ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

+8
சிவா
ayyasamy ram
M.Jagadeesan
Dr.S.Soundarapandian
krishnaamma
T.N.Balasubramanian
aeroboy2000
பழ.முத்துராமலிங்கம்
12 posters

Page 8 of 100 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 54 ... 100  Next

Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 Empty திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Jan 27, 2018 8:51 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-28

நிறை/மொழி மாந்/தர் பெரு/மை நிலத்/து
மறை/மொழி காட்/டி விடும்


தெளிவுரை

அருளாற்றல் நிறைந்த துறவியர் பெருமையை, அவர் ஆணையிட்டுக்
கூறும் மந்திரச் சொற்களே புலப்படுத்திவிடும்

அசை

1.நிரை/நிரை 2.நேர்/நேர் 3.நிரை/நேர் 4.நிரை/நேர்
5.நிரை/நிரை 6.நேர்/நேர் 7.நிரை


1. குறிலினை/ குறிலினை
2. நெற்றொற்று / குற்றொற்று
3. குறிலினை/ குறில்
4. குறிலினையொற்று/ குறில்
5. குறிலினை/ குறிலினை
6. நெற்றொற்று /குறில்
7. குறிலினையொற்று

அசை>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>தளை

1.நிரை/நிரை >>>> கருவிளம்>>>>>>> இயற்சீர் வெண்டளை
2.நேர்/நேர் >>>>>> தேமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்>>>>>> புளிமா>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
4.நிரை/நேர்>>>>> புளிமா>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
5.நிரை/நிரை>>>>> கருவிளம்>>>>>>> இயற்சீர் வெண்டளை
6.நேர்/நேர் >>>>>> தேமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>விடும்>>>நிரை>>>மலர்

எதுகை- நிறைமொழி - மறைமொழி
மோனை- நிறைமொழி - நிலத்து, மாந்தர்- றைமொழி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Jan 27, 2018 8:52 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-28

நிறை/மொழி  மாந்/தர் பெரு/மை  நிலத்/து
மறை/மொழி காட்/டி  விடும்


தெளிவுரை

அருளாற்றல் நிறைந்த துறவியர் பெருமையை, அவர் ஆணையிட்டுக்
கூறும் மந்திரச் சொற்களே புலப்படுத்திவிடும்

அசை

1.நிரை/நிரை 2.நேர்/நேர்  3.நிரை/நேர்  4.நிரை/நேர்
5.நிரை/நிரை 6.நேர்/நேர் 7.நிரை


1. குறிலினை/ குறிலினை
2. நெற்றொற்று / குற்றொற்று
3. குறிலினை/ குறில்
4. குறிலினையொற்று/ குறில்
5. குறிலினை/ குறிலினை
6. நெற்றொற்று /குறில்
7. குறிலினையொற்று

அசை>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>தளை

1.நிரை/நிரை >>>> கருவிளம்>>>>>>> இயற்சீர் வெண்டளை
2.நேர்/நேர் >>>>>> தேமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்>>>>>> புளிமா>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
4.நிரை/நேர்>>>>> புளிமா>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
5.நிரை/நிரை>>>>> கருவிளம்>>>>>>> இயற்சீர் வெண்டளை
6.நேர்/நேர் >>>>>> தேமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>விடும்>>>நிரை>>>மலர்

எதுகை- நிறைமொழி  - மறைமொழி
மோனை- நிறைமொழி  - நிலத்து, மாந்தர்- றைமொழி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Jan 27, 2018 8:52 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-28

நிறை/மொழி  மாந்/தர் பெரு/மை  நிலத்/து
மறை/மொழி காட்/டி  விடும்


தெளிவுரை

அருளாற்றல் நிறைந்த துறவியர் பெருமையை, அவர் ஆணையிட்டுக்
கூறும் மந்திரச் சொற்களே புலப்படுத்திவிடும்

அசை

1.நிரை/நிரை 2.நேர்/நேர்  3.நிரை/நேர்  4.நிரை/நேர்
5.நிரை/நிரை 6.நேர்/நேர் 7.நிரை


1. குறிலினை/ குறிலினை
2. நெற்றொற்று / குற்றொற்று
3. குறிலினை/ குறில்
4. குறிலினையொற்று/ குறில்
5. குறிலினை/ குறிலினை
6. நெற்றொற்று /குறில்
7. குறிலினையொற்று

அசை>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>தளை

1.நிரை/நிரை >>>> கருவிளம்>>>>>>> இயற்சீர் வெண்டளை
2.நேர்/நேர் >>>>>> தேமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்>>>>>> புளிமா>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
4.நிரை/நேர்>>>>> புளிமா>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
5.நிரை/நிரை>>>>> கருவிளம்>>>>>>> இயற்சீர் வெண்டளை
6.நேர்/நேர் >>>>>> தேமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>விடும்>>>நிரை>>>மலர்

எதுகை- நிறைமொழி  - மறைமொழி
மோனை- நிறைமொழி  - நிலத்து, மாந்தர்- றைமொழி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Jan 27, 2018 9:00 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-29

குண/மெனுன்/னுங் குன்/றே/றி நின்/றார் வெகு/ளி
கண/மே/யுங் காத்/த லரி/து


தெளிவுரை

குணக்குன்றாக விளங்கும் பெரியோர் கோபம் கொள்வரேனும்,
அதனை ஒரு கணப்பொழுதுந் தம்மிடம் தங்கவிடார்


அசை

1.நிரை/நிரை/நேர் 2.நேர்/நேர்/நேர் 3.நேர்/நேர் 4.நிரை/நேர்
5.நிரை/நேர்/நேர் 6.நேர்/நேர் 7.நிரைபு


1. குறிலினை/ குறிலினையொற்று/ குற்றொற்று
2. குற்றொற்று / நெடில் / குறில்
3. குற்றொற்று / நெற்றொற்று
4. குறிலினை/ குறில்
5. குறிலினை/ நெடில்/ குற்றொற்று
6. நெற்றொற்று / குறில்
7. குறிலினை/ குறில்

அசை>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>தளை

1.நிரை/நிரை/நேர் >>> கருவிளங்காய்>>>> வெண்சீர் வெண்டளை
2.நேர்/நேர்/நேர் >>>>> தேமாங்காய்>>>>>> வெண்சீர் வெண்டளை
3.நேர்/நேர் >>>>>>>>>>>தேமா>>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
4.நிரை/நேர் >>>>>>>>>>புளிமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்/நேர் >>>>> புளிமாங்காய்>>>>> வெண்சீர் வெண்டளை
6.நேர்/நேர்>>>>>>>>>>>> தேமா>>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
7.ஈற்றச்சீர்>>>லரிது>>>நிரைபு>>>பிறப்பு

எதுகை- குமெனுன்னுங் - கமேயுங் , குன்றேறி - நின்றார்
மோனை- குணமெனுன்னுங் -குன்றேறி , ணமேயுங் -காத்த

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by M.Jagadeesan Sat Jan 27, 2018 9:23 pm

" குணமென்னும் " என்று வரவேண்டும் .

நிரை / நேர் / நேர் - என்று வரும் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Jan 28, 2018 10:49 am

தேவநேயப் பாவாணர் குறள் உரையை
பின் பற்றி பதிவு செய்கிறேன்.
இந்த குறள் இப்படி உள்ளதால்
அப்படியே பதிவிட்டேன்.
திருத்தி விடுகிறேன்
நன்றி ஜெகதீஷ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 29, 2018 8:26 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-30

அந்/தண ரென்/போர் அற/வோர்/மற் றெவ்/வுயிர்க்/குஞ்
செந்/தண்/மை பூண்/டொழு/க லான்


தெளிவுரை

எல்லா உயிர்களிடத்தும் அருள்பொழியும் பெரியோரே அந்தணர்;
அந்தணர் என்போர் அறவோர்-அந்தணரென்று சிறப்பித்துச்
சொல்லப்படுபவர் துறவியரே.


அசை

1.நேர்/நிரை/ 2.நேர்/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நிரை/நேர்
5.நேர்/நேர்/நேர் 6.நேர்/நிரை/நேர் 7.நேர்


1. குற்றொற்று / குறிலினை
2. குற்றொற்று / நெற்றொற்று
3. குறிலினை/ நெற்றொற்று / குற்றொற்று
4. குற்றொற்று / குறிலினையொற்று/ குற்றொற்று
5. குற்றொற்று / குற்றொற்று / குறில்
6. நெற்றொற்று / குறிலினை/ குறில்
7. நெற்றொற்று

அசை>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>தளை

1.நேர்/நிரை>>>>>>>கூவிளம்>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
2.நேர்/நேர் >>>>>>>>தேமா>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர் >>> புளிமாங்காய்>>>> வெண்சீர் வெண்டளை
4.நேர்/நிரை/நேர்>>> கூவிளங்காய்>>>>> வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர்/நேர் >>> தேமாங்காய்>>>>>> வெண்சீர் வெண்டளை
6.நேர்/நிரை/நேர் >>> கூவிளங்காய்>>>>> வெண்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>லான்>>>நேர்>>>நாள்

எதுகை-ந்தண - செந்தண்மை , ரென்போர் - லான்
மோனை- ந்தண - றவோர்மற்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 29, 2018 8:32 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-4.அறன் வழியுறுத்தல்-31

சிறப்/பீ/னுஞ் செல்/வமு மீ/னு மறத்/தினூ/உங்
காக்/க மெவ/னோ வுயிர்க்/கு


தெளிவுரை

உயர்வும் செல்வமும் ஒருங்கே தரும் அறத்தை விட மக்களுக்கு
ஆக்கம் தரவல்லது பிறிதொன்று உண்டோ?


அசை

1.நிரை/நேர்/நேர் 2.நேர்/நிரை 3.நேர்/நிரை 4.நிரை/நிரை/நேர்
5.நேர்/நேர் 6.நிரை/நேர் 7.நிரைபு


1. குறிலினையொற்று/ நெடில்/ குற்றொற்று
2. குற்றொற்று குறிலினை
3. நெடில் /குறில்
4. குறிலினையொற்று/ குறினெடில்/ குற்றொற்று
5. நெற்றொற்று / குறில்
6. குறிலினை/ நெடில்
7. குறிலினையொற்று/ குறில்


அசை>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>தளை

1.நிரை/நேர்/நேர் >>> புளிமாங்காய்>>>> வெண்சீர் வெண்டளை
2.நேர்/நிரை >>>>>>> கூவிளம்>>>>>>>> இயற்சீர் வெண்டளை
3.நேர்/நிரை >>>>>>> கூவிளம்>>>>>>>> இயற்சீர் வெண்டளை
4.நிரை/நிரை/நேர்>>> கருவிளங்காய்>>> வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர் >>>>>>>> தேமா>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர் >>>>>>> புளிமா>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>வுயிர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு

எதுகை- சிப்பீனுஞ் - மத்தினூஉங்
மோனை- சிறப்பீனுஞ் - செல்வமு
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jan 30, 2018 7:01 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-4.அறன் வழியுறுத்தல்-32

அறத்/தினூங்/உங் ஆக்/கமு மில்/லை யத/னை
மறத்/தலி னூங்/கில்/லை கே/டு


தெளிவுரை

அறம்செய்வதைவிட நன்மை பயப்பது பிறிதொன்றில்லை;
அதனை மறப்பதை விடத் தீமைபயப்பதும் வேறொன்றும் இல்லை


அசை

1.நிரை/நிரை/நேர் 2.நேர்/நிரை 3.நேர்/நேர் 4.நிரை/நேர்
5.நிரை/நிரை 6.நேர்/நேர்/நேர்7.நேர்பு


1. குறிலினையொற்று/ குறினெடிலொற்று/ குற்றொற்று
2. நெற்றொற்று / குறிலினை
3. குற்றொற்று / குறில்
4. குறிலினை / குறில்
5. குறிலினையொற்று/ குறிலினை
6. நெற்றொற்று / குற்றொற்று / குறில்
7. நெடில் / குறில்


அசை>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>தளை

1.நிரை/நிரை/நேர் >>> கருவிளங்காய்>>>> வெண்சீர் வெண்டளை
2.நேர்/நிரை >>>>>>>>> கூவிளம்>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
3.நேர்/நேர் >>>>>>>>>> தேமா>>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
4.நிரை/நேர்>>>>>>>>>> புளிமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
5.நிரை/நிரை >>>>>>>> புளிமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
6.நேர்/நேர்/நேர்>>>>>>> தேமாங்காய்>>>>>> வெண்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>கேடு>>>நேர்பு>>>காசு

எதுகை-த்தினூங்உங் - மத்தலி
மோனை- றத்தினூங்உங் க்கமு

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Feb 01, 2018 8:30 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-4.அறன் வழியுறுத்தல்-33

ஒல்/லும் வகை/யா னற/வினை ஓ/வா/தே
செல்/லும்/வா யெல்/லாஞ் செயல்


தெளிவுரை

முடிந்தவரை அறச்செயல்களை எவ்வகையிலேனும்
இடைவிடாது தொடர்ந்து செய்யவும்


அசை

1.நேர்/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நிரை 4.நேர்/நேர்/நேர்
5.நேர்/நேர்/நேர் 6.நேர்/நேர் 7.நிரை


1குற்றொற்று / குற்றொற்று
2.குறிலினை/ நெடில்
3.குறிலினை/ குறிலினை
4.நெடில் / நெடில் / நெடில்
5.குற்றொற்று / குற்றொற்று / நெடில்
6.குற்றொற்று / நெற்றொற்று
7.குறிலினையொற்று


அசை>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>தளை

1.நேர்/நேர் >>>>>>> தேமா>>>>>>>> இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர் >>>>>> புளிமா>>>>>>> இயற்சீர் வெண்டளை
3.நிரை/நிரை >>>>> கருவிளம்>>>> இயற்சீர் வெண்டளை
4.நேர்/நேர்/நேர்>>> தேமாங்காய்>>> வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர்/நேர் >>> தேமாங்காய்>>> வெண்சீர் வெண்டளை
6.நேர்/நேர் >>>>>>> தேமா>>>>>>>> இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>செயல்>>>நிரை>>>மலர்

எதுகை-ல்லும் - செல்லும்வா - யெல்லாஞ்
மோனை- ல்லும் - வாதே , செல்லும்வா - செயல்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 100 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 54 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum