புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் இருந்து ஒருவர் பிரதமரானால் ஐ.நா.வில் இந்தி மொழியால் என்ன பயன்? - நாடாளுமன்றத்தில் சசி தரூர் சுவாரஸ்ய கேள்வி Poll_c10தமிழகத்தில் இருந்து ஒருவர் பிரதமரானால் ஐ.நா.வில் இந்தி மொழியால் என்ன பயன்? - நாடாளுமன்றத்தில் சசி தரூர் சுவாரஸ்ய கேள்வி Poll_m10தமிழகத்தில் இருந்து ஒருவர் பிரதமரானால் ஐ.நா.வில் இந்தி மொழியால் என்ன பயன்? - நாடாளுமன்றத்தில் சசி தரூர் சுவாரஸ்ய கேள்வி Poll_c10 
30 Posts - 86%
heezulia
தமிழகத்தில் இருந்து ஒருவர் பிரதமரானால் ஐ.நா.வில் இந்தி மொழியால் என்ன பயன்? - நாடாளுமன்றத்தில் சசி தரூர் சுவாரஸ்ய கேள்வி Poll_c10தமிழகத்தில் இருந்து ஒருவர் பிரதமரானால் ஐ.நா.வில் இந்தி மொழியால் என்ன பயன்? - நாடாளுமன்றத்தில் சசி தரூர் சுவாரஸ்ய கேள்வி Poll_m10தமிழகத்தில் இருந்து ஒருவர் பிரதமரானால் ஐ.நா.வில் இந்தி மொழியால் என்ன பயன்? - நாடாளுமன்றத்தில் சசி தரூர் சுவாரஸ்ய கேள்வி Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
தமிழகத்தில் இருந்து ஒருவர் பிரதமரானால் ஐ.நா.வில் இந்தி மொழியால் என்ன பயன்? - நாடாளுமன்றத்தில் சசி தரூர் சுவாரஸ்ய கேள்வி Poll_c10தமிழகத்தில் இருந்து ஒருவர் பிரதமரானால் ஐ.நா.வில் இந்தி மொழியால் என்ன பயன்? - நாடாளுமன்றத்தில் சசி தரூர் சுவாரஸ்ய கேள்வி Poll_m10தமிழகத்தில் இருந்து ஒருவர் பிரதமரானால் ஐ.நா.வில் இந்தி மொழியால் என்ன பயன்? - நாடாளுமன்றத்தில் சசி தரூர் சுவாரஸ்ய கேள்வி Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
தமிழகத்தில் இருந்து ஒருவர் பிரதமரானால் ஐ.நா.வில் இந்தி மொழியால் என்ன பயன்? - நாடாளுமன்றத்தில் சசி தரூர் சுவாரஸ்ய கேள்வி Poll_c10தமிழகத்தில் இருந்து ஒருவர் பிரதமரானால் ஐ.நா.வில் இந்தி மொழியால் என்ன பயன்? - நாடாளுமன்றத்தில் சசி தரூர் சுவாரஸ்ய கேள்வி Poll_m10தமிழகத்தில் இருந்து ஒருவர் பிரதமரானால் ஐ.நா.வில் இந்தி மொழியால் என்ன பயன்? - நாடாளுமன்றத்தில் சசி தரூர் சுவாரஸ்ய கேள்வி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் இருந்து ஒருவர் பிரதமரானால் ஐ.நா.வில் இந்தி மொழியால் என்ன பயன்? - நாடாளுமன்றத்தில் சசி தரூர் சுவாரஸ்ய கேள்வி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 04, 2018 1:56 pm


தமிழகத்தில் இருந்து ஒருவர் பிரதமரானால் ஐ.நா.வில் இந்தி மொழியால் என்ன பயன்? - நாடாளுமன்றத்தில் சசி தரூர் சுவாரஸ்ய கேள்வி SHASHITHAROORjpg
-
ஐநாவின் அதிகாரபூர்வ மொழியாக இந்தி அங்கீகரிக்கப்படுவதால்
எந்த பயனும் இல்லை, தமிழகத்தில் இருந்து ஒருவர் பிரதமரானால்
அவரால் இந்தியில் பேசக்கூட முடியாது என, காங்கிரஸ் எம்.பி
சசிதரூர் கூறினார்.

மக்களவையில், நேற்று ஐநாவின் அதிகாரபூர்வ மொழியாக
இந்தியை ஏற்கச் செய்ய எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள்
தொடர்பாக விவாதம் நடந்தது. அப்போது வெளியுறவுதுறை
அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசுகையில் ‘‘இதற்கான நடைமுறை மிக நீண்டது.
மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால்
மட்டுமே இந்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படும்.

இதுமட்டுமின்றி, அதற்காக ஆகும் செலவை இந்தியா ஏற்றுக்
கொள்ள வேண்டும். இதற்கு ஆண்டுக்கு 40 கோடி ரூபாய் வரை
செலவாகும். 400 கோடி ரூபாயாக இருந்தாலும் நாம் ஏற்றுக்
கொள்ளலாம். ஆனால் இந்தி மொழி பேசும் மற்ற நாடுகளும்
இதற்கான செலவுத் தொகையை ஏற்க வேண்டும்.

மொரீஷியஸ் போன்ற நாடுகள் இதற்கு செலவு செய்ய
தயங்குகின்றன. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி
வருகிறோம்’’ எனக்கூறினார்.

அப்போது குறுக்கிட்ட கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி
சசிதரூர் பேசியதாவது:

‘‘இந்தி என்பது நமது நாட்டின் தேசிய மொழி அல்ல.
இது, அலுவல் மொழி கூட அல்ல என குஜராத் உயர் நீதிமன்றம்
கூறியுள்ளது. இந்நிலையில், இவ்வளவு மெனக்கிட்டு ஐநாவின்
அதிகாரபூர்வ மொழியாக  இந்தியை ஏன் மாற்ற வேண்டும்.
இதனால் யாருக்கு என்ன பயன்?

அப்படி இந்தி அதிகாரபூர்வ மொழியாக ஆக்கப்பட்டால்
பிரதமர் நரேந்திர மோடியும், வெளியுறவுத்துறை அமைச்சர்
சுஷ்மா ஸ்வராஜூம் வேண்டுமானால் ஐநாவில் இந்தியில்
பேசலாம்.

ஆனால் எதிர்காலத்தில் தமிழகம் அல்லது மேற்குவங்கத்தில்
இருந்து ஒருவர் பிரதமரானால் அதற்கும் வாய்ப்பில்லை.
அப்போது இந்தியை அதிகாரபூர்வ மொழியாக்கியதால்
பயனில்லாமல் போகும்’’ எனக்கூறினார்.

எனினும் இதற்கு பதிலளித்த சுஷ்மா ஸ்வராஜ் "ஐநாவின் அ
திகாரபூர்வ மொழியாக, இந்தி ஆக்கக்கப்பட்டால்,
அது தேசத்திற்கு கிடைத்த கவுரவம். இந்தியா மட்டுமின்றி,
பிஜி, சுரினாம், மொரிஷியஸ், கயானா உள்ளிட்ட பல நாடுகளிலும்
பேசப்படுகிறது" எனக்கூறினார்.
-
----------------------------------------
தி இந்து

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jan 04, 2018 3:22 pm

sk wrote:ஐநாவின் அ
திகாரபூர்வ மொழியாக, இந்தி ஆக்கக்கப்பட்டால்,
அது தேசத்திற்கு கிடைத்த கவுரவம். இந்தியா மட்டுமின்றி,
பிஜி, சுரினாம், மொரிஷியஸ், கயானா உள்ளிட்ட பல நாடுகளிலும்
பேசப்படுகிறது"

தமிழ் உலகம் முழுவதும் பேசப்படுகிறது நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக