புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_c10 
74 Posts - 46%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_c10 
49 Posts - 30%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_c10 
10 Posts - 6%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_c10 
74 Posts - 46%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_c10 
49 Posts - 30%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_c10 
10 Posts - 6%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 71 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 71 of 100 Previous  1 ... 37 ... 70, 71, 72 ... 85 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 29, 2020 4:45 pm

ranhasan wrote:பழ.முத்துராமலிங்கம் ஐயா அடிப்படை யாப்பிலக்கணத்தை கற்க எதாவது புத்தகம் அல்லது வலைப்பதிவு இருந்தால் பகிரவும்.
[You must be registered and logged in to see this link.]
நன்றி ரான்ஹாசன்

வலைதளத்தில் யாப்பிலக்கணம் என பதிவு செய்ய

விக்கிபீடியா வரும் அதனுள் செல்ல
எழுத்து,அசை,சீர்,தளை,அடி,தொடை அனைத்திற்கும்
தெளிவான விளக்கம் கிடைக்கும் நீங்கள் தவறாது முயற்சி செய்து பாருங்கள்..

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 29, 2020 4:48 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-19-வெருவந்த செய்யாமை -565

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்ன துடைத்து.


தெளிவுரை
எளிதில் காணமுடியாத அருமையும், இனிமையற்ற முகமும் உடையவனது
பெரிய செல்வம், பேய் கண்டு காத்திருப்பதைப் போன்ற தன்மையுடையது


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 29, 2020 5:05 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-19-வெருவந்த செய்யாமை -566

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்.


தெளிவுரை
கடுஞ்சொல் உடையவனாய்க் கண்ணோட்டம் இல்லாதவனாய்
உள்ளவனுடைய        பெரிய செல்வம் நீட்டித்தல் இல்லாமல்
அப்பொழுதே கெடும்.


[You must be registered and logged in to see this image.]

avatar
Guest
Guest

PostGuest Fri May 29, 2020 11:23 pm

பகுதி - 1  (குறள் 1 முதல் 137 வரை) யாப்பிலக்கணம் பக்கம் 19 முதல்……
பகுதி - 1 பதிவிறக்க [You must be registered and logged in to see this link.]செய்யவும்.


பகுதி - 2   (குறள் 501 முதல் 560 வரை)


பகுதி - 2 பதிவிறக்க[You must be registered and logged in to see this link.]செய்யவும்.


[You must be registered and logged in to see this image.]

avatar
Guest
Guest

PostGuest Sat May 30, 2020 12:17 am



அல்லது

காண[You must be registered and logged in to see this link.]செய்யவும்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat May 30, 2020 11:34 am

சக்தி18 wrote:பகுதி - 1  (குறள் 1 முதல் 137 வரை) யாப்பிலக்கணம் பக்கம் 19 முதல்……
பகுதி - 1 பதிவிறக்க [You must be registered and logged in to see this link.]செய்யவும்.


பகுதி - 2   (குறள் 501 முதல் 560 வரை)


பகுதி - 2 பதிவிறக்க[You must be registered and logged in to see this link.]செய்யவும்.


[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நன்றி சக்தி
என்னால் இதை நம்பவே முடியவில்லை அருமை.
என் உழைப்பிற்கு இப்படி ஒரு அருமையான வடிவம்
நான் எத்தனை நன்றி கூறினாலும் போதாது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat May 30, 2020 12:34 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-19-வெருவந்த செய்யாமை -567

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்.


தெளிவுரை
கடுமையான சொல்லும் முறைகடந்த தண்டனையும் அரசனுடைய
வெற்றிக்குக் காரணமான வலிமையைத் தேய்க்கும் அரம் ஆகும்.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat May 30, 2020 1:14 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
ranhasan wrote:பழ.முத்துராமலிங்கம் ஐயா அடிப்படை யாப்பிலக்கணத்தை கற்க எதாவது புத்தகம் அல்லது வலைப்பதிவு இருந்தால் பகிரவும்.
[You must be registered and logged in to see this link.]
நன்றி ரான்ஹாசன்

வலைதளத்தில் யாப்பிலக்கணம் என பதிவு செய்ய

விக்கிபீடியா வரும் அதனுள் செல்ல
எழுத்து,அசை,சீர்,தளை,அடி,தொடை அனைத்திற்கும்
தெளிவான விளக்கம் கிடைக்கும் நீங்கள் தவறாது முயற்சி செய்து பாருங்கள்..
[You must be registered and logged in to see this link.]
வணக்கம் ரான்ஹாசன்
இந்த திரி பதிவு எண் 704 பாருங்கள் உங்கள் கேள்விகளுக்கு சரியான விடை அங்கு உள்ளது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat May 30, 2020 4:02 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-19-வெருவந்த செய்யாமை -568

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகுந் திரு.


தெளிவுரை
அமைச்சர் முதலான தன் இனத்தாரிடம் கலந்து எண்ணாத அரசன், சினத்தின் வழியில் சென்று சீறி நிற்பானானால், அவனுடைய செல்வம் சுருங்கும்


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat May 30, 2020 4:17 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-19-வெருவந்த செய்யாமை -569

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்.


தெளிவுரை
முன்னமே தக்கவாறு அரண் செய்துகொள்ளாத அரசன் போர் வந்த
காலத்தில் (தற்காப்பு இல்லாமல்) அஞ்சி விரைவில் அழிவான்.


[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



Page 71 of 100 Previous  1 ... 37 ... 70, 71, 72 ... 85 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக