புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
25 Posts - 38%
heezulia
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
4 Posts - 6%
Raji@123
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
2 Posts - 3%
prajai
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
2 Posts - 3%
Barushree
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
1 Post - 2%
M. Priya
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
8 Posts - 2%
prajai
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரமத் தொழிலில் தர்மம்


   
   
VEERAKUMARMALAR
VEERAKUMARMALAR
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 07/01/2018

PostVEERAKUMARMALAR Thu Jan 11, 2018 7:36 pm

தை

தை தை என
உழவனின் வண்டி
கடக்கும் போது
எழு மோசை
வாழ்வின் வளமைக்கு
விடி வெள்ளியின் மொழி

சூரிய அயன வெளியில்
ஒளிப்பாதை மாற்றம்
நம் வாழ்விலும்
கலிப் பாதை மாறி
களிப் பாக்கும் மாதம்

சுரர் விடி வென்று
உழைப்போர் உயர் வைச்சாற்றும்
நிலத்தை ஆழ்ந்து
நிலவுலகைக் காக்கும்
ரசவாதக் கலைஞன்
பிரமத் தொழிலில் தர்மம்
படைக்கும் உழவோன்

உலகப் பரிணாமத்தில்
உயர்ந்த பரிணாமம்
தமிழன் - உழவும்
குறளும்; இறையின் குரலும்
இல்லறமும் துறவறமும்
விளக்கி விளக்காய்
தெரிபவன்

பல்லுயிர்க் குள்ளும்
பரமன் இருப்பதாய்
பறை சாற்றும்- நம்
தைத் திங்களில்
உலகின் நாகரீக
முதல்வன் முட்டாள்
மேற்கின் மோகத்தால்
உடை உணவு கலாச்சாரம் அகற்றி
கண்ணீருக்குள்
தண்ணீர் தேடுபவன்
காளையோடு
அதிகாலை சென்று
ஏரோடும் நீராகாரத்தோடும்
பயணித்த பயணம்
நாகரீக வியர்வையால்
நச்சாய் கண்டு
உழைப்பைப் பரிமாற
ஆள் தேடித் தேடி
நம் வாரிசை
பாரீசுக்கு அனுப்பியதன் விளைவு
சோமாறி மாறி மாதம் மும்மழையும்
நல்லரசும்
அமுதவாழ்வும் அறமக்களும்
அரத் துக்கங்களும்
மலர்ந்திட
உழவனின் வார்த்தை
உளம் அறிந்த வார்த்தை
இணைப்பைத் தரும்
உன்ன தத்தை தையல் பிறாந்து
தமிழே வளமோடு
நலமாகக் காக்க
தமுக்கத்து நாயகியைத்
தவறாமல் தியானிப்போம்.

 ப.வீரக்குமார். திருநின்றவூர்-602024

aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Fri Jan 12, 2018 9:59 am

தடக் தடக் என
கடக்கும்
உழவனின்
வண்டியால்
நம்
உண்டி
வாழ்வது உண்மையே

கவிதை நன்று ....

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

VEERAKUMARMALAR
VEERAKUMARMALAR
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 07/01/2018

PostVEERAKUMARMALAR Sun Jan 14, 2018 7:47 am

நன்றி , ஐயா

VEERAKUMARMALAR
VEERAKUMARMALAR
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 07/01/2018

PostVEERAKUMARMALAR Fri Jan 19, 2018 9:37 am

இம்மாநிலம் நமக்கோர் மணிவிளக்கு
−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−+++−−
மாதவம்
எய்தினேன்
இம்மா நிலம்
என்தாயென்பதால்..

ஒருவனுக்கு
ஒருவளென்ற
உண்மையின்
விளக்கத்தால்..

சித்தர்கள்
தித்தித்த
சித்தியின்
வடிவத்தால்..

சுடு கிரணத்தின்
வழிகூடப் படுவதால்..

பொதிகை மாதின்
முகடு தொட்ட
தென்றலால்..

செந்தமிழை
நாவில் நர்த்தனமாட
விடு வோரைத்
தாங்குவதால்..

ஞானிகளை
ஞாலத்தில்
விளைத்த
நிலமாதலால..

பாரையே
பதுங்க வைக்கும்
பலமுள்ளதால்..

மூவரசுகளின்
மூச்சு முட்டும்
வெற்றிகளால்..

முத்தமிழில்
பறைசாற்றும்
வித்தகத்தால்...

மானத்தை
கவரிமுடியாய்
கொண்டுள்ளதால்..

சரித்திரத்தில்
சாதனைகள்
ஈன்றுள்ளதால்..

சங்கம் வைத்த
மொழி
முதலானதால்..

இன்னும்
எத்தனையோ!
வெற்றிகளைக்
கொண்டாடுதலால்...

விழி கண்ட
ஒளியாய்
நம்மைத் தேற்றியதால்...

இம்மாநிலம்
நமக்கோர்
மணிவிளக்கு.



−−−−− ப. வீரக்குமார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக