ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக மசாலா: விநோத வழக்கு!

2 posters

Go down

உலக மசாலா: விநோத வழக்கு! Empty உலக மசாலா: விநோத வழக்கு!

Post by ayyasamy ram Mon 8 Jan 2018 - 12:02

தைவானைச் சேர்ந்த இரு பல் மருத்துவர்கள், தங்கள் தாய்க்கு
6 கோடி ரூபாயை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம்
தீர்ப்பளித்திருக்கிறது.

லுவோ என்ற தாய், கணவரிடம் விவாகரத்துப் பெற்ற பின்னர்,
தனியாக இரண்டு மகன்களை வளர்த்தார். ஒரு கட்டத்தில்
தன்னுடைய தியாகத்தை மகன்கள் மறந்து, முதுமையில்
கைவிட்டு விடுவார்களோ என்று அச்சம் அடைந்தார்.

இரு மகன்களும் பல் மருத்துவம் சேர்ந்தபோது, பிற்காலத்தில்
பல் மருத்துவமனையில் இருந்து கிடைக்கும் லாபத்தில்
60% தனக்கு அளிக்க வேண்டும் என்று ஓர் ஒப்பந்தத்தைத் தயார்
செய்து கொடுத்தார்.

தங்களைத் தனியாகக் கஷ்டப்பட்டு வளர்த்ததற்கும் படிக்க வைத்து,
மருத்துவமனை அமைத்துக் கொடுப்பதற்கும் அம்மா கேட்கும்
10.5 கோடி ரூபாயைத் தர மகன்களும் சம்மதித்தனர். ஆனால்
படிப்பு முடித்து, மருத்துவமனையிலிருந்து லாபம் வர ஆரம்பித்த
போது ஒப்பந்தப்படி நடந்துகொள்ள அவர்களுக்கு விருப்பமில்லை.

பெரிய மகன் மிகவும் குறைந்த அளவு பணத்தைக் கொடுத்து,
அம்மாவைச் சரிகட்ட நினைத்தார். இரண்டாவது மகன் எதையும்
கொடுக்க முடியாது என்று கூறிவிட்டார்.

எவ்வளவோ மகன்களிடம் பேசிப் பார்த்தார். சண்டையிட்டுப்
பார்த்தார். பலன் இல்லை. தான் தன் மகன்களாலேயே ஏமாற்றப்
பட்டோம் என்பதை லுவோவால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
நீதிமன்றம் சென்றார்.

“ஒரு தாய் குழந்தைகளை வளர்ப்பது இயல்பானது.
இதெற்கெல்லாம் யாராவது கணக்குப் பார்க்க முடியுமா?
எந்தத் தாயும் செய்யாத காரியத்தைச் செய்தார் எங்கள் அம்மா.
அப்போது எனக்கு 20 வயது என்பதால், விவரம் தெரியாமல்
ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டேன். அம்மாவிடம் மகன்
போட்ட ஒப்பந்தம் எல்லாம் எப்படிச் செல்லுபடியாகும்?

இப்படி எங்களிடம் பணம் கேட்டதும் நீதிமன்றத்தில் வழக்கு
தொடுத்ததும் எந்தவிதத்தில் நியாயம்? வயதான காலத்தில்
கொடுக்கும் பணத்தை வைத்துக்கொண்டு, நிம்மதியாக வாழ
வேண்டியதுதானே? இவ்வளவு பணத்தை என்ன செய்யப்
போகிறார்?” என்றார் ச்சூ.

“என் மகன்கள் இருவரும் என்னை மதித்து, ஒப்பந்தப்படி பணம்
தந்திருந்தார்கள் என்றால் நானே அதை மறுத்திருப்பேன். அவர்கள்
என்னை மதிக்கவில்லை. என்னுடைய தியாகத்தைப் புரிந்து
கொள்ளவில்லை. என்னை ஏமாற்றப் பார்த்தார்கள். இதைத்தான்
என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தாயை ஏமாற்றுவது தவறு என்று அவர்களுக்குப் புரியவைக்க
வேண்டாமா? அதற்காகத்தான் நீதிமன்றத்தை நாடியிருக்கிறேன்”
என்றார் லுவோ.

இந்த அசாதாரணமான வழக்கு தைவானில் மிகவும் பரபரப்பாகப்
பேசப்பட்டு வந்தது. இரு தரப்பினரிடமும் பேசி, சமரசத்துக்குக்
கொண்டு வந்தது நீதிமன்றம். ஒப்பந்தப்படி 10.5 கோடிக்குப்
பதிலாக 6 கோடி ரூபாயை இருவரும் லுவோவுக்கு வழங்க வேண்டும்
என்று தீர்ப்பு வழங்கியது.

‘ஒரு தாய் தன்னுடைய குழந்தைகளிடம் இவ்வளவு தூரம் நடந்து
கொள்ள வேண்டியதில்லை. பணத்தை வைத்து என்ன செய்யப்
போகிறார்?’ என்று ஒரு தரப்பினர் கேட்கிறார்கள்.

‘பெற்றோரைப் புறக்கணிக்கும் பிள்ளைகளுக்கு இது ஒரு பாடம்.
இன்னும் கூட லுவோவுக்குப் பணம் கொடுத்திருக்கலாம்’
என் கிறார்கள் இன்னொரு தரப்பினர்.
-
-------------------------------------
தி இந்து

விநோத வழக்கு!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உலக மசாலா: விநோத வழக்கு! Empty Re: உலக மசாலா: விநோத வழக்கு!

Post by SK Mon 8 Jan 2018 - 12:49

சரியான தீர்ப்பு


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum