புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_c10 
69 Posts - 40%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_c10 
51 Posts - 30%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_c10 
2 Posts - 1%
manikavi
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_c10 
2 Posts - 1%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_c10 
320 Posts - 50%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_c10 
198 Posts - 31%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_c10 
61 Posts - 9%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_c10 
22 Posts - 3%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 99 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 99 of 100 Previous  1 ... 51 ... 98, 99, 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jul 25, 2020 12:31 pm

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-20-கூடாநட்பு -828

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
தொழுதகை உள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து

தெளிவுரை
பகைவர் வணங்கித் தொழுத கையினுள்ளும் கொலைக் கருவி
மறைந்திருக்கும்; பகைவர் அழுது சொரிந்த கண்ணீரும் அத்தன்மையானதே.


[You must be registered and logged in to see this image.]

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 25, 2020 9:54 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:
பழ மு அவர்கள் wrote:மேலும் பக்கம் 64ல் குறள் 803 இருமுறை பதிவாகி விட்டது அதில்
ஒன்றை நீக்கி விடவும். பதிவு எண் தெரியவில்லை ஐயா.



பதிவு எண் தெரிவதில்லை என்பதால் தேதியை குறிப்பிட்டால் நீக்கிவிடுகிறேன்.

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா
நீக்க வேண்டியதை ஸ்கிரின் ஷாட் எடுத்து பதிவு செய்கிறேன் ஐயா
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]

இரு பதிவுகளில் கடைசி பதிவு நீக்கப்பட்டது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jul 27, 2020 11:59 am

T.N.Balasubramanian wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:
பழ மு அவர்கள் wrote:மேலும் பக்கம் 64ல் குறள் 803 இருமுறை பதிவாகி விட்டது அதில்
ஒன்றை நீக்கி விடவும். பதிவு எண் தெரியவில்லை ஐயா.


நன்றி ஐயா

பதிவு எண் தெரிவதில்லை என்பதால் தேதியை குறிப்பிட்டால் நீக்கிவிடுகிறேன்.

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா
நீக்க வேண்டியதை ஸ்கிரின் ஷாட் எடுத்து பதிவு செய்கிறேன் ஐயா
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]

இரு பதிவுகளில் கடைசி பதிவு நீக்கப்பட்டது.

ரமணியன்
நன்றி ஐயா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jul 27, 2020 12:22 pm

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-20-கூடாநட்பு -829

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுட் சாப்புல்லற் பாற்று


தெளிவுரை
புறத்தே மிகுதியாக நட்புத் தோன்றச் செய்து அகத்தில் இகழ்கின்றவரைத்,
தாமும் அந் நட்பில் நகைத்து மகிழுமாறு செய்து அத்தொடர்பு சாகுமாறு நடக்கவேண்டும்


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jul 27, 2020 12:56 pm

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-20-கூடாநட்பு -830

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
பகைநட்பாங் காலம் வருங்கால் முகநட்
டகநட் பொரீஇ விடல்


தெளிவுரை
பகைவர் நண்பராகும் காலம் வரும்போது முகத்தளவில் நட்புக்கொண்டு
அகத்தில் நட்பு நீங்கி வாய்ப்புக் கிடைத்தபோது அதையும் விடவேண்டும்


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jul 27, 2020 4:22 pm

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -831

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்
டூதியம் போக விடல்


தெளிவுரை
பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்குக்
கெடுதியானதைக் கைக்கொண்டு ஊதியமானதைக் கைவிடுதலாகும்.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jul 28, 2020 10:48 am

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -832

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கண் செயல்

தெளிவுரை
ஒருவனுக்குப் பேதைமை எல்லாவற்றிலும் மிக்க பேதைமை, தன்
ஒழுக்கத்திற்குப் பொருந்தாததில் தன் விருப்பத்தைச் செலுத்துதலாகும் .

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jul 28, 2020 11:58 am

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -833

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்


தெளிவுரை
தகாதவற்றிற்கு நாணாமலிருத்தல், தக்கவற்றை நாடாமலிருத்தல், அன்பு இல்லாமை, நன்மை ஒன்றையும் விரும்பாமை அகியவை பேதையின் தொழில்கள்.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jul 28, 2020 12:15 pm

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -834

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி



குறள்
ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்துந் தானடங்காப்
பேதையிற் பேதையார் இல்



தெளிவுரை
நூல்களை ஓதியும், அவற்றின் பொருளை உணர்ந்தும், பிறர்க்கு எடுத்துச் சொல்லியும் தான் அவற்றின் நெறியில் அடங்கி ஒழுகாத பேதைபோல் வேறு பேதையர் இல்லை

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jul 28, 2020 12:42 pm

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -835

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையுந்
தான்புக் கழுந்தும் அளறு

தெளிவுரை
எழுபிறப்பிலும் தான் புகுந்து அழுந்துவதற்கு உரிய நரகத் துன்பத்தைப்
பேதை தன் ஒரு பிறவியில் செய்து கொள்ள வல்லவனாவான்
.

[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



Page 99 of 100 Previous  1 ... 51 ... 98, 99, 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக