புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீங்கள் மிளகாயா, மிளகா?
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒரு முனிவர் சொன்ன குட்டிக் கதை இது... கிராமத்திற்கு போகிற காட்டுப் பாதையில், போவோர் வருவோரை கடித்து வந்தது, ஒரு நாகம். உள்ளூர் சாமியாரிடம் முறையிட்டனர், கிராமத்து மக்கள். பாம்பிடம் சென்ற சாமியார், 'ஊர் மக்களை அநியாயமாக வதைக்கிறாயே... இனி யாரையும் கடிக்காதே...' என்றார். சாமியாருக்கு கட்டுப்பட்டு அடங்கிப் போயிற்று பாம்பு.
சில ஆண்டுகளுக்கு பின், அந்த பக்கமாக சென்றார், சாமியார். அங்கே குற்றுயிரும், குலையுயிருமாய் கிடந்தது, பாம்பு.
'என்ன ஆச்சு உனக்கு?' என்று கேட்டார், சாமியார்.
'நீங்கள் தானே எவரையும் கடிக்கக் கூடாது என்று சொன்னீர்கள்... அதனால், யாரையும் நான் கடிக்கவில்லை. அதனால், இக்கிராம மக்களுக்கு என் மீது இருந்த பயம் போய், என்னை அடித்துப் போட்டு விட்டனர்...' என்றது பரிதாபமாய்!
அதற்கு சாமியர், 'உன்னை கடிக்க வேண்டாம் என்று தான் சொன்னேன்; சீற வேண்டாம் என்றா சொன்னேன்...' என்றாராம்.
இதைப் போன்று தான் கோபமும்!
பாரதி கூட, 'ரவுத்திரம் பழகு' என்று தான் சொன்னான்.
மிளகாயில் வைட்டமின், 'சி' நிறைய உள்ளது. ஆனால், இதன் காரத்தை விட, மிளகின் காரம் மிக நல்லது.
காரணம், காரத்தன்மையுடன், பல மருத்துவ குணங்களையும் கொண்டது, மிளகு; மிளகாயுடன் ஒப்பிடும்போது ஆபத்து குறைவானது.
ஒரு கல்லுாரி குழும தலைவரின் நம்பிக்கைக்குரிய நபர், பண விஷயத்தில் விளையாடி விட்டார். அவரது மாப்பிள்ளையும், மகனும், 'எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம்; அந்த நபரை வெளியேற்ற வேண்டும்...' என்று கோபத்தில் குதித்தனர்.
'கவனியாமல் விட்டதும், அதிகமாக நம்பியதும் நாம் மூவரும் செய்த தவறு; எனவே, அவரை எச்சரித்து, பண வரவு, செலவுகளை கையாள வேண்டிய அவசியமில்லாத நிர்வாக பணிக்கு அவரை மாற்றுகிறேன்...' என்று செய்து காட்டி, தான் எடுத்த முடிவு சரி என்று நிரூபித்து விட்டார், தாளாளர்.
நம்முடைய கோபம் என்பது மிளகாயை விட, மிளகாக இருப்பது மிக நல்லது.
இனி, மிளகாய் கோபத்திற்கும், மிளகுக் கோபத்திற்கும் உள்ள வேறுபாடுகளை பார்ப்போம்... 'அறிவிருக்கா உனக்கு?' என்று கேட்பது மிளகாய் கோபம்; 'அறிவாளி செய்ற செயலா இது...' என, பாராட்டோடு கூடிய திட்டு, மிளகுக் கோபம்.
'நீ ரொம்ப நல்லவம்மா; ஆனா, இந்த விஷயத்தில் நீ நடந்துகிட்டது சரியான்னு உன் மனசாட்சியையே கேட்டு பாரு...' என்பதை, மிளகு கோபத்திற்கு உதாரணமாக சொல்லலாம்.
ஒரு செயலுக்காக, ஒரேயடியாக போட்டுத் தள்ளி, 'நீ மகா மட்டமான ஆளுன்னு தெரிஞ்சும் உன்கிட்ட ஒப்படைச்சேன் பாரு, என் புத்திய செருப்பால அடிக்கணும்...' என்பதும், நடந்த தவறை மட்டும் கண்டிக்காமல், 'நீ எப்பவுமே இப்படித்தான்...' என, இதுவரை நடந்தவற்றை யெல்லாம் அடுக்கடுக்காக கோர்த்துச் சொல்லி, குதி குதியென்று குதிப்பது, மிளகாய் கோபம்.
நடந்துவிட்ட ஒரு செயலை மட்டும் கண்டிப்பது, மிளகுக் கோபம்.
ஒரு செயலை மன்னிப்பு அற்றதாகக் கருதி, தண்டனை தருவது, உறவை அறுத்துக் கொள்வது, வேலையை விட்டு துாக்குவது மிளகாய் கோபம்!
எச்சரித்து, மறுபடி நிகழக்கூடாது என்பதை மட்டும் உணர்த்துவது, மிளகுக் கோபம்.
பழி தீர்த்து முடிப்பது மிளகாய் கோபம்; பழி தீர்ப்பது என்பது ஒரு தொடர் கதையின் மோசமான ஆரம்பமே என்பதை உணர்ந்து விலகி இருப்பது, மிளகுக் கோபம்.
எனவே, மாறுவோம் மிளகுக் கோபத்திற்கு!
லேனா தமிழ்வாணன்
சில ஆண்டுகளுக்கு பின், அந்த பக்கமாக சென்றார், சாமியார். அங்கே குற்றுயிரும், குலையுயிருமாய் கிடந்தது, பாம்பு.
'என்ன ஆச்சு உனக்கு?' என்று கேட்டார், சாமியார்.
'நீங்கள் தானே எவரையும் கடிக்கக் கூடாது என்று சொன்னீர்கள்... அதனால், யாரையும் நான் கடிக்கவில்லை. அதனால், இக்கிராம மக்களுக்கு என் மீது இருந்த பயம் போய், என்னை அடித்துப் போட்டு விட்டனர்...' என்றது பரிதாபமாய்!
அதற்கு சாமியர், 'உன்னை கடிக்க வேண்டாம் என்று தான் சொன்னேன்; சீற வேண்டாம் என்றா சொன்னேன்...' என்றாராம்.
இதைப் போன்று தான் கோபமும்!
பாரதி கூட, 'ரவுத்திரம் பழகு' என்று தான் சொன்னான்.
மிளகாயில் வைட்டமின், 'சி' நிறைய உள்ளது. ஆனால், இதன் காரத்தை விட, மிளகின் காரம் மிக நல்லது.
காரணம், காரத்தன்மையுடன், பல மருத்துவ குணங்களையும் கொண்டது, மிளகு; மிளகாயுடன் ஒப்பிடும்போது ஆபத்து குறைவானது.
ஒரு கல்லுாரி குழும தலைவரின் நம்பிக்கைக்குரிய நபர், பண விஷயத்தில் விளையாடி விட்டார். அவரது மாப்பிள்ளையும், மகனும், 'எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம்; அந்த நபரை வெளியேற்ற வேண்டும்...' என்று கோபத்தில் குதித்தனர்.
'கவனியாமல் விட்டதும், அதிகமாக நம்பியதும் நாம் மூவரும் செய்த தவறு; எனவே, அவரை எச்சரித்து, பண வரவு, செலவுகளை கையாள வேண்டிய அவசியமில்லாத நிர்வாக பணிக்கு அவரை மாற்றுகிறேன்...' என்று செய்து காட்டி, தான் எடுத்த முடிவு சரி என்று நிரூபித்து விட்டார், தாளாளர்.
நம்முடைய கோபம் என்பது மிளகாயை விட, மிளகாக இருப்பது மிக நல்லது.
இனி, மிளகாய் கோபத்திற்கும், மிளகுக் கோபத்திற்கும் உள்ள வேறுபாடுகளை பார்ப்போம்... 'அறிவிருக்கா உனக்கு?' என்று கேட்பது மிளகாய் கோபம்; 'அறிவாளி செய்ற செயலா இது...' என, பாராட்டோடு கூடிய திட்டு, மிளகுக் கோபம்.
'நீ ரொம்ப நல்லவம்மா; ஆனா, இந்த விஷயத்தில் நீ நடந்துகிட்டது சரியான்னு உன் மனசாட்சியையே கேட்டு பாரு...' என்பதை, மிளகு கோபத்திற்கு உதாரணமாக சொல்லலாம்.
ஒரு செயலுக்காக, ஒரேயடியாக போட்டுத் தள்ளி, 'நீ மகா மட்டமான ஆளுன்னு தெரிஞ்சும் உன்கிட்ட ஒப்படைச்சேன் பாரு, என் புத்திய செருப்பால அடிக்கணும்...' என்பதும், நடந்த தவறை மட்டும் கண்டிக்காமல், 'நீ எப்பவுமே இப்படித்தான்...' என, இதுவரை நடந்தவற்றை யெல்லாம் அடுக்கடுக்காக கோர்த்துச் சொல்லி, குதி குதியென்று குதிப்பது, மிளகாய் கோபம்.
நடந்துவிட்ட ஒரு செயலை மட்டும் கண்டிப்பது, மிளகுக் கோபம்.
ஒரு செயலை மன்னிப்பு அற்றதாகக் கருதி, தண்டனை தருவது, உறவை அறுத்துக் கொள்வது, வேலையை விட்டு துாக்குவது மிளகாய் கோபம்!
எச்சரித்து, மறுபடி நிகழக்கூடாது என்பதை மட்டும் உணர்த்துவது, மிளகுக் கோபம்.
பழி தீர்த்து முடிப்பது மிளகாய் கோபம்; பழி தீர்ப்பது என்பது ஒரு தொடர் கதையின் மோசமான ஆரம்பமே என்பதை உணர்ந்து விலகி இருப்பது, மிளகுக் கோபம்.
எனவே, மாறுவோம் மிளகுக் கோபத்திற்கு!
லேனா தமிழ்வாணன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1255733SK wrote:இந்த பதிவிற்கு யாரும் பின்னுட்டம் தரவில்லயே என்று எனக்கு மிளகு கோவம் வருகிறது
அதானே?
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் என்றொரு பழமொழி உள்ளது . மிளகு விஷத்தை முறித்துவிடும் . மிளகாய்க்கு அந்த ஆற்றல் இல்லை .
மெதுவடையில் மிளகு சேர்ப்பார்கள் . அந்த மிளகோடு மெதுவடை சாப்பிடும்போது அபார சுவை பயக்கும் .
மெதுவடையில் மிளகு சேர்ப்பார்கள் . அந்த மிளகோடு மெதுவடை சாப்பிடும்போது அபார சுவை பயக்கும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1256522M.Jagadeesan wrote:பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் என்றொரு பழமொழி உள்ளது . மிளகு விஷத்தை முறித்துவிடும் . மிளகாய்க்கு அந்த ஆற்றல் இல்லை .
மெதுவடையில் மிளகு சேர்ப்பார்கள் . அந்த மிளகோடு மெதுவடை சாப்பிடும்போது அபார சுவை பயக்கும் .
உண்மைதான் ஐயா ............மிளகுதான் நம் முன்னோர்கள் நிறைய உபயோகித்தது என்றும், வந்தேறிகள் கொண்டுவதது தான் மிளகாய் என்றும் என் தந்தையார் எப்பவும் சொல்வார்.........வெளிநாட்டினர் மிளகை நம் நாட்டில் இருந்து கொள்ளையடித்து போனார்களாமே
- Sponsored content
Similar topics
» மிளகா’ கொஞ்சம் காரமான படம்
» நீங்கள் காதலிக்கிறீர்களா? உங்கள் ராசிப்படி நீங்கள் காதலில் எப்படி ? வெற்றி பெறுவீர்களா?
» காதல் மன்னன் ஆவது எப்படி(ஆண்களே நீங்கள் காதலிக்க போறீங்களா நீங்கள் செய்யவேண்டியவை )
» காதல் மன்னன் ஆவது எப்படி(ஆண்களே நீங்கள் காதலிக்க போறீங்களா நீங்கள் செய்யவேண்டியவை )
» மிளகாய் பொடியுடன் செல்லுங்கள்- பெண்களுக்கு போலீஸ் அறிவுரை
» நீங்கள் காதலிக்கிறீர்களா? உங்கள் ராசிப்படி நீங்கள் காதலில் எப்படி ? வெற்றி பெறுவீர்களா?
» காதல் மன்னன் ஆவது எப்படி(ஆண்களே நீங்கள் காதலிக்க போறீங்களா நீங்கள் செய்யவேண்டியவை )
» காதல் மன்னன் ஆவது எப்படி(ஆண்களே நீங்கள் காதலிக்க போறீங்களா நீங்கள் செய்யவேண்டியவை )
» மிளகாய் பொடியுடன் செல்லுங்கள்- பெண்களுக்கு போலீஸ் அறிவுரை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|