Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பாby ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரஞ்சன்குடி கோட்டை: தெரிந்த பெயர், தெரியாத விவரம்
Page 1 of 1
ரஞ்சன்குடி கோட்டை: தெரிந்த பெயர், தெரியாத விவரம்
![ரஞ்சன்குடி கோட்டை: தெரிந்த பெயர், தெரியாத விவரம் Df8bc5fb38cf22a4c7421c0d919d3b65](http://hl-img.peco.uodoo.com/hubble/app/sm/df8bc5fb38cf22a4c7421c0d919d3b65.jpg;,45,JPEGX;3,480x)
* ரஞ்சன்குடி கோட்டை, திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூரிலிருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ளது.
* போதிய வரலாற்று ஆதாரங்கள் கிடைக்காத நிலையில், பல்வேறு காலகட்டங்களில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்தக் கோட்டையின் வரலாறு வெளியிடப்பட்டுள்ளது.
* 17- ஆம் நூற்றாண்டில் கர்நாடக நவாப்பிடம் ஜாகிர்தாராக இருந்த ஒருவரால் கட்டப்பட்டது.
* இக்கோட்டையின் மதில் சுவர்கள் மூன்று அடுக்குகள் கொண்டவையாக, வெவ்வேறு உயரத்தில் உள்ளன. மிக அழகாக வெட்டப்பட்ட கற்களைக் கொண்டு இதன் சுவர்கள் கட்டப்பட்டுள்ளன.
* மேலிருந்து பார்க்கும் போது இக்கோட்டை அரைக்கோள வடிவத்தில் இருக்கும்.
* கோட்டையின் வெளிப்புறத்தில் மதில் சுவர்களை ஒட்டி அகழி உள்ளது. அகழிக்குத் தேவையான தண்ணீர், அருகில் உள்ள நீரோடையிலிருந்து கொண்டுவரப்படுகிறது. அகழி நிறைந்த பின்னர், அதிலிருந்து நீர் வெளியேறி ஒரு சிறிய நீர்ப்பிடிப்பு ஒன்றில் சேகரிக்கப்படுகிறது.
* பாதுகாப்பு கருதி அகழியில் முதலைகள் விடப்பட்டிந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
* கோட்டையின் முதல் தளத்தின் வழிபாட்டு மண்டபத்தில் உள்ள தூணில் சிவபெருமானை பசு வணங்குவது போன்ற சிற்பமும், பல்வேறு வகையிலான சிறு, சிறு சிற்பங்களும் உள்ளன.
நன்றி
தினமணி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ரஞ்சன்குடி கோட்டை: தெரிந்த பெயர், தெரியாத விவரம்
[size=38]இதே பகுதியில் இஸ்லாமிய மக்கள் தொழுகை நடத்துவதற்காக பள்ளிவாசலும் அமைக்கப்பட்டுள்ளது. இரு மதத்தவர் தொடர்புடைய விஷயங்கள் இக் கோட்டையில் இருப்பது, வரலாற்று ஆய்வாளர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் புரியாத புதிராக உள்ளது.[/size]
[size=38]* ரஞ்சன்குடி கோட்டை கட்டடக் கலையில் ஒரு சிறப்பான இடத்தைப் பெறுகிறது. படிகளின் வழியாக மேலே ஏறிச் சென்றால் பேட்டை என்று குறிப்பிடப்படும் இடம் போர் புரிந்த இடமாக இருக்க வேண்டும்.[/size]
[size=38]* 1751- இல் நடைபெற்ற வாலிகண்டபுரம் போரில், இந்தக் கோட்டை முக்கிய பங்கு பெறுகிறது. ஆங்கிலேயர்களுக்கும், பிரான்ஸ் நாட்டவர்களுக்கும் தொடர்ந்து நடைபெற்ற போரில், இக்கோட்டையைக் கைப்பற்றுவதுதான் வெற்றியைத் தீர்மானிக்கும் ஒன்றாக இருந்துள்ளது. ஆரம்ப போரில் பிரான்ஸ் வெற்றி பெற்றாலும், பின்னர் ஆங்கிலேயர்களே வென்றனர்.[/size]
[size=38]* உச்சி மேல் இருக்கும் பகுதி, கோட்டைமேடு என்று அழைக்கப்படுகிறது. தொலைவில் இருந்து வரும் எதிரியைக் கவனிக்கவும், பீரங்கி உள்ளிட்ட ஆயுதம் கொண்டு குறி பார்க்கவும் சுவர்களில் பல வடிவங்களில் துளைகள் இடப்பட்டுள்ளன. வெளிப்புறத்தில் இருந்து பார்த்தால், சுவரின் துளைகள் வழியாக தம்மை குறிவைப்பது எதிரிக்குத் தெரியாது.[/size]
[size=38]* ரஞ்சன்குடி கோட்டை கட்டடக் கலையில் ஒரு சிறப்பான இடத்தைப் பெறுகிறது. படிகளின் வழியாக மேலே ஏறிச் சென்றால் பேட்டை என்று குறிப்பிடப்படும் இடம் போர் புரிந்த இடமாக இருக்க வேண்டும்.[/size]
[size=38]* 1751- இல் நடைபெற்ற வாலிகண்டபுரம் போரில், இந்தக் கோட்டை முக்கிய பங்கு பெறுகிறது. ஆங்கிலேயர்களுக்கும், பிரான்ஸ் நாட்டவர்களுக்கும் தொடர்ந்து நடைபெற்ற போரில், இக்கோட்டையைக் கைப்பற்றுவதுதான் வெற்றியைத் தீர்மானிக்கும் ஒன்றாக இருந்துள்ளது. ஆரம்ப போரில் பிரான்ஸ் வெற்றி பெற்றாலும், பின்னர் ஆங்கிலேயர்களே வென்றனர்.[/size]
[size=38]* உச்சி மேல் இருக்கும் பகுதி, கோட்டைமேடு என்று அழைக்கப்படுகிறது. தொலைவில் இருந்து வரும் எதிரியைக் கவனிக்கவும், பீரங்கி உள்ளிட்ட ஆயுதம் கொண்டு குறி பார்க்கவும் சுவர்களில் பல வடிவங்களில் துளைகள் இடப்பட்டுள்ளன. வெளிப்புறத்தில் இருந்து பார்த்தால், சுவரின் துளைகள் வழியாக தம்மை குறிவைப்பது எதிரிக்குத் தெரியாது.[/size]
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ரஞ்சன்குடி கோட்டை: தெரிந்த பெயர், தெரியாத விவரம்
[size=38]கோட்டையின் உச்சியில் சிறிய குளம் உள்ளது. இந்தக் குளத்து நீர், நவாப்புகளுக்குக் குடிக்கவோ, குளிக்கவோ பயன்பட்டிருக்க வேண்டும். இக்கோட்டைக்குள் குடியிருப்பு மண்டபங்கள், போர்க்கருவிகள் சேமிக்கும் இடங்கள், குதிரை கொட்டடிகள் இருந்ததற்கான அடையாளங்களும் உள்ளன.[/size]
[size=38]* ஆண்களையும், பெண்களையும் உயிரிழக்கும் வரை சிறைவைக்கும் கொடுஞ்சிறைகள் இருந்திருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.[/size]
[size=38]* இக்கோட்டையில் பல்வேறு சுரங்கப்பாதைகள் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன.[/size]
[size=38]* திருச்சி அருகில் இருப்பதால், அதற்குத் தேவையான படைக்கலன்கள் இந்தக் கோட்டையில் இருந்து தான் சென்றிருக்க வேண்டும். வரலாற்றின் போக்கைத் தீர்மானிக்கும் ஓர் இடமாக ரஞ்சன்குடி கோட்டை இருந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் வரலாற்றுச் சுவடுகள் தெரிவிக்கின்றன.[/size]
[size=38]* கோட்டையைச் சுற்றி பசுமை போர்த்திய வயல்வெளிகள் அதிகளவில் காணப்படுகின்றன. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கதை வசனத்தில் உருவான "பொன்னர் - சங்கர்' உள்பட பல திரைப்படங்கள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன.[/size]
[size=38]நன்றி[/size]
[size=38]தினமணி[/size]
[size=38]* ஆண்களையும், பெண்களையும் உயிரிழக்கும் வரை சிறைவைக்கும் கொடுஞ்சிறைகள் இருந்திருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.[/size]
[size=38]* இக்கோட்டையில் பல்வேறு சுரங்கப்பாதைகள் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன.[/size]
[size=38]* திருச்சி அருகில் இருப்பதால், அதற்குத் தேவையான படைக்கலன்கள் இந்தக் கோட்டையில் இருந்து தான் சென்றிருக்க வேண்டும். வரலாற்றின் போக்கைத் தீர்மானிக்கும் ஓர் இடமாக ரஞ்சன்குடி கோட்டை இருந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் வரலாற்றுச் சுவடுகள் தெரிவிக்கின்றன.[/size]
[size=38]* கோட்டையைச் சுற்றி பசுமை போர்த்திய வயல்வெளிகள் அதிகளவில் காணப்படுகின்றன. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கதை வசனத்தில் உருவான "பொன்னர் - சங்கர்' உள்பட பல திரைப்படங்கள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன.[/size]
[size=38]நன்றி[/size]
[size=38]தினமணி[/size]
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ரஞ்சன்குடி கோட்டை!
» தெரிந்த ஊர்! தெரியாத பெயர்கள்!!
» தெரிந்த புராணம் தெரியாத கதை
» தெரிந்த வெந்தயம் தெரியாத இரகசியம்.
» தெரிந்த உருவம்! தெரியாத மனது!!
» தெரிந்த ஊர்! தெரியாத பெயர்கள்!!
» தெரிந்த புராணம் தெரியாத கதை
» தெரிந்த வெந்தயம் தெரியாத இரகசியம்.
» தெரிந்த உருவம்! தெரியாத மனது!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|