புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_vote_rcap 
66 Posts - 44%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_vote_rcap 
48 Posts - 32%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_vote_rcap 
10 Posts - 7%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_vote_rcap 
7 Posts - 5%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_vote_rcap 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_vote_rcap 
4 Posts - 3%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_vote_rcap 
1 Post - 1%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_vote_rcap 
66 Posts - 44%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_vote_rcap 
48 Posts - 32%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_vote_rcap 
10 Posts - 7%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_vote_rcap 
7 Posts - 5%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_vote_rcap 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_vote_rcap 
4 Posts - 3%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_vote_rcap 
1 Post - 1%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 66 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 66 of 100 Previous  1 ... 34 ... 65, 66, 67 ... 83 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed May 20, 2020 11:41 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-14-தெரிந்துவினையாடல்-519

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்குந் திரு


தெளிவுரை
மேற்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத்
தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம் நீங்கும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

வினைக்/கண்---வினை/யுடை/யான்---கேண்/மைவே----றா/க
நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்--------நேர்/நிரை---------நேர்/நேர்
புளிமா---------------கருவிளங்காய்-----------கூவிளம்------------தேமா
இயற்சீர்-------------வெண்சீர்-------------------இயற்சீர்--------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை-------------வெண்டளை------வெண்டளை


நினைப்/பா/னை-----நீங்/குந்-------திரு
நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்------நிரை
புளிமாங்காய்----------தேமா------------மலர்
வெண்சீர்----------------இயற்சீர்
வெண்டளை-----------வெண்டளை


ஈற்றுசீர்>>>திரு>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- வினைக்கண் –வினையுடையான் – நினைப்பானை
மோனை- வினைக்கண் – வினையுடையான் , நினைப்பானை -நீங்குந்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed May 20, 2020 11:49 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-14-தெரிந்துவினையாடல்-520

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு.


தெளிவுரை
தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது; ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நா/டோ/று-------- நா/டுக------------- மன்/னன்--------- வினை/செய்/வான்
நேர்/நேர்/நேர்---நேர்/நிரை--------நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்
தேமாங்காய்------கூவிளம்-----------தேமா----------------புளிமாங்காய்
வெண்சீர்----------இயற்சீர்------------இயற்சீர்-------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை-----வெண்டளை


கோ/டா/மை ------கோ/டா------ துல/கு.
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்-----நிரை/பு
தேமாங்காய்-------தேமா----------பிறப்பு
வெண்சீர்-----------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>துலகு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- நாடோறு –நாடுக , கோடாமை –கோடா , மன்னன் –வினைசெய்வான்
மோனை- நாடோறு –நாடுக , கோடாமை –கோடா


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed May 20, 2020 11:56 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-15-சுற்றந்தழால்-521

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே யுள


தெளிவுரை
ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த
பழைய உறவைப் பாராட்டிப் பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பற்/றற்/ற------------ கண்/ணும்------பழை/மைபா-----ராட்/டுதல்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/நிரை------நேர்/நிரை
தேமாங்காய்--------தேமா--------------கருவிளம்---------கூவிளம்
வெண்சீர்------------இயற்சீர்-----------இயற்சீர்------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை---வெண்டளை----வெண்டளை


சுற்/றத்/தார்------ கண்/ணே------யுள
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்-------நிரை
தேமாங்காய்-----தேமா-------------மலர்
வெண்சீர்---------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>யுள>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ற்றற்ற – சுற்றத்தார் , கண்ணும் – கண்ணே
மோனை- ற்றற்ற -பழைமைபா , ண்ணும் – ண்ணே


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed May 20, 2020 12:03 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-15-சுற்றந்தழால்-522

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவுந் தரும்


தெளிவுரை
அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைத்தால், அது மேன்மேலும்
வளர்ச்சி குறையாத ஆக்கம் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

விருப்/பறாச்----சுற்/றம்------------ இயை/யின்---- அருப்/பறா
நிரை/நிரை-----நேர்/நேர்---------நிரை/நேர்--------நிரை/நிரை
கருவிளம்--------தேமா---------------புளிமா-------------கருவிளம்
இயற்சீர்-----------இயற்சீர்------------இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை---வெண்டளை----வெண்டளை


ஆக்/கம்--------- பல/வுந்-------- தரும்
நேர்/நேர்---------நிரை/நேர்----நிரை
தேமா--------------புளிமா----------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தரும்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- விருப்பறாச் –அருப்பறா - தரும்
மோனை- ருப்பறா –க்கம்

குறிப்பு- அனைத்து சீரிலும் இயற்சீர் வெண்டளையில் வந்துள்ளது


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed May 20, 2020 12:40 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-15-சுற்றந்தழால்-523

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


அளவளா வி்ல்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று


தெளிவுரை
சுற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய
வாழ்க்கை, குளப்பரப்பானது கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போன்றது.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அள/வளா-------- வி்ல்/லா/தான்------ வாழ்க்/கை --------குள/வளாக்
நிரை/நிரை-------நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்----------நிரை/நிரை
கருவிளம்---------தேமாங்காய்-----------தேமா---------------கருவிளம்
இயற்சீர்------------வெண்சீர்---------------இயற்சீர்----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை---------வெண்டளை----வெண்டளை


கோ/டின்/றி------- நீர்/நிறைந்------- தற்/று
நேர்/நேர்/நேர்----நேர்/நிரை-------நேர்/பு
தேமாங்காய்-------கூவிளம்---------காசு
வெண்சீர்-----------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தற்று>>>நேர்பு>>>காசு

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.விளம் முன் நேர்

எதுகை-வளா –குவளாக்
மோனை- குளவளாக் -கோடின்றி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed May 20, 2020 3:57 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-15-சுற்றந்தழால்-524

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


சுற்றத்தாற் சுற்றப்பட வொழுகல் செல்வந்தான்
பெற்றத்தாற் பெற்ற பயன்


தெளிவுரை
சுற்றத்தாரால் சுற்றப்படும்படியாக அவர்களைத் தழுவி அன்பாக
வாழ்தல் ஒருவன் செல்வத்தைப் பெற்றதனால் பெற்ற பயனாகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

சுற்/றத்/தாற்------ சுற்/றப்/பட---------- வொழு/கல் -------செல்/வந்/தான்
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்/நிரை---நிரை/நேர்---------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்------தேமாங்காய்---------புளிமா---------------தேமாங்காய்
வெண்சீர்----------வெண்சீர்--------------இயற்சீர்-------------வெண்சீர்
வெண்டளை-----வெண்டளை--------வெண்டளை-----வெண்டளை


பெற்/றத்/தாற்------பெற்/ற------- பயன்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்--------தேமா----------மலர்
வெண்சீர்------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பயன்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- சுற்றத்தாற்  -சுற்றப்பட - பெற்றத்தாற் –பெற்
மோனை- சுற்றத்தாற்  -சுற்றப்பட , பெற்றத்தாற் –பெற்ற


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed May 20, 2020 4:09 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-15-சுற்றந்தழால்-525

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


கொடுத்தலு மின்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தாற் சுற்றப் படும்.


தெளிவுரை
பொருள் கொடுத்தலும் இன்சொல் கூறுதலுமாகிய இரண்டும் செய்ய
வல்லவனானால், ஒருவன் தொடர்ந்த பல சுற்றத்தால் சூழப்படுவான்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கொடுத்/தலு------மின்/சொலும்----ஆற்/றின்------- அடுக்/கிய
நிரை/நிரை-------நேர்/நிரை---------நேர்/நேர்----------நிரை/நிரை
கருவிளம்----------கூவிளம்------------தேமா---------------கருவிளம்
இயற்சீர்-------------இயற்சீர்-------------இயற்சீர்------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை-----வெண்டளை----வெண்டளை


சுற்/றத்/தாற்-------சுற்/றப்--------- படும்.
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்------நிரை
தேமாங்காய்-----தேமா------------மலர்
வெண்சீர்----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- கொடுத்தலு –அடுக்கிய , ஆற்றின் - சுற்றத்தாற் –சுற்றப்
மோனை- ற்றின் –டுக்கிய , சுற்றத்தாற் -சுற்றப்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed May 20, 2020 4:15 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-15-சுற்றந்தழால்-526

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


பெருங்கொடையான் பேணான் வெகுளி யவனின்
மருங்குடையார் மாநிலத் தில்


தெளிவுரை
பெரிய கொடையாளியாகவும் சினமற்றவனாகவும் ஒருவன் இருந்தால்
அவனைப்போல் சுற்றத்தாரை உடையவர் உலகத்தில் யாரும் இல்லை.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பெருங்/கொடை/யான்---பே/ணான்-----வெகு/ளி --------யவ/னின்
நிரை/நிரை/நேர்------------நேர்/நேர்--------நிரை/நேர்-------நிரை/நேர்
கருவிளங்காய்---------------தேமா-------------புளிமா-------------புளிமா
வெண்சீர்-----------------------இயற்சீர்----------இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை-----------------வெண்டளை--வெண்டளை---வெண்டளை


மருங்/குடை/யார்---மா/நிலத்------ தில்
நிரை/நிரை/நேர்----நேர்/நிரை----நேர்
கருவிளங்காய்-------கூவிளம்-------நாள்
வெண்சீர்---------------இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தில்>>>நேர்>>>நாள்

1.காய்முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.விளம் முன் நேர்

எதுகை- பெருங்கொடையான் – மருங்குடையார்
மோனை- பெருங்கொடையான்  -பேணான்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 22, 2020 9:00 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-15-சுற்றந்தழால்-527

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே யுள


தெளிவுரை
காக்கை (தனக்குக் கிடைத்ததை) மறைத்துவைக்காமல் சுற்றத்தைக் கூவி
அழைத்து உண்ணும்; ஆக்கமும் அத்தகைய இயல்பு உடையவர்க்கே உண்டு.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

காக்/கை ----------கர/வா ------------கரைந்/துண்/ணும்---ஆக்/கமும்
நேர்/நேர்----------நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்--------நேர்/நிரை
தேமா---------------புளிமா-------------புளிமாங்காய்------------கூவிளம்
இயற்சீர்-----------இயற்சீர்------------வெண்சீர்------------------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை---வெண்டளை-------------வெண்டளை


அன்/னநீ-------- ரார்க்/கே -----யுள
நேர்/நிரை-------நேர்/நேர்------நிரை
கூவிளம்----------தேமா-----------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை

ஈற்றுச்சீர்>>>யுள>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர்4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- காக்கை –ஆக்கமும் , கவா- கரைந்துண்ணும் – ரார்க்கே
மோனை- காக்கை –ரவா- ரைந்துண்ணும் , க்கமும் -ன்னநீ


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 22, 2020 9:14 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-15-சுற்றந்தழால்-528

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.


தெளிவுரை
அரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு
ஏற்றவாறு நோக்கினால், அதை விரும்பிச் சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பொது/நோக்/கான்-----வேந்/தன்--------வரி/சையா-----நோக்/கின்
நிரை/நேர்/நேர்----------நேர்/நேர்---------நிரை/நிரை---நேர்/நேர்
புளிமாங்காய்-------------தேமா--------------கருவிளம்-------தேமா
வெண்சீர்------------------இயற்சீர்------------இயற்சீர்-------- இயற்சீர்
வெண்டளை-------------வெண்டளை---வெண்டளை---வெண்டளை


அது/நோக்/கி -----வாழ்/வார்------பலர்.
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்-------நிரை
புளிமாங்காய்-------தேமா-------------மலர்
வெண்சீர்-------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>>பலர்>>>>நிரை>>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- பொதுநோக்கான் – அதுநோக்கி
மோனை- ரிசையா - வாழ்வார்


Sponsored content

PostSponsored content



Page 66 of 100 Previous  1 ... 34 ... 65, 66, 67 ... 83 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக