புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_c10அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_m10அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_c10அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_m10அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_c10அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_m10அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_c10அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_m10அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_c10அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_m10அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_c10அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_m10அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_c10அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_m10அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_c10அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_m10அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_c10அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_m10அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_c10அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_m10அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 04, 2018 8:44 pm





ழிக்கப்படும் வனங்களுக்கு ஈடாகப் புதிய வனங்களை வளர்ப்பதற்கான இழப்பீட்டு நிதிச் சட்டத்தை(2016) அமல்படுத்த விதிகள் இன்னும் உருவாக்கப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறது மத்திய அரசு. ஒருபக்கம் அரசின் வளர்ச்சித் திட்டங்களாலும் இயற்கையான காரணங்களாலும் வனங்களின் பரப்பளவு குறைந்துகொண்டேவருகிறது. மறுபக்கம், உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அரசு, இத்தகைய மெத்தனப் போக்கைக் கடைப்பிடிக்கிறது. ஒரு அரசு, தானே எடுத்த முடிவின் அடிப்படையிலான நடவடிக்கையைக் கூடத் தொடரவில்லை என்றால், அதன் அக்கறையின்மையை எப்படி எடுத்துக்கொள்வது?

சர்தார் சரோவர் அணைத் திட்டம் போன்ற பெரிய நீர்ப்பாசனத் திட்டங்களில்கூட, அழிக்கப்பட்ட வனப் பகுதிகளுக்குப் பதில் வேறிடங்களில் காடுகளை வளர்க்கும் முயற்சிகள் அக்கறையுடன் செயல்படுத்தப்படவில்லை. புதிய வனங்களை உருவாக்குவதற்கான இழப்பீட்டு நிதியத்தில் சேர்ந்திருக்கும் தொகை ரூ.40,000 கோடி. அழிக்கப்பட்ட வனங்களின் வளம் அதிகம் என்பதைப் பறைசாற்றும் தொகை இது. அத்துடன், பாரிஸ் பருவநிலை மாநாட்டில் ஒப்புக்கொண்டபடி பருவநிலை மாற்றத்தின் தீய விளைவுகளைத் தடுப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய சுற்றுப்புறச் சூழல் காப்பு நடவடிக்கைகளிலும் மத்திய அரசு போதிய அக்கறை காட்டவில்லை. அம்மாநாட்டில் ஒப்புக்கொண்டபடி காற்றில் கலந்துள்ள கரித்துகள் அளவை அகற்ற, தொடர்ந்து பராமரிக்கப்படும் வனப் பகுதிகள் அவசியம்.

இந்நிலையில், இப்போது மத்திய அரசு செய்ய வேண்டியதெல்லாம் நாட்டின் அனைத்து வன வளர்ப்பு, பாதுகாப்புத் திட்டங்களையெல்லாம் ஒரே அமைப்பின் கீழ் தணிக்கைக்குக் கொண்டுவந்து, நிதியை முறையாகத் திருப்பிவிடுவதுதான். சிறந்த நடைமுறைகளை அடையாளம் கண்டு, அதை எல்லா மாநிலங்களும் பின்பற்ற உதவ வேண்டும். அழிக்கப்பட்ட வன நிலங்களுக்கு இணையான பரப்பளவில் பெரும் நிலப்பகுதியைப் போதிய பாதுகாப்பு வசதிகளோடு வனத் துறை மற்றும் அறிவியல் நிபுணர்கள் அடங்கிய பெரும் நிர்வாக அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும். வனப் பகுதியை விரிவுபடுத்த அறிவியல்ரீதியிலான தேசியத் திட்டம் அவசியம்.

வன வளர்ப்பு என்றால், எந்தவிதமான மரங்களையும் எல்லா இடங்களிலும் வளர்த்துவிடலாம் என்பதல்ல. மண்ணின் தன்மை, நீர்ப்பிடிப்பு மற்றும் சுற்றுப்புறத் தன்மை ஆகியவற்றை ஆராய்ந்து, உரிய மரங்களையும் தாவரங்களையும் வளர்ப்பது. அதில் பூச்சிகள், பறவைகள், புழுக்கள், பிராணிகள், விலங்குகள், நீர்வாழ்வன ஆகியவையும் பெருக இடம்தருவது போன்றவை அடிப்படையான தேவைகள். இதற்கு 2016-ல் இயற்றப்பட்ட சட்டத்தை விரைந்து அமல்படுத்துவது அவசியம். வனங்களின் மதிப்பை அறிய இப்போது கையாளப்படும் முறை காலத்தால் பிந்தையது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அழிக்கப்பட்ட வனங்களுக்குப் பதிலாகப் புதிய வனங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதை முன்னர் நீதித் துறைதான் தனது உத்தரவுகள் வாயிலாக வலியுறுத்திவந்தது. இப்போது மத்திய அரசே சட்டம் இயற்றியிருக்கும் நிலையில், அதை அமல்படுத்துவதற்கு ஏற்ப விதிகளை உருவாக்குவதில் தாமதம் கூடாது!
நன்றி
தி இந்து

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jan 05, 2018 3:18 pm

அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  103459460



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jan 05, 2018 6:49 pm

SK wrote:அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  103459460
மேற்கோள் செய்த பதிவு: 1255925
நன்றி
நண்பா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக