புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நள்ளிரவு பூஜை! Poll_c10நள்ளிரவு பூஜை! Poll_m10நள்ளிரவு பூஜை! Poll_c10 
96 Posts - 49%
heezulia
நள்ளிரவு பூஜை! Poll_c10நள்ளிரவு பூஜை! Poll_m10நள்ளிரவு பூஜை! Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
நள்ளிரவு பூஜை! Poll_c10நள்ளிரவு பூஜை! Poll_m10நள்ளிரவு பூஜை! Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
நள்ளிரவு பூஜை! Poll_c10நள்ளிரவு பூஜை! Poll_m10நள்ளிரவு பூஜை! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
நள்ளிரவு பூஜை! Poll_c10நள்ளிரவு பூஜை! Poll_m10நள்ளிரவு பூஜை! Poll_c10 
7 Posts - 4%
prajai
நள்ளிரவு பூஜை! Poll_c10நள்ளிரவு பூஜை! Poll_m10நள்ளிரவு பூஜை! Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
நள்ளிரவு பூஜை! Poll_c10நள்ளிரவு பூஜை! Poll_m10நள்ளிரவு பூஜை! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
நள்ளிரவு பூஜை! Poll_c10நள்ளிரவு பூஜை! Poll_m10நள்ளிரவு பூஜை! Poll_c10 
2 Posts - 1%
Barushree
நள்ளிரவு பூஜை! Poll_c10நள்ளிரவு பூஜை! Poll_m10நள்ளிரவு பூஜை! Poll_c10 
2 Posts - 1%
cordiac
நள்ளிரவு பூஜை! Poll_c10நள்ளிரவு பூஜை! Poll_m10நள்ளிரவு பூஜை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நள்ளிரவு பூஜை! Poll_c10நள்ளிரவு பூஜை! Poll_m10நள்ளிரவு பூஜை! Poll_c10 
223 Posts - 52%
heezulia
நள்ளிரவு பூஜை! Poll_c10நள்ளிரவு பூஜை! Poll_m10நள்ளிரவு பூஜை! Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
நள்ளிரவு பூஜை! Poll_c10நள்ளிரவு பூஜை! Poll_m10நள்ளிரவு பூஜை! Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
நள்ளிரவு பூஜை! Poll_c10நள்ளிரவு பூஜை! Poll_m10நள்ளிரவு பூஜை! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
நள்ளிரவு பூஜை! Poll_c10நள்ளிரவு பூஜை! Poll_m10நள்ளிரவு பூஜை! Poll_c10 
16 Posts - 4%
prajai
நள்ளிரவு பூஜை! Poll_c10நள்ளிரவு பூஜை! Poll_m10நள்ளிரவு பூஜை! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
நள்ளிரவு பூஜை! Poll_c10நள்ளிரவு பூஜை! Poll_m10நள்ளிரவு பூஜை! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நள்ளிரவு பூஜை! Poll_c10நள்ளிரவு பூஜை! Poll_m10நள்ளிரவு பூஜை! Poll_c10 
2 Posts - 0%
Barushree
நள்ளிரவு பூஜை! Poll_c10நள்ளிரவு பூஜை! Poll_m10நள்ளிரவு பூஜை! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நள்ளிரவு பூஜை! Poll_c10நள்ளிரவு பூஜை! Poll_m10நள்ளிரவு பூஜை! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நள்ளிரவு பூஜை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82532
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 10, 2018 1:52 pm






நள்ளிரவு பூஜை! E_1515148906

கோவில்களில், பகல், மாலை மற்றும் முன்னிரவு நேரங்களில்
பூஜை நடத்தி, இரவு, 9:00 மணிக்குள் நடைசாத்தி விடுவது
வழக்கம்.


ஆனால், சேலம் மாவட்டம் தலைவாசல் அருகிலுள்ள ஆறகழூர்
காமநாதீஸ்வரர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு, தேய்பிறை
அஷ்டமியன்று, நள்ளிரவில் பூஜை நடக்கிறது. இக்கோவிலில்,
அஷ்ட (எட்டு) பைரவர்களையும் தரிசிக்கலாம் என்பது தான்
விசேஷம்.

அசுரர்களால் துன்பப்பட்ட தேவர்கள், தங்களைக் காக்க
சிவனிடம் முறையிடச் சென்றனர். அப்போது, தியானத்தில்
இருந்தார், சிவபெருமான். அதைக் கலைத்தால், அவரது
கோபத்திற்கு ஆளாக நேரிடும் என பயந்த தேவர்கள்,
மன்மதனிடம் தங்களுக்கு உதவும்படி வேண்ட, சிவன் மீது
மலர் அம்பு எய்தி, தியானத்தைக் கலைத்தான், மன்மதன்.

கோபம் கொண்ட சிவன், அவனை எரித்து விட்டார். பிறர்
நலனுக்காக இப்பணியைச் செய்த தன் கணவனை உயிர்ப்பித்து
தரும்படி சிவனை வேண்டினாள், மன்மதன் மனைவி, ரதி.

அதனால், மன்மதனுக்கு உயிர் கொடுத்து, அவன் ரதிக்கு
மட்டுமே தெரியும்படி அருள்புரிந்தார், சிவபெருமான்.
காமனாகிய மன்மதனுக்கு அருள்புரிந்ததால் இவர்,
'காமநாதீஸ்வரர்' என்று பெயர் பெற்றார்.

மற்றொரு சமயம், சிவனிடம் வரம் பெற்ற அந்தகன் என்னும்
அசுரன், வரத்தை தவறாகப் பயன்படுத்தி, தேவர்களைத்
துன்புறுத்தினான். அவனிடமிருந்து தங்களைக் காக்கும்படி
சிவனிடம் முறையிட்டனர், தேவர்கள். தன் அம்சமான
பைரவரை அனுப்பினார், சிவன்.

திசைக்கு எட்டு பேர் வீதம், எட்டு திசைக்கும், 64 வடிவங்களாக
நின்று, அவனை வதம் செய்தார், பைரவர்.

இவர்களில், அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர்,
குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர்,
பீஷண பைரவர் மற்றும் கால பைரவர் என, எட்டு பேர்
பிரதானம் பெற்றனர்.

இவர்கள், இக்கோவிலில் காட்சி தருகின்றனர். பீஷண பைரவர்
லிங்க வடிவத்திலும், கபால பைரவர் கோபுரத்திலும் இருக்கிறார்.

திருமணத்தடை உள்ளவர்கள் தோஷ நிவர்த்திக்கு, கால
பைரவருக்கு செவ்வரளி மற்றும் வடை மாலை அணிவித்து,
எலுமிச்சை தீபமேற்றி வழிபடுகின்றனர்.

மற்ற கோவில்களில், பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியன்று
பகலில் பூஜை நடக்கும். ஆனால், இங்கு நள்ளிரவில் யாக பூஜை
நடக்கிறது. இவ்வேளையில், சந்தனக்காப்பு மற்றும் புஷ்ப
அலங்காரத்தில் காட்சி தருகிறார்,
சுவாமி. அன்று இரவு, 2:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

பைரவர் அவதரித்த கார்த்திகை அஷ்டமியன்று, பைரவாஷ்டமி
விழா நடக்கிறது. அன்று காலையில், காமநாதீஸ்வரருக்கு
ஏகாதச ருத்ர ஜெப பாராயணத்துடன், ஹோமம் நடைபெறும்.

மாலையில், நடைபெறும் மகா ஹோம யாகத்தில் தேனில்
நனைத்த, 1,008 வடைகளை இடுவர். நள்ளிரவில் எட்டு
பைரவர்களுக்கும் விசேஷ பூஜை உண்டு.

வசிஷ்டர் பூஜித்ததால் சிவனுக்கு, 'வசிஷ்டேஸ்வரர்' என்றும்
பெயர் உண்டு. பங்குனி மாதத்தில் ஏதாவது ஒருநாள், சிவன் மீது
சூரிய ஒளி விழும்.

பிரகாரத்தில் சுப்பிரமணியர், நடராஜர், பிரதோஷ நாயகர்
உள்ளனர்.

சேலத்திலிருந்து, 50 கி.மீ., துாரத்தில் உள்ளது, ஆத்துார்;
இங்கிருந்து, தலைவாசல் வழியாக, 22 கி.மீ., சென்றால்
ஆறகழூரை அடையலாம்.
-
----------------------------------------
தி.செல்லப்பா
தினமலர்




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக