ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

+8
சிவா
ayyasamy ram
M.Jagadeesan
Dr.S.Soundarapandian
krishnaamma
T.N.Balasubramanian
aeroboy2000
பழ.முத்துராமலிங்கம்
12 posters

Page 10 of 100 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 55 ... 100  Next

Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Empty திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Feb 04, 2018 7:20 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-4.அறன் வழியுறுத்தல்-௩௬

அன்றறிவா மென்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்காற் பொன்றாத் துணை


அன்/றறி/வா     மென்/னா  தறஞ்/செய்/க    மற்/றது
நேர்/நிரை/நேர்   நேர்/நேர்   நிரை/நேர்/நேர்   நேர்/நிரை
கூவிளங்காய்    தேமா     புளிமாங்காய்    கூவிளம்
வெண்சீர்-        இயற்சீர்-   வெண்சீர்        இயற்சீர்-  
-வெண்டளை  -வெண்டளை -வெண்டளை   -வெண்டளை


பொன்/றுங்/காற்  பொன்/றாத்  துணை
நேர்/நேர்/நேர்    நேர்/நேர்     நிரை
தேமாங்காய்     தேமா       மலர்
வெண்சீர்-        இயற்சீர்
-வெண்டளை   -வெண்டளை


7.ஈற்றுச்சீர்>>>துணை>>>நிரை>>>மலர்

தெளிவுரை

இன்று வேண்டா, நாளைச் செய்வோம் என்று நினையாது இயலும்போதே
அறம் செய்துவிடு; அதுவே இறக்கும் வேளையில் தொடரும் துணையாகும்.


1. குற்றொற்று / குறிலினை/ நெடில்
2. குற்றொற்று / நெடில்
3. குறிலினையொற்று/ குற்றொற்று / குறில்
4. குற்றொற்று / குறிலினை
5. குற்றொற்று / குற்றொற்று / நெற்றொற்று
6. குற்றொற்று / நெற்றொற்று
7. குறிலினை


எதுகை-ன்றறிவா  - மென்னா  - பொன்றுங்காற்  - பொன்றாத்  , தஞ்செய்க  மற்றது
மோனை- பொன்றுங்காற்  பொன்றாத்  , றஞ்செய்க  - துணை
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Feb 05, 2018 8:01 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-4.அறன் வழியுறுத்தல்-37

அறத்தா   றிதுவென  வேண்டா சிவிகை
பொறுத்தானோ  டூர்ந்தா  னிடை


தெளிவுரை

அறநெறி யாது என்று மயங்க வேண்டா; ஒருவன் அமர்ந்திருக்கும்
பல்லக்கினைச்  சுமப்பவனது நெறிதவறாக் கடமையே அறிநெறியாம்


குறள்-----அசை-----சீர்-வாய்ப்பாடு-----தளை

அறத்/தா   றிது/வென   வேண்/டா  சிவி/கை
நிரை/நேர்   நிரை/நிரை   நேர்/நேர்   நிரை/நேர்  
புளிமா கருவிளம் தேமா புளிமா
இயற்சீர் - இயற்சீர் - இயற்சீர் - இயற்சீர் -
-வெண்டளை -வெண்டளை -வெண்டளை -வெண்டளை



பொறுத்/தா/னோ   டூர்ந்/தா   னிடை
நிரை/நேர்/நேர்   நேர்/நேர்   நிரை
புளிமாங்காய் தேமா மலர்
வெண்சீர் - இயற்சீர் -
-வெண்டளை -வெண்டளை


ஈற்றுச்சீர்>>>னிடை>>>நிரை>>>மலர்

1.குறிலினையொற்று/ நெடில்
2.குறிலினை/ குறிலினை
3.நெற்றொற்று / நெடில்
4. குறிலினை/ குறில்
5. குறிலினையொற்று/ நெடில் / நெடில்
6. நெற்றொற்று / நெடில்
7. குறிலினை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Feb 05, 2018 8:23 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-4.அறன் வழியுறுத்தல்-38

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல்


தெளிவுரை

ஒரு நாளும் வீணாகாமல் பற்றற்று அறம் செய்யின், அதுவே
அவன் மீண்டும் பிறவாமைக்கு ஏதுவாகும்.


குறள்-----அசை-----சீர்-வாய்ப்பாடு-----தளை

வீழ்/நாள்---------------படா/அமை----------- நன்/றாற்/றின்-------- அஃ/தொரு/வன்
நேர்/நேர்--------------- நிரை/நிரை------------- நேர்/நேர்/நேர்--------- நேர்/நிரை/நேர்
தேமா------------------- கருவிளம்----------------தேமாங்காய்------------கூவிளங்காய்
இயற்சீர் ---------------இயற்சீர் -----------------வெண்சீர் ---------------வெண்சீர் -
-வெண்டளை---------வெண்டளை----------வெண்டளை-----------வெண்டளை

வாழ்/நாள் -------------வழி/யடைக்/குங் ---------- ---கல்
நேர்/நேர்-----------------நிரை/நிரை/நேர்---------------- நேர்
தேமா---------------------கருவிளங்காய்----------------- நாள்
இயற்சீர் ----------------வெண்சீர் -
-வெண்டளை----------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கல்>>>நேர்>>>நாள்

1.நெற்றொற்று / நெற்றொற்று
2. குறினெடில்/ குறிலினை
3. குற்றொற்று / நெற்றொற்று / குற்றொற்று
4. குற்றொற்று / குறிலினை/ குற்றொற்று
5. நெற்றொற்று / நெற்றொற்று
6. குறிலினை/ குறிலினையொற்று/ குற்றொற்று
7. குற்றொற்று

எதுகை- வீழ்நாள்- வாழ்நாள்
மோனை- வாழ்நாள் ழியடைக்குங்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Feb 06, 2018 6:45 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-4.அறன் வழியுறுத்தல்-39

அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்
புறத்த புகழு மில


தெளிவுரை

அறமாகிய தற்செயலைச் செய்வதே மெய்யான இன்பம்;
அதுவே அவன் மீண்டும் பிறவாமைக்கு ஏதுவாகும்.


குறள்-----அசை-----சீர்-வாய்ப்பாடு-----தளை

அறத்/தான்-------வரு/வதே------- இன்/பமற்-------றெல்/லாம்
நிரை/நேர்---------நிரை/நிரை-------நேர்/நிரை--------நேர்/நேர்
புளிமா--------------கருவிளம்--------கூவிளம்----------தேமா
இயற்சீர்-----------இயற்சீர்-----------இயற்சீர்----------இயற்சீர்
-வெண்டளை---வெண்டளை---வெண்டளை--- வெண்டளை


புறத்/த-------------புக/ழு------------- மில
நிரை/நேர்--------நிரை/நேர்---------நிரை
புளிமா-------------புளிமா-------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
-வெண்டளை---வெண்டளை


1. குறிலினையொற்று/ நெற்றொற்று
2. குறிலினை/ குறினெடில்
3. குற்றொற்று / குறிலினையொற்று
4. குற்றொற்று / நெற்றொற்று
5. குறிலினையொற்று/ குறில்
6. குறிலினை/ குறில்
7. குறிலினை


எதுகை-த்தான்- புத்த
மோனை- புறத்த புகழு
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Feb 08, 2018 8:21 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-4.அறன் வழியுறுத்தல்-40

செயற்பால தோரு மறனே யொருவற்
குயற்பால தோரும் பழி


தெளிவுரை

இவ்வுலகில் ஒருவன் செய்ய வேண்டுவது நல்வினையே;
நீக்கவேண்டுவது தீவினையே.


குறள்-----அசை-----சீர்-வாய்ப்பாடு-----தளை

செயற்/பா/ல--------- தோ/ரு----------- மற/னே------------ யொரு/வற்
நிரை/நேர்/நேர்------நேர்/நேர்----------நிரை/நேர்----------நிரை/நேர்
புளிமாங்காய்------தேமா---------------புளிமா--------------புளிமா
வெண்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர்------------ இயற்சீர்
-வெண்டளை----- வெண்டளை---- வெண்டளை----- வெண்டளை


குயற்/பா/ல----------- தோ/ரும்--- பழி
நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்---நிரை
புளிமாங்காய்--------தேமா-------மலர்
வெண்சீர்-------------- இயற்சீர்
-வெண்டளை-------- வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பழி>>>நிரை>>>மலர்

1. குறிலினையொற்று/ நெடில் / குறில்
2. நெடில் / குறில்
3. குறிலினை/ நெடில்
4. குறிலினை/ குற்றொற்று
5. குறிலினையொற்று/ நெடில் / குறில்
6. நெடில் / குற்றொற்று
7. குறிலினை

எதுகை-செற்பால-குற்பால ,தோரு-தோரும்
மோனை-தோரு-தோரும்


>>>>>>>>>>>>>>பாயிரவியல் முற்றும்<<<<<<<<<<<<<<<<<<
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Feb 08, 2018 8:41 pm

>>>>>>>>>>>>>>>>>>>இல்லறவியல் ஆரம்பம்<<<<<<<<<<<<<<

1.அறத்துப்பால்-
1.2- இல்லறவியல்-
1-2-1-இல்வாழ்க்கை-41

இல்வாழ்வா னென்பா இயல்புடைய மூவர்க்கு
நல்லாற்றி னின்ற துணை


தெளிவுரை

சிறந்த இல்லறத்தான் ஒருவன் தன் உதவியை இயல்பாக நாடிநிற்கும் பெற்றோர், மனைவி, மக்கள் ஆகிய மூவரையும் நெறிதவறாமல் காக்கும் நிலையான துணையாவான்.

குறள்-----அசை-----சீர்-வாய்ப்பாடு-----தளை

இல்/வாழ்/வா----------- னென்/பா-------- இயல்/புடை/ய------ மூ/வர்க்/கு
நேர்/நேர்/நேர்------------நேர்/நேர்-----------நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்/நேர்
தேமாங்காய்-------------தேமா---------------கருவிளங்காய்-------தேமாங்காய்
வெண்சீர்-----------------இயற்சீர்------------வெண்சீர்---------------வெண்சீர்
-வெண்டளை----------வெண்டளை------வெண்டளை----------வெண்டளை


நல்/லாற்/றி--------------- னின்/ற----------- துணை
நேர்/நேர்/நேர்------------நேர்/நேர்
தேமாங்காய்-------------தேமா
வெண்சீர்-----------------இயற்சீர்
-வெண்டளை----------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>துணை>>>நிரை>>>மலர்

1. குற்றொற்று / நெற்றொற்று / நெடில்
2. குற்றொற்று / நெடில்
3. குறிலினையொற்று/ குறிலினை/ குறில்
4. நெடில் / குறிலினையொற்று/ குறில்
5. குற்றொற்று / நெற்றொற்ற/ குறில்
6. குற்றொற்று/ குறில்
7. குறிலினை

எதுகை-ல்வாழ்வா- நல்லாற்றி , னென்பா- னின்
மோனை- ல்வாழ்வா- யல்புடைய , னென்பா- னின்ற
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by M.Jagadeesan Fri Feb 09, 2018 9:19 am

" மூவர்க்கும் " என்று வரவேண்டும் .

" துணை " - நிரை என்னும் வாய்ப்பாடு .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Feb 10, 2018 11:30 am

M.Jagadeesan wrote: " மூவர்க்கும் " என்று வரவேண்டும் .

" துணை " - நிரை என்னும் வாய்ப்பாடு .
[You must be registered and logged in to see this link.]
ஈற்றுச்சீரில்--துணை-- நிரை---- மலர் என்று பதிந்துவிட்டேன்
சரி செய்து கொள்கிறேன்.
நன்றி ஜெகதீஸ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Feb 10, 2018 11:44 am

1.அறத்துப்பால்-
1.2- இல்லறவியல்-
1-2-1-இல்வாழ்க்கை-42

குறள் மூலம்-மணக்குடவர், ஞா. தேவநேயப் பாவாணர்

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கு மிறந்தார்க்கு
மில்வாழ்வா னென்பான் றுணை


தெளிவுரை

துறவிகளுக்கும் பட்டினி கிடப்போருக்கும் ஓர் ஆதரவின்றி
இறந்து பட்டவர்களுக்கும் இல்லறத்தானே கதியாவான்.


குறள்-----அசை-----சீர்-வாய்ப்பாடு-----தளை

துறந்/தார்க்/கும்---------- துவ்/வா -------- தவர்க்/கு------மிறந்/தார்க்/கு
நிரை/நேர்/நேர்------------நேர்/நேர்---------நிரை/நேர்------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-------------தேமா-------------புளிமா---------புளிமாங்காய்
வெண்சீர்-----------------இயற்சீர் --------- இயற்சீர் -------வெண்சீர்
-வெண்டளை------------ வெண்டளை----- வெண்டளை--- வெண்டளை


மில்/வாழ்/வா-----------னென்/பான்--- றுணை
நேர்/நேர்/நேர்-----------நேர்/நேர்--------நிரை
தேமாங்காய்------------தேமா------------மலர்
வெண்சீர்------------- --இயற்சீர்
-வெண்டளை------------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>றுணை>>>நிரை>>>மலர்

1.குறிலினையொற்று/ நெற்றொற்று / குற்றொற்று
2. குற்றொற்று / நெடில்
3. குறிலினையொற்று/ குறில்
4. குறிலினையொற்று/ நெற்றொற்று/ குறில்
5. குற்றொற்று / நெற்றொற்று / நெடில்
6. குற்றொற்று / நெற்றொற்று
7. குறிலினை

எதுகை- துந்தார்க்கும்- மிந்தார்க்கு , துவ்வா- தர்க்கு
மோனை- துறந்தார்க்கும் -துவ்வா , மிறந்தார்க்கு- மில்வாழ்வா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by M.Jagadeesan Sat Feb 10, 2018 11:50 am

முற்றிலும் வெண்சீர் வெண்டளை மட்டுமே ( காய் முன் நேர் ) பயின்று வரக்கூடிய குறள் ஒன்று உள்ளது .

யாதானும் நாடாமால் ஊராமால் ; என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு . ( கல்வி - 397 )

என்ற குறட்பாதான் அது . மற்ற குறட்பாவில் இரண்டு தளைகளும் கலந்து வரும் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 10 of 100 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 55 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum