புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெள்ளம் வந்தால் வீட்டை அலேக்காகத் தூக்கிக் கொள்ளலாம், சென்னைவாசிகள் கவனத்துக்கு! Poll_c10வெள்ளம் வந்தால் வீட்டை அலேக்காகத் தூக்கிக் கொள்ளலாம், சென்னைவாசிகள் கவனத்துக்கு! Poll_m10வெள்ளம் வந்தால் வீட்டை அலேக்காகத் தூக்கிக் கொள்ளலாம், சென்னைவாசிகள் கவனத்துக்கு! Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
வெள்ளம் வந்தால் வீட்டை அலேக்காகத் தூக்கிக் கொள்ளலாம், சென்னைவாசிகள் கவனத்துக்கு! Poll_c10வெள்ளம் வந்தால் வீட்டை அலேக்காகத் தூக்கிக் கொள்ளலாம், சென்னைவாசிகள் கவனத்துக்கு! Poll_m10வெள்ளம் வந்தால் வீட்டை அலேக்காகத் தூக்கிக் கொள்ளலாம், சென்னைவாசிகள் கவனத்துக்கு! Poll_c10 
3 Posts - 8%
heezulia
வெள்ளம் வந்தால் வீட்டை அலேக்காகத் தூக்கிக் கொள்ளலாம், சென்னைவாசிகள் கவனத்துக்கு! Poll_c10வெள்ளம் வந்தால் வீட்டை அலேக்காகத் தூக்கிக் கொள்ளலாம், சென்னைவாசிகள் கவனத்துக்கு! Poll_m10வெள்ளம் வந்தால் வீட்டை அலேக்காகத் தூக்கிக் கொள்ளலாம், சென்னைவாசிகள் கவனத்துக்கு! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
வெள்ளம் வந்தால் வீட்டை அலேக்காகத் தூக்கிக் கொள்ளலாம், சென்னைவாசிகள் கவனத்துக்கு! Poll_c10வெள்ளம் வந்தால் வீட்டை அலேக்காகத் தூக்கிக் கொள்ளலாம், சென்னைவாசிகள் கவனத்துக்கு! Poll_m10வெள்ளம் வந்தால் வீட்டை அலேக்காகத் தூக்கிக் கொள்ளலாம், சென்னைவாசிகள் கவனத்துக்கு! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
வெள்ளம் வந்தால் வீட்டை அலேக்காகத் தூக்கிக் கொள்ளலாம், சென்னைவாசிகள் கவனத்துக்கு! Poll_c10வெள்ளம் வந்தால் வீட்டை அலேக்காகத் தூக்கிக் கொள்ளலாம், சென்னைவாசிகள் கவனத்துக்கு! Poll_m10வெள்ளம் வந்தால் வீட்டை அலேக்காகத் தூக்கிக் கொள்ளலாம், சென்னைவாசிகள் கவனத்துக்கு! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ளம் வந்தால் வீட்டை அலேக்காகத் தூக்கிக் கொள்ளலாம், சென்னைவாசிகள் கவனத்துக்கு!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 11, 2018 4:00 pm

பள்ளமான பகுதிகளில் வீடு கட்டியவர்களின் தலையாய பிரச்னை, வீடுகளில் தண்ணீர் புகுந்துவிடுவதுதான். புதிய கட்டடம் கட்ட அதிக செலவு ஆகும் என்பதால், அவற்றை லிஃப்டிங் முறையில் உயர்த்திக் கொள்ள பலரும் ஆர்வம் காட்டிவருகின்றனர். காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை பகுதியில் முத்துலிங்கம் என்பவருக்குச் சொந்தமான வீடு உள்ளது. மழைக்காலத்தில் தண்ணீர் வீட்டில் உள்ளே புகுந்து விடுகிறது. மணல் தட்டுப்பாடு மற்றும் கட்டுமான செலவு காரணமாக தனது வீட்டை பில்டிங் / ஹவுஸ் லிஃப்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உயர்த்தி வருகிறார்.
முத்துலிங்கத்திடம் பேசினோம், “ஓரிக்கையில் மிலிட்டரி ரோட்டில் பள்ளம் இருக்கும் பகுதியில் எங்கள் வீடு அமைந்துள்ளது. இரண்டு நாள் மழை பெய்தாலே வீட்டிற்குள் தண்ணீர் புகுந்துவிடும். மழை பெய்தால் வீட்டில் இருக்கவும் முடியாது. வெளியே செல்லவும் முடியாது. இடித்துக் கட்டினால் 15 லட்சத்திற்கும் மேல் செலவாகும். அதோடு வீடு இடிப்பதற்கும் கூடுதல் செலவாகும். தற்போது மணல் தட்டுப்பாடு அதிகளவில் இருக்கிறது. பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் இன்டர்நெட்டில் பார்த்துவிட்டு வீட்டை உயர்த்தினார்கள். நாங்களும் அவர்களை தொடர்பு கொண்டு லிஃப்டிங் முறையில் வீட்டை உயர்த்த திட்டமிட்டோம்.” என்கிறார்


வெள்ளம் வந்தால் வீட்டை அலேக்காகத் தூக்கிக் கொள்ளலாம், சென்னைவாசிகள் கவனத்துக்கு! 7d1431e8356470c1599fdf9931c4a654Third party image reference
அந்த வீட்டில் பில்டிங் லிஃப்டிங் தொழில் செய்து வரும் சுந்தரமூர்த்தி என்பவரிடம் பேசினோம். “சென்னையில் 1000 சதுரஅடியில் ஒரு வீடு கட்ட வேண்டுமென்றால் பத்திலிருந்து பதினைந்து லட்சரூபாய் வரை செலவாகும். ஆனால் அதே அளவுள்ள ஒரு பில்டிங்கை லிஃப்டிங் தொழில்நுட்பத்தில் உயர்த்துவதற்கு சுமார் இரண்டு லட்ச ரூபாய் போதும். இதனால் கட்டட உரிமையாளர்களுக்கு 80 சதவிகிதம் வரை செலவு மிச்சமாகிறது. இன்றைய சூழலில் மணல் தட்டுப்பாடு அதிகம். அதுபோல் கட்டடத் தொழிலாளர்களின் கூலியும் உயர்ந்துவிட்டது.
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 11, 2018 4:01 pm

வெள்ளம் வந்தால் வீட்டை அலேக்காகத் தூக்கிக் கொள்ளலாம், சென்னைவாசிகள் கவனத்துக்கு! C1435258a1182ad813a54da991d913ac[size=31]Third party image reference[/size]
[size=38]முதலில் ஹரியானவில்தான் இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வந்தார்கள். கடந்த சில வருடங்களுக்கு முன் என்னுடைய சொந்த வேலை காரணமாக ஹரியானா சென்றிருந்தேன். அப்போது இந்த வேலை செய்பவருடன் எனக்கும் நட்பு ஏற்பட்டது. அவருடன் இரண்டு வருடம் சேர்ந்து இந்தத் தொழிலை செய்துவந்தேன். பிறகு நானே சுயமாக லிஃப்டிங் தொழிலை செய்ய தொடங்கினேன். ஏழு வருடத்திற்கு முன் சென்னைக்கு வந்த போது இதே பிரச்னை காரணமாக வெள்ளத்தில் வீடுகள் மூழ்குவதை பார்த்தேன். இதனால் வீடு லிஃப்டிங் செய்து கொடுப்பதற்கு விளம்பரங்கள் கொடுத்தேன். அடுத்த ஆறு மாதத்திலிருந்து ஆர்டர் கிடைக்க தொடங்கியது. அப்போதிலிருந்து இந்த வேலையைச் செய்து வருகிறேன். இதுவரை நாங்கள் வேலை செய்த வீடுகளில் லிஃப்டிங் முறையால் எந்தச் சேதாரமும் ஏற்பட்டதில்லை.[/size]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 11, 2018 4:02 pm

வெள்ளம் வந்தால் வீட்டை அலேக்காகத் தூக்கிக் கொள்ளலாம், சென்னைவாசிகள் கவனத்துக்கு! 7811f3026d6e39135dada9a73f6622f3[size=31]Third party image reference[/size]
[size=38]ஒரு கட்டடத்தை வேலைக்கு எடுத்தால் கட்டட உரிமையாளருக்கும் எங்களுக்கும் இடையே ஒப்பந்தம் போடுவோம். ஒப்பந்தத்தின்படி 45 நாள்களுக்குள் வேலையை முடித்துக் கொடுத்துவிடுவோம். கட்டடத்தின் சுவர்ப் பகுதியில் இரண்டரை அடி ஆழத்திற்கு பள்ளம் எடுத்து வீட்டின் அஸ்திவாரத்திலிருந்து ஜாக்கி (பளு தூக்கி) செட்டிங்கை ஆரம்பிப்போம். இரண்டடி அகலத்திற்கு சுவரை துண்டாக்கி விட்டு 3 ஜாக்கியை முதலில் வைப்போம். அடுத்தடுத்து, இரண்டடியாக சுவரை துண்டாக்கி, ஜாக்கி வைத்துக் கொண்டே செல்வோம். கடைசியில் அந்த முழு கட்டடத்தையும் எங்கள் ஜாக்கி தாங்கிப்பிடிக்கும். அடுத்ததாக ‘ப’ வடிவிலான இரும்பை 10 அடிக்கு ஒன்றாக வைத்துவிடுவோம். அதன்பிறகு அனைத்து இரும்புகளையும் வெல்டிங் செய்து இணைத்துவிடுவோம். பிறகு தண்ணீர் மூலமாக பில்டிங் சமமாக இருக்கிறதா என சோதனை செய்வோம். ஒவ்வொரு ஜாக்கிக்கும் ஒருவரை நிறுத்துவோம். முழுவதும் வடமாநிலத்தவர்கள் என்பதால் ஹிந்தியிலே சொல்லச் சொல்ல அவர்கள் ஜாக்கியைக் கொண்டு உயர்த்துவார்கள். ‘ஏக் நம்பர் லால்பே… தோ நம்பர் சித்தேபே…’ என 12 முறை சொல்வேன். அதன் பிறகு சரியாக தூக்கியிருக்கிறார்களா என்பதை சரிபார்ப்போம். 120 முறை உயர்த்தினால், நான்கு இன்ச் மட்டுமே பில்டிங் உயரும். ஒவ்வொரு பன்னிரண்டு முறைக்கும் அதை சரிபார்த்துக் கொள்வோம். ஒரு நாளைக்கு ஒன்றரை அடி உயர்த்துவோம்.[/size]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 11, 2018 4:04 pm

வெள்ளம் வந்தால் வீட்டை அலேக்காகத் தூக்கிக் கொள்ளலாம், சென்னைவாசிகள் கவனத்துக்கு! 32763fca1661012bf32d7f27c7e21d92[size=31]Third party image reference[/size]
[size=38]நாங்கள் 250 கட்டடங்களுக்கு மேல் உயர்த்தியுள்ளோம். இதுவரை எந்தப் பிரச்னையும் வந்ததில்லை. ஏற்கெனவே சுவரில் விரிசல் இருந்தால் அதை கட்டட உரிமையாளரிடம் மார்க் செய்து கொடுத்துவிடுவோம். 1000 சதுர அடிக்குச் சுமார் 25 பேர் வேலை செய்ய வேண்டும். 15 நாளிலிருந்து இருபது நாள் வரை இதற்கு தேவைப்படும். 8000 சதுரஅடி கட்டடம் வரை உயர்த்திக் கொடுத்துள்ளோம். ஆந்திரா கேரளா உள்ளிட்ட இடங்களில் இதை செய்து வருகிறார்கள். சென்னையில் இது போன்று பல கட்டடங்களை உயர்த்தி வருகிறார்கள். சென்னையில் பல தாழ்வான இடங்களில் வீடுகட்டியவர்களுக்கு, மழைக்காலங்களில் பிரச்னை ஏற்படுகிறது. இதனால் சென்னைப் பகுதியில் அதிக அளவில் இந்த முறையைக் கொண்டு கட்டடங்களை உயர்த்திக் கொள்கிறார்கள்.” என்கிறார்.[/size]

[size=38]நன்றி[/size]
[size=38]விகடன்[/size]

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக