷ் நாராயணன் RO6ZnddQbQtZMWYr7XgD+](https://www.filepicker.io/api/file/rO6ZnddQbQtZMWYr7XgD+)
“புத்தக வடிவமைப்பின் மீதான ஆர்வம் எப்படி வந்தது?”
“அடிப்படையில் எனக்கு வாசிப்பில் அதிக ஆர்வம் உண்டு. ஓவியக் கல்லூரியில் படித்து முடித்துவிட்டு விளம்பரத் துறைக்குச் செல்லும் முன்னரே `காலச்சுவடு', `உயிர்மை' போன்ற பதிப்பகங்களுக்குப் புத்தக அட்டைகள் வடிவமைக்கத் தொடங்கினேன். பல பக்கங்களில் எழுதப்பட்டிருக்கும் விஷயத்தை ஒரே பக்கத்தில் (அட்டையில்) சிறியதாகச் சொல்ல முயல்வது சவாலான அதேசமயம் ஜாலியான விஷயம். பிறகு, ஆதிமூலம், மருது, பாஸ்கரன் போன்ற முன்னோடி ஓவியர்களின் வடிவமைப்புகளை ஒருகாலத்தில் ரசித்துப்பார்த்திருக்கிறேன் என்பதும் ஒரு காரணம்.”
“நீங்கள் முதன்முதலாக வடிவமைத்த புத்தகம் எது?”
“சுந்தர ராமசாமியின் ‘புளியமரத்தின் கதை’ அப்போது புதிய பதிப்பில் வரவிருந்தது. காலச்சுவடு அலுவலகத்தில் ஆசிரியர் கண்ணன் கேட்டுக்கொண்டபோது, நானாகவே புளியமரத்தின் கதையைத் தேர்ந்தெடுத்து ஓர் அட்டையை வடிவமைத்துக் காட்டினேன். ‘அது சுமாராகத்தான் இருந்தது' என இப்போது தோன்றுகிறது.”
நன்றி
விகடன்
பல நூறு பக்க நாவல்கள், கருத்தாழமிக்கக் கட்டுரைத் தொகுப்புகள் என எல்லா வகையான நூல்களும் கவனம் பெறுவதற்கு அட்டைப்படமும் முக்கியமான ஒரு காரணம். ஆரம்ப காலகட்டத்தில் எழுத்தாளர்களின் பெயர்களையே அட்டைப்படம் தாங்கிவந்தது. அதன் பிறகு எழுத்தாளர்களின் புகைப்படம், கதையோடு தொடர்புடைய வேறு புகைப்படங்கள் என அட்டைப்படங்கள் பல்வேறு பரிமாணங்களை அடைந்தன. தற்போதய அட்டைப்படங்கள், படைப்புக்கு இணையான ரசனையுடன் வரத் தொடங்கிவிட்டன. கவிதை, மொழிபெயர்ப்பு நூல்கள் என ஒவ்வொரு வகை நூலுக்கும் தனித்தன்மையுடன் அட்டைப்படங்கள் வடிவமைக்கப்படுகின்றன. சந்தோஷ் நாராயணன், அப்படியான தனித்துவமிக்க வடிவமைப்பாளர்.
கவிதை, நாவல், மொழிபெயர்ப்பு நூல்கள் என அனைத்துக்கும் அட்டகாசமான வடிவமைப்பைக் கொடுக்கும் `மினிமலிச' இளைஞன். இந்த ஆண்டு சென்னைப் புத்தகக் காட்சிக்கு வரவிருக்கும் புத்தகங்களில் கணிசமான புத்தகங்களின் அட்டைப்படங்கள் இவரின் கைவண்ணத்திலேயே மிளிரவிருக்கின்றன. லோகோ டிசைன், வித்தியாசமான ஓவியங்கள் என அசத்தும் அவருடன் ஒரு `மினிமலிச' உரையாடல்.
‘விஷயத்தை விஷுவல் மூலம் எளிமையாகச் சொல்வதே மினிமலிசம்!’ - சந்தோஷ் நாராயணன்
“புத்தக வடிவமைப்பின் மீதான ஆர்வம் எப்படி வந்தது?”
“அடிப்படையில் எனக்கு வாசிப்பில் அதிக ஆர்வம் உண்டு. ஓவியக் கல்லூரியில் படித்து முடித்துவிட்டு விளம்பரத் துறைக்குச் செல்லும் முன்னரே `காலச்சுவடு', `உயிர்மை' போன்ற பதிப்பகங்களுக்குப் புத்தக அட்டைகள் வடிவமைக்கத் தொடங்கினேன். பல பக்கங்களில் எழுதப்பட்டிருக்கும் விஷயத்தை ஒரே பக்கத்தில் (அட்டையில்) சிறியதாகச் சொல்ல முயல்வது சவாலான அதேசமயம் ஜாலியான விஷயம். பிறகு, ஆதிமூலம், மருது, பாஸ்கரன் போன்ற முன்னோடி ஓவியர்களின் வடிவமைப்புகளை ஒருகாலத்தில் ரசித்துப்பார்த்திருக்கிறேன் என்பதும் ஒரு காரணம்.”
“நீங்கள் முதன்முதலாக வடிவமைத்த புத்தகம் எது?”
“சுந்தர ராமசாமியின் ‘புளியமரத்தின் கதை’ அப்போது புதிய பதிப்பில் வரவிருந்தது. காலச்சுவடு அலுவலகத்தில் ஆசிரியர் கண்ணன் கேட்டுக்கொண்டபோது, நானாகவே புளியமரத்தின் கதையைத் தேர்ந்தெடுத்து ஓர் அட்டையை வடிவமைத்துக் காட்டினேன். ‘அது சுமாராகத்தான் இருந்தது' என இப்போது தோன்றுகிறது.”
நன்றி
விகடன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
புது டைப்பாக இருக்கும் இந்த மினிமலிச ஆர்வம் பற்றிச் சொல்லுங்கள்?''
“ஒரு விஷயத்தை, விஷுவல் மூலம் மிக எளிதாக கம்யூனிகேட் பண்ண நான் கண்டுகொண்ட வடிவம் இந்த ‘மினிமலிசம்’. எளிது எனச் சொன்னது ஓவியத்தை மட்டுமல்ல, வரைவதற்கும்தான். அரை மணி நேரத்தில்கூட ஒரு மினிமலிச ஓவியத்தை முடித்துவிடலாம். சோம்பேறித்தனமா என்று நீங்கள் கேட்டால், தலைவன் வடிவேலு ஸ்டைலில் ‘லைட்டா’ என்பேன்.
![விஷயத்தை விஷுவல் மூலம் எளிமையாகச் சொல்வதே மினிமலிசம்!’ - சந்தோஷ் நாராயணன் NrkcQMNTeaQDkGxEPf9e+](https://www.filepicker.io/api/file/nrkcQMNTeaQDkGxEPf9e+)
“புத்தங்களைப் படித்து, வடிவமைப்பை நீங்களாக டிசைன் செய்வீர்களா அல்லது எழுத்தாளரின் தலையீடு இருக்குமா?''
(`எழுத்தாளர் தலையீடா, என்னப்பா கோத்துவுடுறியே!' என்ற சந்தோஷின் மைண்ட்வாய்ஸ் நமக்கும் கேட்டது.)
“புத்தகங்களை சிலசமயம் பி.டி.எஃப் வடிவில் அனுப்புவார்கள். அதை ஸ்க்ரோல் பண்ணிப் படித்தால் லீனியர் எழுத்துகள்கூட நான்-லீனியர்போல குழப்பமாகிவிடும். அதனால் புத்தகத்தின் உள்ளடக்கம் பற்றி எழுத்தாளர்களுடன் பெரும்பாலும் பேசிக்கொள்வேன். புத்தகம் எத்தனை பக்கம் இருந்தால் என்ன, அட்டை ஒரே ஒரு பக்கம்தான் என்பதால் டிஸ்கஷன் பண்ணும்போதே ஸ்ட்ராங்கான ஒரு இமேஜ் மனதில் தோன்றும். அதையே விஷுவலாக அட்டையில் கொண்டுவருவேன். எழுத்தாளர்களுக்கும் பிடித்துவிடும். எழுத்தாளர்கள், இதுதான் வேண்டும் என அடம்பிடிப்பதில்லை.''
“டிஜிட்டலின் வருகைக்குப் பிறகு இணையத்தில் நிறையபேர் வெரைட்டியாக வரைவதை எப்படிப் பார்க்கிறீர்கள்? அவர்கள் பற்றிய உங்கள் அபிப்பிராயம்?''
“செமயா செய்றாங்க. நானும் ஒரு டிஜிட்டல் ஆளுதான் என்பதால், சக பயணிகளின் படைப்புகளை ஆர்வத்துடன் பார்க்கிறேன். ஒரு பிளாட்ஃபார்ம் கிடைச்சிருக்கு. அதைச் சரியாகப் பயன்படுத்திக்கிறாங்க. எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தா, உடனே தொடர்புகொண்டு பாராட்டிவிடுவேன். சமீபத்தில்கூட ஒரு தம்பி தனது மினிமலிச சினிமா போஸ்டர்களை எனது வாட்ஸ்அப்புக்கு அனுப்பியிருந்தார். செம க்ரியேட்டிவா இருந்தது. உடனே உற்சாகமாகி, கூப்பிட்டுப் பேசினேன். வொர்க் நல்லா இருந்தா, சரியான கவனமும் உரிய மரியாதையும் நிச்சயம் கிடைச்சுடும்.”
“இந்தப் புத்தகக் காட்சியில் வரவுள்ள எத்தனை புத்தகங்களுக்கு வடிவமைப்பு செய்துள்ளீர்கள்?''
“30 புத்தகங்களுக்குச் செய்திருப்பேன். தொடர்ந்து ஃபேஸ்புக்கில் போடுவதால் மொத்த புத்தகக் காட்சியையும் நான் குத்தகைக்கு எடுத்துவிட்டதுபோல ஒரு மாயை நிலவுகிறது.''
“ஒரு விஷயத்தை, விஷுவல் மூலம் மிக எளிதாக கம்யூனிகேட் பண்ண நான் கண்டுகொண்ட வடிவம் இந்த ‘மினிமலிசம்’. எளிது எனச் சொன்னது ஓவியத்தை மட்டுமல்ல, வரைவதற்கும்தான். அரை மணி நேரத்தில்கூட ஒரு மினிமலிச ஓவியத்தை முடித்துவிடலாம். சோம்பேறித்தனமா என்று நீங்கள் கேட்டால், தலைவன் வடிவேலு ஸ்டைலில் ‘லைட்டா’ என்பேன்.
“புத்தங்களைப் படித்து, வடிவமைப்பை நீங்களாக டிசைன் செய்வீர்களா அல்லது எழுத்தாளரின் தலையீடு இருக்குமா?''
(`எழுத்தாளர் தலையீடா, என்னப்பா கோத்துவுடுறியே!' என்ற சந்தோஷின் மைண்ட்வாய்ஸ் நமக்கும் கேட்டது.)
“புத்தகங்களை சிலசமயம் பி.டி.எஃப் வடிவில் அனுப்புவார்கள். அதை ஸ்க்ரோல் பண்ணிப் படித்தால் லீனியர் எழுத்துகள்கூட நான்-லீனியர்போல குழப்பமாகிவிடும். அதனால் புத்தகத்தின் உள்ளடக்கம் பற்றி எழுத்தாளர்களுடன் பெரும்பாலும் பேசிக்கொள்வேன். புத்தகம் எத்தனை பக்கம் இருந்தால் என்ன, அட்டை ஒரே ஒரு பக்கம்தான் என்பதால் டிஸ்கஷன் பண்ணும்போதே ஸ்ட்ராங்கான ஒரு இமேஜ் மனதில் தோன்றும். அதையே விஷுவலாக அட்டையில் கொண்டுவருவேன். எழுத்தாளர்களுக்கும் பிடித்துவிடும். எழுத்தாளர்கள், இதுதான் வேண்டும் என அடம்பிடிப்பதில்லை.''
“டிஜிட்டலின் வருகைக்குப் பிறகு இணையத்தில் நிறையபேர் வெரைட்டியாக வரைவதை எப்படிப் பார்க்கிறீர்கள்? அவர்கள் பற்றிய உங்கள் அபிப்பிராயம்?''
“செமயா செய்றாங்க. நானும் ஒரு டிஜிட்டல் ஆளுதான் என்பதால், சக பயணிகளின் படைப்புகளை ஆர்வத்துடன் பார்க்கிறேன். ஒரு பிளாட்ஃபார்ம் கிடைச்சிருக்கு. அதைச் சரியாகப் பயன்படுத்திக்கிறாங்க. எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தா, உடனே தொடர்புகொண்டு பாராட்டிவிடுவேன். சமீபத்தில்கூட ஒரு தம்பி தனது மினிமலிச சினிமா போஸ்டர்களை எனது வாட்ஸ்அப்புக்கு அனுப்பியிருந்தார். செம க்ரியேட்டிவா இருந்தது. உடனே உற்சாகமாகி, கூப்பிட்டுப் பேசினேன். வொர்க் நல்லா இருந்தா, சரியான கவனமும் உரிய மரியாதையும் நிச்சயம் கிடைச்சுடும்.”
“இந்தப் புத்தகக் காட்சியில் வரவுள்ள எத்தனை புத்தகங்களுக்கு வடிவமைப்பு செய்துள்ளீர்கள்?''
“30 புத்தகங்களுக்குச் செய்திருப்பேன். தொடர்ந்து ஃபேஸ்புக்கில் போடுவதால் மொத்த புத்தகக் காட்சியையும் நான் குத்தகைக்கு எடுத்துவிட்டதுபோல ஒரு மாயை நிலவுகிறது.''
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நீங்கள் வடிவமைத்ததில் பிடித்த புத்தகம்?''
“ ‘எல்லாம்’ எனச் சொன்னால் கோபித்துக்கொள்வீர்கள். சமீபத்துல எனக்கு ரொம்பப் பிடிச்சது ஹஸ்தா செளவேந்திர சேகர் எழுதிய நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பான `ரூபி பாஸ்கேயின் மர்ம நோய்' புத்தகத்துக்கு நான் செய்த அட்டை. சந்தால் பழங்குடிகளின் ஓவியப் பாணியில் டிஜிட்டலாக வரைந்து செய்த அட்டை. பிறருடையது என்பதில் புத்தகங்களாக ஞாபகம் வராவிட்டாலும் ஸ்ரீபதி பத்மநாபா, மணிவண்ணன், அடவி முரளி, ரோஹிணி மணி, றஷ்மி போன்றோர் செய்யும் வடிவமைப்புகள் அவரவருக்குரிய தனித்துவத்துடன் அழகாக இருக்கும்.
புத்தக டிசைன் தவிர, வேறு என்னென்ன டிசைன் செய்கிறீர்கள்?”
“விளம்பரத் துறை சார்ந்த வேலைகள். லோகோ டிசைன், பிராண்டிங் டிசைன், போஸ்டர், அலுவலகங்களுக்கு சுவரோவியங்கள்கூட செய்திருக்கிறேன். தோன்றும்போது வாட்டர் கலர். மொத்தத்தில் விஷுவல் ஆர்ட் சார்ந்த விஷயங்கள் எப்போதும் என் ஆர்வத்தைத் தூண்டுபவை.''
“ஓகே பாஸ்... இன்னும் நிறைய நல்ல டிசைன் பண்ணுங்க. ஆல் தி பெஸ்ட்” என்றேன்.
அதற்கு அவர் “வழக்கமாக அடுத்த தலைமுறை படைப்பாளிகளுக்கு நீங்கள் சொல்ல வரும் அட்வைஸ் என்ற கேள்வியைக் கேட்காததற்கு மிக்க நன்றி" என்றார் குறும்பாக.
இந்தக் குறும்புத்தனமும் புத்திசாலித்தனமும்தான் சந்தோஷ் நாராயணனின் அடையாளம்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
நன்றி
விகடன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|