புதிய பதிவுகள்
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Saravananj | ||||
Guna.D | ||||
mruthun |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உருவெடுக்கும் புதிய கலாச்சாரம்: விடிய விடிய நடந்த புத்தகக் கொண்டாட்டம்!
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இந்த ஆண்டில் புதிய உத்வேகம் தொட்டது ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் தொடக்கிவைத்த ‘புத்தகங்களோடு புத்தாண்டு கொண்டாட்டம்’ இயக்கம். சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் விடிய விடிய நடந்த ‘புத்தக இரவு’ கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாசகர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டில் புதிய உச்சத்தைத் தொட்டு, எல்லை கடந்த உற்சாகம் அளித்தது.
வீதிக்கு வந்த புத்தக விவாதம்!
இந்த வருஷக் கொண்டாட்டத்தின் எல்லை பெரிய அளவில் விஸ்தரித்தது ‘பாரதி புத்தகாலயம்’. மாநிலம் முழுக்க 100 இடங்களில் புத்தக இரவுக்குத் திட்டமிட்டதோடு, சென்னையில் வீதியிலேயே மேடை அமைத்து நிகழ்ச்சியை நடத்த ஒருங்கிணைத்திருந்தார் மேலாளர் நாகராஜன். இதுவரை உள் அரங்கக் கூட்டங்களாகவே நடைபெற்றுவந்த புத்தக நிகழ்ச்சிகளை வீதிக்குக் கொண்டுவந்தது ஒரு பெரிய பாய்ச்சலை நிகழ்த்தியதுபோல இருந்தது. புத்தக விவாதங்களை மேலும் ஜனநாயகப்படுத்துவது போன்றும் இருந்தது. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் கொண்டாட்டத்தைத் தொடக்கிவைத்தார்.
நன்றி
தி இந்து
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
எழுத்தாளர்கள் பிரபஞ்சன், எஸ்.ராமகிருஷ்ணன், சா.கந்தசாமி, ஈரோடு தமிழன்பன், வீரபாண்டியன், ஓவியர் ட்ராட்ஸ்கி மருது உள்ளிட்டோர் பங்கேற்றனர். சாகித்ய விருது பெற்ற யூமா வாசுகி பாராட்டப்பட்டார். கவிஞர் இரா.தெ.முத்து ஒருங்கிணைத்தார். இறுதியில் தனக்கே உரிய பாணியில் பேச்சாளர் பாரதி கிருஷ்ணகுமார் பேச ஆரம்பித்தபோது சாலையில் சென்றுகொண்டிருந்தவர்கள் எல்லாம் ஆங்காங்கே கடையோரங்களில் ஒதுங்கி அவர் பேச்சில் கரைந்தனர். ஒரு பெரும் கூட்டமே கூடிவிட்டது. வள்ளுவரில் தொடங்கி மார்க்ஸிடம் முடித்த பாரதி கிருஷ்ணகுமார் வெளுத்துவிட்டார்!
உயிர்மை கொண்டாட்டம்!
தொடர் நூல் வெளியீடுகளை நடத்திக்கொண்டிருக்கும் ‘உயிர்மை பதிப்பகம்’, சிவபாலன் நூல் வெளியீட்டு நிகழ்ச்சியோடு புத்தாண்டு கொண்டாட்டத்தை இணைந்து நடத்தியது. இயக்குநர் கோபி நயினார், ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, மு.குணசேகரன், மா.திருநாவுக்கரசு, கவிதா முரளிதரன், தமிழ்மகன், கோலப்பன், அதிஷா ஆகியோருடன் கைகோத்து நின்றார் மனுஷ்யபுத்திரன்.
மெழுகுவர்த்தியோடு ஒரு சியர்ஸ்!
குடும்ப நிகழ்ச்சிபோல ஏற்பாடு செய்திருந்தது ‘டிஸ்கவரி புக் பேலஸ்’. எழுத்தாளர்கள் பிரபஞ்சன், எஸ்.ராமகிருஷ்ணன், பாஸ்கர் சக்தி, ராஜா சந்திரசேகர், ஓவியர்கள் மருது, ஹாசிப்கான், இயக்குநர்கள் பிருந்தாசாரதி, பத்ரி உள்ளிட்டோர் பங்கேற்ற இங்கேயும் சிறப்புப் பேச்சாளர் பாரதி கிருஷ்ணகுமார்தான். உரைகள் முடிந்து வாசகர்களுடனான கலந்துரையாடலாக மாறிய நிகழ்ச்சி நள்ளிரவைக் கடந்தும் நீடித்தது. கணவன் – மனைவி, குழந்தைகள் என்று குடும்பங்களாக வந்திருந்தவர்கள் அதிகம். காதலர்களுக்கும் குறைவில்லை.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
புத்தாண்டு பிறந்ததும் ஆளுக்கொரு மெழுகுவர்த்தியை ஏற்றி ஒரே குரலில் புத்தாண்டு முழக்கமிட்டு வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டபோது அந்தக் கட்டிடம் அமைந்திருந்த வீதியே அதிர்ந்தது. பதிப்பாளர் வேடியப்பன் நிகழ்ச்சிகளை நேரலையாக இணையத்தில் ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்திருந்தார். மூன்று மணிக்குக்கூட அசராமல் இலக்கிய விவாதம் நடத்திக்கொண்டிருந்த கூட்டத்தைப் பார்த்தால் இனி வாரக் கணக்கில் கூட்டத்துக்குத் திட்டமிட வேண்டும் என்பதுபோல இருந்தது!
வாசகர்களைக் கட்டிப்போட்ட பிசாசு!
வாசகர்களை ஒரு முழு நாள் கட்டிப்போட்டுவிட்டார்கள் ‘பியூர் சினிமா புத்தக அங்காடி’யில்! முழுக்க சினிமா கனவுள்ள இளைஞர் கூட்டத்தை இலக்காக்கி நிகழ்ச்சிகளை அமைத்திருந்தார் பதிப்பாளர் அருண். காலையில் மிச்சிகன் பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்வர்ணவேல், இயக்குநர் அம்ஷன்குமார், அடுத்து பத்திரிகையாளர் சமஸ், தொடர்ந்து ‘தீரன்’ ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன், இயக்குநர் சுரேஷ் சங்கையா என்று விரிந்த நிகழ்ச்சியில் நள்ளிரவு 12 மணிக்கு மைக்கைப் பிடித்தார் இயக்குநர் மிஷ்கின். பிசாசுக்குக் கட்டுண்டதுபோல ஆகிவிட்டது கூட்டம். ஒரு மந்திரவாதி மாதிரி பேசிய மிஷ்கின், புத்தாண்டு இரவை ஒரு மறக்க முடியாத இரவாக்கிவிட்டார்!
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தள்ளுபடியோ தள்ளுபடி!
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி), “எங்களிடம் உறுப்பினராக உள்ள எல்லாப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்களும் டிசம்பர் 31 காலை 10 மணி முதல் ஜனவரி 1 இரவு 10 மணி வரை அனைத்துப் புத்தகங்களையும் குறைந்தது 10% தள்ளுபடி விலையில் அளிப்பார்கள்” என்று அறிவித்திருந்தன் விளைவாக தமிழ்நாடு முழுக்க பெரும்பான்மை புத்தகக் கடைகளில் 10% தள்ளுபடி விலையில் புத்தகங்கள் விற்கப்பட்டன. சில நிறுவனங்கள் தங்களுடைய பதிப்பக புத்தகங்களுக்கு 30% தள்ளுபடி, ஏனைய பதிப்பக நூல்களுக்கு 15% தள்ளுபடி என்ற அறிவிப்போடு புத்தகங்களை விற்றன. இப்படி 50% வரை தள்ளுபடி சென்றதால், வாசகர்கள் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனார்கள்
பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்திருந்த என்சிபிஹெச் பதிப்பகம் திண்டுக்கல்லில் நடந்த நிகழ்ச்சியை யவனிகா ஸ்ரீராம் தலைமையில் கவிதை இரவாகவே மாற்றிவிட்டது. பொள்ளாச்சியில் வாசகர்கள் செவிக்கு மட்டும் அல்லாமல், வாய்க்கும் கேக் ஏற்பாடு செய்திருந்தார் ‘எதிர் வெளியீடு’ பதிப்பாளர் அனுஷ். எழுத்தாளர்கள் கார்த்திகைப் பாண்டியன், என்.கனகராஜன் இருவரும் வாசகர்களுக்கு கேக் துண்டுகளை வழங்கி வாழ்த்தினர். எல்லாப் பதிப்பகங்களிலுமே நல்ல விற்பனை இருந்ததாகக் கூறினார்கள் பதிப்பாளர்கள். “வரவிருக்கும் ஆண்டுகளில் ‘புத்தகங்களோடு புத்தாண்டு’ இயக்கத்தை மேலும் சிறப்பாக நடப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வோம்” என்று கூறினார்கள் ‘பபாசி’ நிர்வாகிகள் வைரவன், வெங்கடேசன், பொருளாளர் சீனிவாசன் மூவரும்!
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி), “எங்களிடம் உறுப்பினராக உள்ள எல்லாப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்களும் டிசம்பர் 31 காலை 10 மணி முதல் ஜனவரி 1 இரவு 10 மணி வரை அனைத்துப் புத்தகங்களையும் குறைந்தது 10% தள்ளுபடி விலையில் அளிப்பார்கள்” என்று அறிவித்திருந்தன் விளைவாக தமிழ்நாடு முழுக்க பெரும்பான்மை புத்தகக் கடைகளில் 10% தள்ளுபடி விலையில் புத்தகங்கள் விற்கப்பட்டன. சில நிறுவனங்கள் தங்களுடைய பதிப்பக புத்தகங்களுக்கு 30% தள்ளுபடி, ஏனைய பதிப்பக நூல்களுக்கு 15% தள்ளுபடி என்ற அறிவிப்போடு புத்தகங்களை விற்றன. இப்படி 50% வரை தள்ளுபடி சென்றதால், வாசகர்கள் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனார்கள்
பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்திருந்த என்சிபிஹெச் பதிப்பகம் திண்டுக்கல்லில் நடந்த நிகழ்ச்சியை யவனிகா ஸ்ரீராம் தலைமையில் கவிதை இரவாகவே மாற்றிவிட்டது. பொள்ளாச்சியில் வாசகர்கள் செவிக்கு மட்டும் அல்லாமல், வாய்க்கும் கேக் ஏற்பாடு செய்திருந்தார் ‘எதிர் வெளியீடு’ பதிப்பாளர் அனுஷ். எழுத்தாளர்கள் கார்த்திகைப் பாண்டியன், என்.கனகராஜன் இருவரும் வாசகர்களுக்கு கேக் துண்டுகளை வழங்கி வாழ்த்தினர். எல்லாப் பதிப்பகங்களிலுமே நல்ல விற்பனை இருந்ததாகக் கூறினார்கள் பதிப்பாளர்கள். “வரவிருக்கும் ஆண்டுகளில் ‘புத்தகங்களோடு புத்தாண்டு’ இயக்கத்தை மேலும் சிறப்பாக நடப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வோம்” என்று கூறினார்கள் ‘பபாசி’ நிர்வாகிகள் வைரவன், வெங்கடேசன், பொருளாளர் சீனிவாசன் மூவரும்!
- aeroboy2000இளையநிலா
- பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012
நல்ல நிகழ்வு ...
இதுவும் ஒரு புத்தாண்டு கொண்டாட்டமே ....
எனது ஒரு வக்கீல் நண்பர் சில ஆயிரங்களுக்கு புத்தகங்களை வாங்கி
கைகளில் எடுத்து வர இயலாமல் வாடகை மகிழுந்தை ஏற்பாடு செய்து புத்தகங்களை எடுத்து வந்தார் ...
வாங்குபவர்கள் அனைவரும் ஷோ கேசில் வைத்து தூசு படிய விடாமல்
சில பக்கங்களையாவது / சில புத்தகங்களையாவது ...
வாசித்தால் நல்லது....
வாழ்க்கையில் வாசிப்புப் பழக்கம் மிக நல்லது ....
இதுவும் ஒரு புத்தாண்டு கொண்டாட்டமே ....
எனது ஒரு வக்கீல் நண்பர் சில ஆயிரங்களுக்கு புத்தகங்களை வாங்கி
கைகளில் எடுத்து வர இயலாமல் வாடகை மகிழுந்தை ஏற்பாடு செய்து புத்தகங்களை எடுத்து வந்தார் ...
வாங்குபவர்கள் அனைவரும் ஷோ கேசில் வைத்து தூசு படிய விடாமல்
சில பக்கங்களையாவது / சில புத்தகங்களையாவது ...
வாசித்தால் நல்லது....
வாழ்க்கையில் வாசிப்புப் பழக்கம் மிக நல்லது ....
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1255658aeroboy2000 wrote:நல்ல நிகழ்வு ...
இதுவும் ஒரு புத்தாண்டு கொண்டாட்டமே ....
எனது ஒரு வக்கீல் நண்பர் சில ஆயிரங்களுக்கு புத்தகங்களை வாங்கி
கைகளில் எடுத்து வர இயலாமல் வாடகை மகிழுந்தை ஏற்பாடு செய்து புத்தகங்களை எடுத்து வந்தார் ...
வாங்குபவர்கள் அனைவரும் ஷோ கேசில் வைத்து தூசு படிய விடாமல்
சில பக்கங்களையாவது / சில புத்தகங்களையாவது ...
வாசித்தால் நல்லது....
வாழ்க்கையில் வாசிப்புப் பழக்கம் மிக நல்லது ....
நன்றி
நண்பரே
Similar topics
» 10 ஆண்டுகாலத்தில் முதல் முறையாக நடந்த சந்திப்பு இது! அரசியலில் புதிய கலாச்சாரம் துவக்கம்
» மரத்தில் பதுங்கி இருந்த கைதி: விடிய விடிய தேடிய சிறைக் காவலர்கள்
» குறைந்த காற்றழுத்தம்- சென்னை மற்றும் புறநகரில் விடிய விடிய கனமழை
» பைலின்' புயல் கரையை கடந்தது, கோரப்புயல் விடிய விடிய ருத்ரதாண்டவம்
» ஆர்.டி.ஓ., வீட்டில் விடிய விடிய 'ரெய்டு'; ரூ.5.50 லட்சம், 100 சவரன், ஆவணங்கள் சிக்கியது
» மரத்தில் பதுங்கி இருந்த கைதி: விடிய விடிய தேடிய சிறைக் காவலர்கள்
» குறைந்த காற்றழுத்தம்- சென்னை மற்றும் புறநகரில் விடிய விடிய கனமழை
» பைலின்' புயல் கரையை கடந்தது, கோரப்புயல் விடிய விடிய ருத்ரதாண்டவம்
» ஆர்.டி.ஓ., வீட்டில் விடிய விடிய 'ரெய்டு'; ரூ.5.50 லட்சம், 100 சவரன், ஆவணங்கள் சிக்கியது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|