ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
ஏழைகளின் இதயங்களை காக்கும் மனிதநேய மருத்துவர் மாரியப்பன்  Poll_c10ஏழைகளின் இதயங்களை காக்கும் மனிதநேய மருத்துவர் மாரியப்பன்  Poll_m10ஏழைகளின் இதயங்களை காக்கும் மனிதநேய மருத்துவர் மாரியப்பன்  Poll_c10 
Dr.S.Soundarapandian
ஏழைகளின் இதயங்களை காக்கும் மனிதநேய மருத்துவர் மாரியப்பன்  Poll_c10ஏழைகளின் இதயங்களை காக்கும் மனிதநேய மருத்துவர் மாரியப்பன்  Poll_m10ஏழைகளின் இதயங்களை காக்கும் மனிதநேய மருத்துவர் மாரியப்பன்  Poll_c10 
heezulia
ஏழைகளின் இதயங்களை காக்கும் மனிதநேய மருத்துவர் மாரியப்பன்  Poll_c10ஏழைகளின் இதயங்களை காக்கும் மனிதநேய மருத்துவர் மாரியப்பன்  Poll_m10ஏழைகளின் இதயங்களை காக்கும் மனிதநேய மருத்துவர் மாரியப்பன்  Poll_c10 
i6appar
ஏழைகளின் இதயங்களை காக்கும் மனிதநேய மருத்துவர் மாரியப்பன்  Poll_c10ஏழைகளின் இதயங்களை காக்கும் மனிதநேய மருத்துவர் மாரியப்பன்  Poll_m10ஏழைகளின் இதயங்களை காக்கும் மனிதநேய மருத்துவர் மாரியப்பன்  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழைகளின் இதயங்களை காக்கும் மனிதநேய மருத்துவர் மாரியப்பன்

2 posters

Go down

ஏழைகளின் இதயங்களை காக்கும் மனிதநேய மருத்துவர் மாரியப்பன்  Empty ஏழைகளின் இதயங்களை காக்கும் மனிதநேய மருத்துவர் மாரியப்பன்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Jan 04, 2018 11:45 am

ஏழைகளின் இதயங்களை காக்கும் மனிதநேய மருத்துவர் மாரியப்பன்  0lY01zQfiLubn3WNnnhQ+04ChRGNDrMariyappan1ஏழைகளின் இதயங்களை காக்கும் மனிதநேய மருத்துவர் மாரியப்பன்  KjlfdJLYS4OCxgYzBooX+IMG-20180103-WA0020


குறைந்த கட்டணத்தில் அரசு மருத்துவக் கல்லூரியில் படித்துவிட்டு, அதிக சம்பளத்துக்காக தனியார் மருத்துவமனைக்கு வேலைக்குப் போய்விடுகிறார்கள்’’ - இப்படி ஒரு குற்றச்சாட்டு மருத்துவம் படிப்பவர்கள், மருத்துவர்கள் மீது பொதுவாக கூறப்படுவது உண்டு.

இதற்கு நேர் உல்டா.. சென்னை அரசு பொது மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைத் துறை தலைவராகப் பணியாற்றிவரும் டாக்டர் பா.மாரியப்பன்.


தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு கிடைக்கும் அனைத்து நவீன சிகிச்சை முறைகளும் ஏழை நோயாளிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு பணியாற்றி வருபவர். தன் சொந்தப் பணத்தை செலவிட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று அங்கு அளிக்கப்படும் இதய அறுவை சிகிச்சையில் நவீன முறைகளை கற்றுக்கொள்கிறார். அதில் நிபுணத்துவம் பெற்ற பிறகு, அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கிறார்.


தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே செய்யப்படும் பீட்டிங் ஹார்ட் சர்ஜரி (Beating Heart Surgery) எனும், இதயம் துடிக்கும்போதே செய்யப்படும் அறுவை சிகிச்சை மிகவும் சிக்கலானது. இதை, கடந்த 5 ஆண்டுகளில் 600 ஏழை நோயாளிகளுக்கு செய்து சாதித்திருக்கிறார். ஆண்டுக்கு சுமார் 150 ஏழை நோயாளிகளுக்கு இந்த நவீன சிகிச்சை இவரால் கிடைத்திருக்கிறது. இதில் 97 சதவீதம் வெற்றிகரமாக அமைந்துள்ளது. அதேபோல, நெஞ்சு எலும்புகளை வெட்டாமல் செய்யப்படும் நவீன பைபாஸ் அறுவை சிகிச்சையையும் அரசு மருத்துவமனையில் செய்து வருகிறார்.


நன்றி
தி இந்து


Last edited by பழ.முத்துராமலிங்கம் on Thu Jan 04, 2018 11:58 am; edited 1 time in total
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஏழைகளின் இதயங்களை காக்கும் மனிதநேய மருத்துவர் மாரியப்பன்  Empty Re: ஏழைகளின் இதயங்களை காக்கும் மனிதநேய மருத்துவர் மாரியப்பன்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Jan 04, 2018 11:55 am

இதுபற்றி அவர் கூறியது: விருதுநகர் மாவட்டம் இடையன்குளம் கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன் நான். மிகவும் கஷ்டப்பட்டுதான் மருத்துவம் படித்தேன். மதுரை, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பணியாற்றிவிட்டு கடந்த 2001 முதல் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு வந்தேன். உதவி பேராசிரியர், அசோசியேட் பேராசிரியர் என உயர்ந்து தற்போது துறைத் தலைவராக பணியாற்றுகிறேன்.
ஏழைகளின் இதயங்களை காக்கும் மனிதநேய மருத்துவர் மாரியப்பன்  MMdJGIpnSICnnPSuUByO+shutterstock761665237

நம்மை கடவுளாக நினைத்து வரும் ஏழை நோயாளிகளுக்கு நல்ல சிகிச்சை அளித்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும். சரியான சிகிச்சை கிடைக்காமல் எந்த ஒரு நோயாளியும் உயிரிழக்கக்கூடாது என்ற குறிக்கோளோடு அரசு மருத்துவமனை பணியில் சேர்ந்தேன். ஆனால், அரசு மருத்துவமனைகள் மீது பொதுமக்களுக்கு பெரிதாக நம்பிக்கை இல்லாத நிலை இருந்தது. அதை மாற்ற வேண்டும் என்றுதான், தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று நவீன சிகிச்சை முறைகளை கற்றுக்கொண்டு, ஏழை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கினேன்.

ஆரம்ப காலத்தில், நவீன பைபாஸ் சிகிச்சைக்கு தேவையான கருவிகளை வாங்கக்கூட சொந்தப் பணத்தை செலவிடவேண்டி இருந்தது. தற்போது முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் மருத்துவமனைக்கு கிடைக்கும் வருவாய் உதவியாக இருக்கிறது.

இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் இருப்பதைப் போன்ற நவீன அறுவை சிகிச்சை அரங்கம், தீவிர சிகிச்சைப் பிரிவு போன்ற வசதிகளை, நான் பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்குள் இந்த மருத்துவமனையில் அமைக்க வேண்டும் என்பதே என் வாழ்நாள் லட்சியம் என்கிறார்.

மாரியப்பனின் மனைவி சுதாமதியும் ஒரு மருத்துவர். மத்திய சுகாதாரத்துறையில் பணியில் இருக்கிறார். அவர் தரும் ஊக்கமே மக்களுக்கான மருத்துவராக பணியாற்ற காரணம் என்று பெருமையுடன் கூறுகிறார் மாரியப்பன். மருத்துவமனையில் டாக்டர் பிரேம், செவிலியர் ஜமுனா உள்ளிட்டோர் தனக்கு உறு துணையாக இருப்பதாகவும் கூறினார்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஏழைகளின் இதயங்களை காக்கும் மனிதநேய மருத்துவர் மாரியப்பன்  Empty Re: ஏழைகளின் இதயங்களை காக்கும் மனிதநேய மருத்துவர் மாரியப்பன்

Post by SK Thu Jan 04, 2018 1:49 pm

மனிதநேயம் உள்ள மருத்துவர்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஏழைகளின் இதயங்களை காக்கும் மனிதநேய மருத்துவர் மாரியப்பன்  Empty Re: ஏழைகளின் இதயங்களை காக்கும் மனிதநேய மருத்துவர் மாரியப்பன்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Jan 04, 2018 8:14 pm

SK wrote:மனிதநேயம் உள்ள மருத்துவர்
மேற்கோள் செய்த பதிவு: 1255852
நன்றி
நண்பா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஏழைகளின் இதயங்களை காக்கும் மனிதநேய மருத்துவர் மாரியப்பன்  Empty Re: ஏழைகளின் இதயங்களை காக்கும் மனிதநேய மருத்துவர் மாரியப்பன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum