புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நள்ளிரவு பூஜை! Poll_c10நள்ளிரவு பூஜை! Poll_m10நள்ளிரவு பூஜை! Poll_c10 
59 Posts - 58%
heezulia
நள்ளிரவு பூஜை! Poll_c10நள்ளிரவு பூஜை! Poll_m10நள்ளிரவு பூஜை! Poll_c10 
25 Posts - 25%
mohamed nizamudeen
நள்ளிரவு பூஜை! Poll_c10நள்ளிரவு பூஜை! Poll_m10நள்ளிரவு பூஜை! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
நள்ளிரவு பூஜை! Poll_c10நள்ளிரவு பூஜை! Poll_m10நள்ளிரவு பூஜை! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நள்ளிரவு பூஜை! Poll_c10நள்ளிரவு பூஜை! Poll_m10நள்ளிரவு பூஜை! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
நள்ளிரவு பூஜை! Poll_c10நள்ளிரவு பூஜை! Poll_m10நள்ளிரவு பூஜை! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நள்ளிரவு பூஜை! Poll_c10நள்ளிரவு பூஜை! Poll_m10நள்ளிரவு பூஜை! Poll_c10 
1 Post - 1%
Guna.D
நள்ளிரவு பூஜை! Poll_c10நள்ளிரவு பூஜை! Poll_m10நள்ளிரவு பூஜை! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நள்ளிரவு பூஜை! Poll_c10நள்ளிரவு பூஜை! Poll_m10நள்ளிரவு பூஜை! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நள்ளிரவு பூஜை! Poll_c10நள்ளிரவு பூஜை! Poll_m10நள்ளிரவு பூஜை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நள்ளிரவு பூஜை! Poll_c10நள்ளிரவு பூஜை! Poll_m10நள்ளிரவு பூஜை! Poll_c10 
54 Posts - 58%
heezulia
நள்ளிரவு பூஜை! Poll_c10நள்ளிரவு பூஜை! Poll_m10நள்ளிரவு பூஜை! Poll_c10 
23 Posts - 25%
mohamed nizamudeen
நள்ளிரவு பூஜை! Poll_c10நள்ளிரவு பூஜை! Poll_m10நள்ளிரவு பூஜை! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
நள்ளிரவு பூஜை! Poll_c10நள்ளிரவு பூஜை! Poll_m10நள்ளிரவு பூஜை! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நள்ளிரவு பூஜை! Poll_c10நள்ளிரவு பூஜை! Poll_m10நள்ளிரவு பூஜை! Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
நள்ளிரவு பூஜை! Poll_c10நள்ளிரவு பூஜை! Poll_m10நள்ளிரவு பூஜை! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
நள்ளிரவு பூஜை! Poll_c10நள்ளிரவு பூஜை! Poll_m10நள்ளிரவு பூஜை! Poll_c10 
1 Post - 1%
Guna.D
நள்ளிரவு பூஜை! Poll_c10நள்ளிரவு பூஜை! Poll_m10நள்ளிரவு பூஜை! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நள்ளிரவு பூஜை! Poll_c10நள்ளிரவு பூஜை! Poll_m10நள்ளிரவு பூஜை! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நள்ளிரவு பூஜை! Poll_c10நள்ளிரவு பூஜை! Poll_m10நள்ளிரவு பூஜை! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நள்ளிரவு பூஜை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 10, 2018 1:52 pm






நள்ளிரவு பூஜை! E_1515148906

கோவில்களில், பகல், மாலை மற்றும் முன்னிரவு நேரங்களில்
பூஜை நடத்தி, இரவு, 9:00 மணிக்குள் நடைசாத்தி விடுவது
வழக்கம்.


ஆனால், சேலம் மாவட்டம் தலைவாசல் அருகிலுள்ள ஆறகழூர்
காமநாதீஸ்வரர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு, தேய்பிறை
அஷ்டமியன்று, நள்ளிரவில் பூஜை நடக்கிறது. இக்கோவிலில்,
அஷ்ட (எட்டு) பைரவர்களையும் தரிசிக்கலாம் என்பது தான்
விசேஷம்.

அசுரர்களால் துன்பப்பட்ட தேவர்கள், தங்களைக் காக்க
சிவனிடம் முறையிடச் சென்றனர். அப்போது, தியானத்தில்
இருந்தார், சிவபெருமான். அதைக் கலைத்தால், அவரது
கோபத்திற்கு ஆளாக நேரிடும் என பயந்த தேவர்கள்,
மன்மதனிடம் தங்களுக்கு உதவும்படி வேண்ட, சிவன் மீது
மலர் அம்பு எய்தி, தியானத்தைக் கலைத்தான், மன்மதன்.

கோபம் கொண்ட சிவன், அவனை எரித்து விட்டார். பிறர்
நலனுக்காக இப்பணியைச் செய்த தன் கணவனை உயிர்ப்பித்து
தரும்படி சிவனை வேண்டினாள், மன்மதன் மனைவி, ரதி.

அதனால், மன்மதனுக்கு உயிர் கொடுத்து, அவன் ரதிக்கு
மட்டுமே தெரியும்படி அருள்புரிந்தார், சிவபெருமான்.
காமனாகிய மன்மதனுக்கு அருள்புரிந்ததால் இவர்,
'காமநாதீஸ்வரர்' என்று பெயர் பெற்றார்.

மற்றொரு சமயம், சிவனிடம் வரம் பெற்ற அந்தகன் என்னும்
அசுரன், வரத்தை தவறாகப் பயன்படுத்தி, தேவர்களைத்
துன்புறுத்தினான். அவனிடமிருந்து தங்களைக் காக்கும்படி
சிவனிடம் முறையிட்டனர், தேவர்கள். தன் அம்சமான
பைரவரை அனுப்பினார், சிவன்.

திசைக்கு எட்டு பேர் வீதம், எட்டு திசைக்கும், 64 வடிவங்களாக
நின்று, அவனை வதம் செய்தார், பைரவர்.

இவர்களில், அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர்,
குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர்,
பீஷண பைரவர் மற்றும் கால பைரவர் என, எட்டு பேர்
பிரதானம் பெற்றனர்.

இவர்கள், இக்கோவிலில் காட்சி தருகின்றனர். பீஷண பைரவர்
லிங்க வடிவத்திலும், கபால பைரவர் கோபுரத்திலும் இருக்கிறார்.

திருமணத்தடை உள்ளவர்கள் தோஷ நிவர்த்திக்கு, கால
பைரவருக்கு செவ்வரளி மற்றும் வடை மாலை அணிவித்து,
எலுமிச்சை தீபமேற்றி வழிபடுகின்றனர்.

மற்ற கோவில்களில், பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியன்று
பகலில் பூஜை நடக்கும். ஆனால், இங்கு நள்ளிரவில் யாக பூஜை
நடக்கிறது. இவ்வேளையில், சந்தனக்காப்பு மற்றும் புஷ்ப
அலங்காரத்தில் காட்சி தருகிறார்,
சுவாமி. அன்று இரவு, 2:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

பைரவர் அவதரித்த கார்த்திகை அஷ்டமியன்று, பைரவாஷ்டமி
விழா நடக்கிறது. அன்று காலையில், காமநாதீஸ்வரருக்கு
ஏகாதச ருத்ர ஜெப பாராயணத்துடன், ஹோமம் நடைபெறும்.

மாலையில், நடைபெறும் மகா ஹோம யாகத்தில் தேனில்
நனைத்த, 1,008 வடைகளை இடுவர். நள்ளிரவில் எட்டு
பைரவர்களுக்கும் விசேஷ பூஜை உண்டு.

வசிஷ்டர் பூஜித்ததால் சிவனுக்கு, 'வசிஷ்டேஸ்வரர்' என்றும்
பெயர் உண்டு. பங்குனி மாதத்தில் ஏதாவது ஒருநாள், சிவன் மீது
சூரிய ஒளி விழும்.

பிரகாரத்தில் சுப்பிரமணியர், நடராஜர், பிரதோஷ நாயகர்
உள்ளனர்.

சேலத்திலிருந்து, 50 கி.மீ., துாரத்தில் உள்ளது, ஆத்துார்;
இங்கிருந்து, தலைவாசல் வழியாக, 22 கி.மீ., சென்றால்
ஆறகழூரை அடையலாம்.
-
----------------------------------------
தி.செல்லப்பா
தினமலர்




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக