Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
150 ஆண்டுகள்; 77 நிமிடங்கள் நீடிக்கும் கிரகணம்: ஆபத்து நிறைந்ததா??
4 posters
Page 1 of 1
150 ஆண்டுகள்; 77 நிமிடங்கள் நீடிக்கும் கிரகணம்: ஆபத்து நிறைந்ததா??
150 ஆண்டுகளுக்கு பின்னர் நிகழப்போகும் முழு சந்திர கிரகணம் வரும் 31 ஆம் தேதி தோன்றவுள்ளது. இது Blue Moon Eclipse என அழைக்கப்படுகிறது. மேலும், 2018 ஆம் ஆண்டு தோன்றும் முதல் கிரகணம் இதுவாகும்.
இந்த சந்திர கிரகணம் மொத்தமாக 77 நிமிடங்கள் நீடிக்கும் என கூறப்படுகிறது. 150 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் இந்த கிரகணத்தால் பசிபிக் பெருங்கலில் கொந்தளிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், கிரகணத்தின் போது சந்திரனின் கீழ் விளிம்பு பிரகாசமாகவும், மேல் விளிம்பு இருளாகவும் காணப்படுமாம். மத்திய மற்றும் கிழக்கு ஆசியா, இந்தோனேசியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்த் கிரகணம் முழு நிறைவாக மாலை நேரத்தில் தெரியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே போல், அலஸ்கா, ஹவாய், வடமேற்கு கனடா ஆகிய பகுதிகளில் கிரகணம் ஆரம்பம் முதல் முடிவு வரை தெரியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், இது போன்ற முழு கிரகணம் 1866 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி தோன்றியதாம்.
நன்றி
Webdunia
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: 150 ஆண்டுகள்; 77 நிமிடங்கள் நீடிக்கும் கிரகணம்: ஆபத்து நிறைந்ததா??
நிச்சயம் தெரியாது
நன்றி
நண்பா
நன்றி
நண்பா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: 150 ஆண்டுகள்; 77 நிமிடங்கள் நீடிக்கும் கிரகணம்: ஆபத்து நிறைந்ததா??
மூன்று நிகழ்வுகள் ஒன்றாக நடக்கும் அதிசய நாள்!
பௌர்ணமி, சந்திர கிரகணம், ப்ளூ மூன் ஆகிய மூன்று நிகழ்வுகள் ஒன்றாக நடக்கும் அதிசய நாள்!
பௌர்ணமி என்பது நமக்கு எப்போதும் ஒரு முக்கிய நாளாகவே உள்ளது. அதே சமயத்தில் இந்த முழுநிலவு நாளானது அதன் ஒளியால் நமது மனதில் மகிழ்ச்சியையும் தருகிறது. இதில் நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தரும் ஒரு உண்மை என்னவென்றால் இந்த மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் உள்ளன. அதில் ஒரு பவுர்ணமியானது ஆங்கில புத்தாண்டு தினமான ஜனவரி 1 ஆம் தேதி அன்றும், மற்றொரு பவுர்ணமியானது ஜனவரி 31-ஆம் தேதியன்றும் வரவிருக்கிறது. இந்த நாளை ஆங்கிலத்தில் ப்ளூ மூன் தினம் என்று கூறுகிறார்கள்.
முழு நிலவு
முழு நிலவு அதாவது பௌர்ணமி நாள் ஆனது பெரும்பாலான மாதங்களில் மாதத்திற்கு ஒரு முறை தான் தோன்றும். இது இயல்பான ஒன்று தான். ஆனால் இந்த மாதத்தில் மட்டும் இரண்டு முறை பவுர்ணமி வரப்போகிறது. இந்த நிகழ்வானது 2 அல்லது மூன்று வருடங்களுக்கு ஒரு முறை தான் நிகழும்.
நீல நிறத்தில் தெரியுமா?
நீல நிலவு என்றால் நிலவு நீல நிறமாக தெரியும் என்பதில்லை.. ஒரே மாதத்தில் வரும் இரண்டு பவுர்ணமிகள் தான் ப்ளூ மூன் என்று அழைக்கப்படுகின்றது. ப்ளூ மூன் என்ற சொல்லானது ஆங்கிலத்தில் அரியதாக நிகழும் ஒரு நிகழ்வினை குறிக்க பயன்படுகிறது. இதனை ஒன்ஸ் இன் ஏ ப்ளூ மூன் என்றழைக்கப்படுகிறது. இதனை தமிழில் அத்தி பூத்தாற் போல சொல்லும் சொல்லுக்கு இணை பொருளாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.
மூன்று நிகழ்வுகள்
இந்த ப்ளூ மூன் என்றழைக்கப்படும் இந்த நாளில் மூன்று நிகழ்வுகள் ஒரே சமயத்தில் நடைபெறுகின்றன. அவையாவன, சூரிய உதயம், சந்திர கிரகணம், இரண்டு பவுர்ணமிகள் ( வரும் மாதம் - அதுவே ப்ளூ மூன் ) ஆகிய மூன்று நிகழ்வுகளும் ஒன்றாக நடக்கின்றன. இது மிகவும் அதிசயமான நிகழ்வாகும்.
எப்படி நிகழ்கிறது
சூரியன், பூமி, சந்திரன் அனைத்தும் ஒரே நேர் கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படும். பூமியின் நிழல் சந்திரனில் விழுவதால், சந்திரன் பிரகாசம் குறைந்து கருஞ்சிவப்பாக காட்சியளிக்கும். அதாவது, சூரியன் மாலை மறைந்த பிறகு அடிவானம் எந்த நிறத்தில் இருக்குமோ, அதுபோன்று சந்திரன் காட்சியளிக்கும்.
எப்போது காணலாம்?
இந்த சந்திர கிரகணம், அதிகாலை 3. 51-க்கு தோன்றுகிறது. சிகப்பு வளையம் சூழ்ந்திருக்கும் இந்த நிகழ்வை பார்வையாளர்கள் அதிகாலை 4.48-க்கு கிடைக்கும். இது சிவப்பு நிறத்தை உண்டாக்குவதால் இது சிவப்பு சந்திரன் என்றும் அழைக்கப்படுகிறது.
பெரிய நிலவு
அதிகபட்ச கிரகணத்தில், நிலவு பூமியின் நிழலின் மையத்தில் இருக்கும். சந்திரன் மேற்கு-வடமேற்கு வானத்தில் காணப்படும். நிலவானது பூமிக்கு மிக மிக அருகில் இருக்கும் காரணத்தினால் இது வழக்கத்தை விட பெரியதாகவும், அதிக ஒளியை தரக் கூடியதாகவும் இருக்கும்.
மற்ற செய்திகள் முதலிலேயே கூறப்பட்டு உள்ளது
நன்றி
தமிழ் போல்டுஸ்கை.காம்
பௌர்ணமி, சந்திர கிரகணம், ப்ளூ மூன் ஆகிய மூன்று நிகழ்வுகள் ஒன்றாக நடக்கும் அதிசய நாள்!
பௌர்ணமி என்பது நமக்கு எப்போதும் ஒரு முக்கிய நாளாகவே உள்ளது. அதே சமயத்தில் இந்த முழுநிலவு நாளானது அதன் ஒளியால் நமது மனதில் மகிழ்ச்சியையும் தருகிறது. இதில் நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தரும் ஒரு உண்மை என்னவென்றால் இந்த மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் உள்ளன. அதில் ஒரு பவுர்ணமியானது ஆங்கில புத்தாண்டு தினமான ஜனவரி 1 ஆம் தேதி அன்றும், மற்றொரு பவுர்ணமியானது ஜனவரி 31-ஆம் தேதியன்றும் வரவிருக்கிறது. இந்த நாளை ஆங்கிலத்தில் ப்ளூ மூன் தினம் என்று கூறுகிறார்கள்.
முழு நிலவு
முழு நிலவு அதாவது பௌர்ணமி நாள் ஆனது பெரும்பாலான மாதங்களில் மாதத்திற்கு ஒரு முறை தான் தோன்றும். இது இயல்பான ஒன்று தான். ஆனால் இந்த மாதத்தில் மட்டும் இரண்டு முறை பவுர்ணமி வரப்போகிறது. இந்த நிகழ்வானது 2 அல்லது மூன்று வருடங்களுக்கு ஒரு முறை தான் நிகழும்.
நீல நிறத்தில் தெரியுமா?
நீல நிலவு என்றால் நிலவு நீல நிறமாக தெரியும் என்பதில்லை.. ஒரே மாதத்தில் வரும் இரண்டு பவுர்ணமிகள் தான் ப்ளூ மூன் என்று அழைக்கப்படுகின்றது. ப்ளூ மூன் என்ற சொல்லானது ஆங்கிலத்தில் அரியதாக நிகழும் ஒரு நிகழ்வினை குறிக்க பயன்படுகிறது. இதனை ஒன்ஸ் இன் ஏ ப்ளூ மூன் என்றழைக்கப்படுகிறது. இதனை தமிழில் அத்தி பூத்தாற் போல சொல்லும் சொல்லுக்கு இணை பொருளாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.
மூன்று நிகழ்வுகள்
இந்த ப்ளூ மூன் என்றழைக்கப்படும் இந்த நாளில் மூன்று நிகழ்வுகள் ஒரே சமயத்தில் நடைபெறுகின்றன. அவையாவன, சூரிய உதயம், சந்திர கிரகணம், இரண்டு பவுர்ணமிகள் ( வரும் மாதம் - அதுவே ப்ளூ மூன் ) ஆகிய மூன்று நிகழ்வுகளும் ஒன்றாக நடக்கின்றன. இது மிகவும் அதிசயமான நிகழ்வாகும்.
எப்படி நிகழ்கிறது
சூரியன், பூமி, சந்திரன் அனைத்தும் ஒரே நேர் கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படும். பூமியின் நிழல் சந்திரனில் விழுவதால், சந்திரன் பிரகாசம் குறைந்து கருஞ்சிவப்பாக காட்சியளிக்கும். அதாவது, சூரியன் மாலை மறைந்த பிறகு அடிவானம் எந்த நிறத்தில் இருக்குமோ, அதுபோன்று சந்திரன் காட்சியளிக்கும்.
எப்போது காணலாம்?
இந்த சந்திர கிரகணம், அதிகாலை 3. 51-க்கு தோன்றுகிறது. சிகப்பு வளையம் சூழ்ந்திருக்கும் இந்த நிகழ்வை பார்வையாளர்கள் அதிகாலை 4.48-க்கு கிடைக்கும். இது சிவப்பு நிறத்தை உண்டாக்குவதால் இது சிவப்பு சந்திரன் என்றும் அழைக்கப்படுகிறது.
பெரிய நிலவு
அதிகபட்ச கிரகணத்தில், நிலவு பூமியின் நிழலின் மையத்தில் இருக்கும். சந்திரன் மேற்கு-வடமேற்கு வானத்தில் காணப்படும். நிலவானது பூமிக்கு மிக மிக அருகில் இருக்கும் காரணத்தினால் இது வழக்கத்தை விட பெரியதாகவும், அதிக ஒளியை தரக் கூடியதாகவும் இருக்கும்.
மற்ற செய்திகள் முதலிலேயே கூறப்பட்டு உள்ளது
நன்றி
தமிழ் போல்டுஸ்கை.காம்
aeroboy2000- இளையநிலா
- பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012
Re: 150 ஆண்டுகள்; 77 நிமிடங்கள் நீடிக்கும் கிரகணம்: ஆபத்து நிறைந்ததா??
மேற்கோள் செய்த பதிவு: 1256312aeroboy2000 wrote:மூன்று நிகழ்வுகள் ஒன்றாக நடக்கும் அதிசய நாள்!
பௌர்ணமி, சந்திர கிரகணம், ப்ளூ மூன் ஆகிய மூன்று நிகழ்வுகள் ஒன்றாக நடக்கும் அதிசய நாள்!
மூன்று நிகழ்வுகள்
இந்த ப்ளூ மூன் என்றழைக்கப்படும் இந்த நாளில் மூன்று நிகழ்வுகள் ஒரே சமயத்தில் நடைபெறுகின்றன. அவையாவன, சூரிய உதயம், சந்திர கிரகணம், இரண்டு பவுர்ணமிகள் ( வரும் மாதம் - அதுவே ப்ளூ மூன் ) ஆகிய மூன்று நிகழ்வுகளும் ஒன்றாக நடக்கின்றன. இது மிகவும் அதிசயமான நிகழ்வாகும்.
நல்ல பல தகவலை வழங்கியதற்காக
நன்றி
நண்பா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: 150 ஆண்டுகள்; 77 நிமிடங்கள் நீடிக்கும் கிரகணம்: ஆபத்து நிறைந்ததா??
மேற்கோள் செய்த பதிவு: 1256178பழ.முத்துராமலிங்கம் wrote:
150 ஆண்டுகளுக்கு பின்னர் நிகழப்போகும் முழு சந்திர கிரகணம் வரும் 31 ஆம் தேதி தோன்றவுள்ளது. இது Blue Moon Eclipse என அழைக்கப்படுகிறது. மேலும், 2018 ஆம் ஆண்டு தோன்றும் முதல் கிரகணம் இதுவாகும்.
இந்த சந்திர கிரகணம் மொத்தமாக 77 நிமிடங்கள் நீடிக்கும் என கூறப்படுகிறது. 150 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் இந்த கிரகணத்தால் பசிபிக் பெருங்கலில் கொந்தளிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், கிரகணத்தின் போது சந்திரனின் கீழ் விளிம்பு பிரகாசமாகவும், மேல் விளிம்பு இருளாகவும் காணப்படுமாம். மத்திய மற்றும் கிழக்கு ஆசியா, இந்தோனேசியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்த் கிரகணம் முழு நிறைவாக மாலை நேரத்தில் தெரியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே போல், அலஸ்கா, ஹவாய், வடமேற்கு கனடா ஆகிய பகுதிகளில் கிரகணம் ஆரம்பம் முதல் முடிவு வரை தெரியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், இது போன்ற முழு கிரகணம் 1866 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி தோன்றியதாம்.
நன்றி
Webdunia
ஓ..இந்தியாவில் தெரியாதா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 150 ஆண்டுகள்; 77 நிமிடங்கள் நீடிக்கும் கிரகணம்: ஆபத்து நிறைந்ததா??
மேற்கோள் செய்த பதிவு: 1256312aeroboy2000 wrote:மூன்று நிகழ்வுகள் ஒன்றாக நடக்கும் அதிசய நாள்!
பௌர்ணமி, சந்திர கிரகணம், ப்ளூ மூன் ஆகிய மூன்று நிகழ்வுகள் ஒன்றாக நடக்கும் அதிசய நாள்!
பௌர்ணமி என்பது நமக்கு எப்போதும் ஒரு முக்கிய நாளாகவே உள்ளது. அதே சமயத்தில் இந்த முழுநிலவு நாளானது அதன் ஒளியால் நமது மனதில் மகிழ்ச்சியையும் தருகிறது. இதில் நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தரும் ஒரு உண்மை என்னவென்றால் இந்த மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் உள்ளன. அதில் ஒரு பவுர்ணமியானது ஆங்கில புத்தாண்டு தினமான ஜனவரி 1 ஆம் தேதி அன்றும், மற்றொரு பவுர்ணமியானது ஜனவரி 31-ஆம் தேதியன்றும் வரவிருக்கிறது. இந்த நாளை ஆங்கிலத்தில் ப்ளூ மூன் தினம் என்று கூறுகிறார்கள்.
முழு நிலவு
முழு நிலவு அதாவது பௌர்ணமி நாள் ஆனது பெரும்பாலான மாதங்களில் மாதத்திற்கு ஒரு முறை தான் தோன்றும். இது இயல்பான ஒன்று தான். ஆனால் இந்த மாதத்தில் மட்டும் இரண்டு முறை பவுர்ணமி வரப்போகிறது. இந்த நிகழ்வானது 2 அல்லது மூன்று வருடங்களுக்கு ஒரு முறை தான் நிகழும்.
நீல நிறத்தில் தெரியுமா?
நீல நிலவு என்றால் நிலவு நீல நிறமாக தெரியும் என்பதில்லை.. ஒரே மாதத்தில் வரும் இரண்டு பவுர்ணமிகள் தான் ப்ளூ மூன் என்று அழைக்கப்படுகின்றது. ப்ளூ மூன் என்ற சொல்லானது ஆங்கிலத்தில் அரியதாக நிகழும் ஒரு நிகழ்வினை குறிக்க பயன்படுகிறது. இதனை ஒன்ஸ் இன் ஏ ப்ளூ மூன் என்றழைக்கப்படுகிறது. இதனை தமிழில் அத்தி பூத்தாற் போல சொல்லும் சொல்லுக்கு இணை பொருளாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.
மூன்று நிகழ்வுகள்
இந்த ப்ளூ மூன் என்றழைக்கப்படும் இந்த நாளில் மூன்று நிகழ்வுகள் ஒரே சமயத்தில் நடைபெறுகின்றன. அவையாவன, சூரிய உதயம், சந்திர கிரகணம், இரண்டு பவுர்ணமிகள் ( வரும் மாதம் - அதுவே ப்ளூ மூன் ) ஆகிய மூன்று நிகழ்வுகளும் ஒன்றாக நடக்கின்றன. இது மிகவும் அதிசயமான நிகழ்வாகும்.
எப்படி நிகழ்கிறது
சூரியன், பூமி, சந்திரன் அனைத்தும் ஒரே நேர் கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படும். பூமியின் நிழல் சந்திரனில் விழுவதால், சந்திரன் பிரகாசம் குறைந்து கருஞ்சிவப்பாக காட்சியளிக்கும். அதாவது, சூரியன் மாலை மறைந்த பிறகு அடிவானம் எந்த நிறத்தில் இருக்குமோ, அதுபோன்று சந்திரன் காட்சியளிக்கும்.
எப்போது காணலாம்?
இந்த சந்திர கிரகணம், அதிகாலை 3. 51-க்கு தோன்றுகிறது. சிகப்பு வளையம் சூழ்ந்திருக்கும் இந்த நிகழ்வை பார்வையாளர்கள் அதிகாலை 4.48-க்கு கிடைக்கும். இது சிவப்பு நிறத்தை உண்டாக்குவதால் இது சிவப்பு சந்திரன் என்றும் அழைக்கப்படுகிறது.
பெரிய நிலவு
அதிகபட்ச கிரகணத்தில், நிலவு பூமியின் நிழலின் மையத்தில் இருக்கும். சந்திரன் மேற்கு-வடமேற்கு வானத்தில் காணப்படும். நிலவானது பூமிக்கு மிக மிக அருகில் இருக்கும் காரணத்தினால் இது வழக்கத்தை விட பெரியதாகவும், அதிக ஒளியை தரக் கூடியதாகவும் இருக்கும்.
மற்ற செய்திகள் முதலிலேயே கூறப்பட்டு உள்ளது
நன்றி
தமிழ் போல்டுஸ்கை.காம்
நல்ல தகவல்.....மிக்க நன்றி ! ..............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» 21-ம் நூற்றாண்டிலேயே மிக நீளமானது: இன்று முழு சந்திர கிரகணம்: 103 நிமிடங்கள் நீடிக்கும்
» அடுத்த சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எப்போது?
» தென் மாவட்டத்தில் மழை நீடிக்கும்..!!
» தமிழகத்தில் மழை நீடிக்கும்; வானிலை !
» சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து!
» அடுத்த சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எப்போது?
» தென் மாவட்டத்தில் மழை நீடிக்கும்..!!
» தமிழகத்தில் மழை நீடிக்கும்; வானிலை !
» சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|