Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
+8
சிவா
ayyasamy ram
M.Jagadeesan
Dr.S.Soundarapandian
krishnaamma
T.N.Balasubramanian
aeroboy2000
பழ.முத்துராமலிங்கம்
12 posters
Page 66 of 100
Page 66 of 100 • 1 ... 34 ... 65, 66, 67 ... 83 ... 100
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
First topic message reminder :
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-14-தெரிந்துவினையாடல்-519
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்குந் திரு
தெளிவுரை
மேற்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத்
தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம் நீங்கும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
வினைக்/கண்---வினை/யுடை/யான்---கேண்/மைவே----றா/க
நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்--------நேர்/நிரை---------நேர்/நேர்
புளிமா---------------கருவிளங்காய்-----------கூவிளம்------------தேமா
இயற்சீர்-------------வெண்சீர்-------------------இயற்சீர்--------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை-------------வெண்டளை------வெண்டளை
நினைப்/பா/னை-----நீங்/குந்-------திரு
நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்------நிரை
புளிமாங்காய்----------தேமா------------மலர்
வெண்சீர்----------------இயற்சீர்
வெண்டளை-----------வெண்டளை
ஈற்றுசீர்>>>திரு>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- வினைக்கண் –வினையுடையான் – நினைப்பானை
மோனை- வினைக்கண் – வினையுடையான் , நினைப்பானை -நீங்குந்
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்குந் திரு
தெளிவுரை
மேற்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத்
தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம் நீங்கும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
வினைக்/கண்---வினை/யுடை/யான்---கேண்/மைவே----றா/க
நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்--------நேர்/நிரை---------நேர்/நேர்
புளிமா---------------கருவிளங்காய்-----------கூவிளம்------------தேமா
இயற்சீர்-------------வெண்சீர்-------------------இயற்சீர்--------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை-------------வெண்டளை------வெண்டளை
நினைப்/பா/னை-----நீங்/குந்-------திரு
நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்------நிரை
புளிமாங்காய்----------தேமா------------மலர்
வெண்சீர்----------------இயற்சீர்
வெண்டளை-----------வெண்டளை
ஈற்றுசீர்>>>திரு>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- வினைக்கண் –வினையுடையான் – நினைப்பானை
மோனை- வினைக்கண் – வினையுடையான் , நினைப்பானை -நீங்குந்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-14-தெரிந்துவினையாடல்-520
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு.
தெளிவுரை
தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது; ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
நா/டோ/று-------- நா/டுக------------- மன்/னன்--------- வினை/செய்/வான்
நேர்/நேர்/நேர்---நேர்/நிரை--------நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்
தேமாங்காய்------கூவிளம்-----------தேமா----------------புளிமாங்காய்
வெண்சீர்----------இயற்சீர்------------இயற்சீர்-------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை-----வெண்டளை
கோ/டா/மை ------கோ/டா------ துல/கு.
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்-----நிரை/பு
தேமாங்காய்-------தேமா----------பிறப்பு
வெண்சீர்-----------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>துலகு>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- நாடோறு –நாடுக , கோடாமை –கோடா , மன்னன் –வினைசெய்வான்
மோனை- நாடோறு –நாடுக , கோடாமை –கோடா
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு.
தெளிவுரை
தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது; ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
நா/டோ/று-------- நா/டுக------------- மன்/னன்--------- வினை/செய்/வான்
நேர்/நேர்/நேர்---நேர்/நிரை--------நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்
தேமாங்காய்------கூவிளம்-----------தேமா----------------புளிமாங்காய்
வெண்சீர்----------இயற்சீர்------------இயற்சீர்-------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை-----வெண்டளை
கோ/டா/மை ------கோ/டா------ துல/கு.
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்-----நிரை/பு
தேமாங்காய்-------தேமா----------பிறப்பு
வெண்சீர்-----------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>துலகு>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- நாடோறு –நாடுக , கோடாமை –கோடா , மன்னன் –வினைசெய்வான்
மோனை- நாடோறு –நாடுக , கோடாமை –கோடா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-15-சுற்றந்தழால்-521
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே யுள
தெளிவுரை
ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த
பழைய உறவைப் பாராட்டிப் பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
பற்/றற்/ற------------ கண்/ணும்------பழை/மைபா-----ராட்/டுதல்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/நிரை------நேர்/நிரை
தேமாங்காய்--------தேமா--------------கருவிளம்---------கூவிளம்
வெண்சீர்------------இயற்சீர்-----------இயற்சீர்------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை---வெண்டளை----வெண்டளை
சுற்/றத்/தார்------ கண்/ணே------யுள
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்-------நிரை
தேமாங்காய்-----தேமா-------------மலர்
வெண்சீர்---------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>யுள>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- பற்றற்ற – சுற்றத்தார் , கண்ணும் – கண்ணே
மோனை- பற்றற்ற -பழைமைபா , கண்ணும் – கண்ணே
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே யுள
தெளிவுரை
ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த
பழைய உறவைப் பாராட்டிப் பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
பற்/றற்/ற------------ கண்/ணும்------பழை/மைபா-----ராட்/டுதல்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/நிரை------நேர்/நிரை
தேமாங்காய்--------தேமா--------------கருவிளம்---------கூவிளம்
வெண்சீர்------------இயற்சீர்-----------இயற்சீர்------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை---வெண்டளை----வெண்டளை
சுற்/றத்/தார்------ கண்/ணே------யுள
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்-------நிரை
தேமாங்காய்-----தேமா-------------மலர்
வெண்சீர்---------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>யுள>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- பற்றற்ற – சுற்றத்தார் , கண்ணும் – கண்ணே
மோனை- பற்றற்ற -பழைமைபா , கண்ணும் – கண்ணே
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-15-சுற்றந்தழால்-522
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவுந் தரும்
தெளிவுரை
அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைத்தால், அது மேன்மேலும்
வளர்ச்சி குறையாத ஆக்கம் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
விருப்/பறாச்----சுற்/றம்------------ இயை/யின்---- அருப்/பறா
நிரை/நிரை-----நேர்/நேர்---------நிரை/நேர்--------நிரை/நிரை
கருவிளம்--------தேமா---------------புளிமா-------------கருவிளம்
இயற்சீர்-----------இயற்சீர்------------இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை---வெண்டளை----வெண்டளை
ஆக்/கம்--------- பல/வுந்-------- தரும்
நேர்/நேர்---------நிரை/நேர்----நிரை
தேமா--------------புளிமா----------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தரும்>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- விருப்பறாச் –அருப்பறா - தரும்
மோனை- அருப்பறா –ஆக்கம்
குறிப்பு- அனைத்து சீரிலும் இயற்சீர் வெண்டளையில் வந்துள்ளது
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவுந் தரும்
தெளிவுரை
அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைத்தால், அது மேன்மேலும்
வளர்ச்சி குறையாத ஆக்கம் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
விருப்/பறாச்----சுற்/றம்------------ இயை/யின்---- அருப்/பறா
நிரை/நிரை-----நேர்/நேர்---------நிரை/நேர்--------நிரை/நிரை
கருவிளம்--------தேமா---------------புளிமா-------------கருவிளம்
இயற்சீர்-----------இயற்சீர்------------இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை---வெண்டளை----வெண்டளை
ஆக்/கம்--------- பல/வுந்-------- தரும்
நேர்/நேர்---------நிரை/நேர்----நிரை
தேமா--------------புளிமா----------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தரும்>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- விருப்பறாச் –அருப்பறா - தரும்
மோனை- அருப்பறா –ஆக்கம்
குறிப்பு- அனைத்து சீரிலும் இயற்சீர் வெண்டளையில் வந்துள்ளது
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-15-சுற்றந்தழால்-523
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
அளவளா வி்ல்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று
தெளிவுரை
சுற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய
வாழ்க்கை, குளப்பரப்பானது கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போன்றது.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
அள/வளா-------- வி்ல்/லா/தான்------ வாழ்க்/கை --------குள/வளாக்
நிரை/நிரை-------நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்----------நிரை/நிரை
கருவிளம்---------தேமாங்காய்-----------தேமா---------------கருவிளம்
இயற்சீர்------------வெண்சீர்---------------இயற்சீர்----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை---------வெண்டளை----வெண்டளை
கோ/டின்/றி------- நீர்/நிறைந்------- தற்/று
நேர்/நேர்/நேர்----நேர்/நிரை-------நேர்/பு
தேமாங்காய்-------கூவிளம்---------காசு
வெண்சீர்-----------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தற்று>>>நேர்பு>>>காசு
1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.விளம் முன் நேர்
எதுகை- அளவளா –குளவளாக்
மோனை- குளவளாக் -கோடின்றி
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
அளவளா வி்ல்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று
தெளிவுரை
சுற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய
வாழ்க்கை, குளப்பரப்பானது கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போன்றது.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
அள/வளா-------- வி்ல்/லா/தான்------ வாழ்க்/கை --------குள/வளாக்
நிரை/நிரை-------நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்----------நிரை/நிரை
கருவிளம்---------தேமாங்காய்-----------தேமா---------------கருவிளம்
இயற்சீர்------------வெண்சீர்---------------இயற்சீர்----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை---------வெண்டளை----வெண்டளை
கோ/டின்/றி------- நீர்/நிறைந்------- தற்/று
நேர்/நேர்/நேர்----நேர்/நிரை-------நேர்/பு
தேமாங்காய்-------கூவிளம்---------காசு
வெண்சீர்-----------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தற்று>>>நேர்பு>>>காசு
1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.விளம் முன் நேர்
எதுகை- அளவளா –குளவளாக்
மோனை- குளவளாக் -கோடின்றி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-15-சுற்றந்தழால்-524
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
சுற்றத்தாற் சுற்றப்பட வொழுகல் செல்வந்தான்
பெற்றத்தாற் பெற்ற பயன்
தெளிவுரை
சுற்றத்தாரால் சுற்றப்படும்படியாக அவர்களைத் தழுவி அன்பாக
வாழ்தல் ஒருவன் செல்வத்தைப் பெற்றதனால் பெற்ற பயனாகும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
சுற்/றத்/தாற்------ சுற்/றப்/பட---------- வொழு/கல் -------செல்/வந்/தான்
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்/நிரை---நிரை/நேர்---------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்------தேமாங்காய்---------புளிமா---------------தேமாங்காய்
வெண்சீர்----------வெண்சீர்--------------இயற்சீர்-------------வெண்சீர்
வெண்டளை-----வெண்டளை--------வெண்டளை-----வெண்டளை
பெற்/றத்/தாற்------பெற்/ற------- பயன்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்--------தேமா----------மலர்
வெண்சீர்------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பயன்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- சுற்றத்தாற் -சுற்றப்பட - பெற்றத்தாற் –பெற்ற
மோனை- சுற்றத்தாற் -சுற்றப்பட , பெற்றத்தாற் –பெற்ற
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
சுற்றத்தாற் சுற்றப்பட வொழுகல் செல்வந்தான்
பெற்றத்தாற் பெற்ற பயன்
தெளிவுரை
சுற்றத்தாரால் சுற்றப்படும்படியாக அவர்களைத் தழுவி அன்பாக
வாழ்தல் ஒருவன் செல்வத்தைப் பெற்றதனால் பெற்ற பயனாகும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
சுற்/றத்/தாற்------ சுற்/றப்/பட---------- வொழு/கல் -------செல்/வந்/தான்
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்/நிரை---நிரை/நேர்---------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்------தேமாங்காய்---------புளிமா---------------தேமாங்காய்
வெண்சீர்----------வெண்சீர்--------------இயற்சீர்-------------வெண்சீர்
வெண்டளை-----வெண்டளை--------வெண்டளை-----வெண்டளை
பெற்/றத்/தாற்------பெற்/ற------- பயன்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்--------தேமா----------மலர்
வெண்சீர்------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பயன்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- சுற்றத்தாற் -சுற்றப்பட - பெற்றத்தாற் –பெற்ற
மோனை- சுற்றத்தாற் -சுற்றப்பட , பெற்றத்தாற் –பெற்ற
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-15-சுற்றந்தழால்-525
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
கொடுத்தலு மின்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தாற் சுற்றப் படும்.
தெளிவுரை
பொருள் கொடுத்தலும் இன்சொல் கூறுதலுமாகிய இரண்டும் செய்ய
வல்லவனானால், ஒருவன் தொடர்ந்த பல சுற்றத்தால் சூழப்படுவான்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
கொடுத்/தலு------மின்/சொலும்----ஆற்/றின்------- அடுக்/கிய
நிரை/நிரை-------நேர்/நிரை---------நேர்/நேர்----------நிரை/நிரை
கருவிளம்----------கூவிளம்------------தேமா---------------கருவிளம்
இயற்சீர்-------------இயற்சீர்-------------இயற்சீர்------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை-----வெண்டளை----வெண்டளை
சுற்/றத்/தாற்-------சுற்/றப்--------- படும்.
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்------நிரை
தேமாங்காய்-----தேமா------------மலர்
வெண்சீர்----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- கொடுத்தலு –அடுக்கிய , ஆற்றின் - சுற்றத்தாற் –சுற்றப்
மோனை- ஆற்றின் –அடுக்கிய , சுற்றத்தாற் -சுற்றப்
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
கொடுத்தலு மின்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தாற் சுற்றப் படும்.
தெளிவுரை
பொருள் கொடுத்தலும் இன்சொல் கூறுதலுமாகிய இரண்டும் செய்ய
வல்லவனானால், ஒருவன் தொடர்ந்த பல சுற்றத்தால் சூழப்படுவான்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
கொடுத்/தலு------மின்/சொலும்----ஆற்/றின்------- அடுக்/கிய
நிரை/நிரை-------நேர்/நிரை---------நேர்/நேர்----------நிரை/நிரை
கருவிளம்----------கூவிளம்------------தேமா---------------கருவிளம்
இயற்சீர்-------------இயற்சீர்-------------இயற்சீர்------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை-----வெண்டளை----வெண்டளை
சுற்/றத்/தாற்-------சுற்/றப்--------- படும்.
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்------நிரை
தேமாங்காய்-----தேமா------------மலர்
வெண்சீர்----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- கொடுத்தலு –அடுக்கிய , ஆற்றின் - சுற்றத்தாற் –சுற்றப்
மோனை- ஆற்றின் –அடுக்கிய , சுற்றத்தாற் -சுற்றப்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-15-சுற்றந்தழால்-526
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
பெருங்கொடையான் பேணான் வெகுளி யவனின்
மருங்குடையார் மாநிலத் தில்
தெளிவுரை
பெரிய கொடையாளியாகவும் சினமற்றவனாகவும் ஒருவன் இருந்தால்
அவனைப்போல் சுற்றத்தாரை உடையவர் உலகத்தில் யாரும் இல்லை.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
பெருங்/கொடை/யான்---பே/ணான்-----வெகு/ளி --------யவ/னின்
நிரை/நிரை/நேர்------------நேர்/நேர்--------நிரை/நேர்-------நிரை/நேர்
கருவிளங்காய்---------------தேமா-------------புளிமா-------------புளிமா
வெண்சீர்-----------------------இயற்சீர்----------இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை-----------------வெண்டளை--வெண்டளை---வெண்டளை
மருங்/குடை/யார்---மா/நிலத்------ தில்
நிரை/நிரை/நேர்----நேர்/நிரை----நேர்
கருவிளங்காய்-------கூவிளம்-------நாள்
வெண்சீர்---------------இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தில்>>>நேர்>>>நாள்
1.காய்முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.விளம் முன் நேர்
எதுகை- பெருங்கொடையான் – மருங்குடையார்
மோனை- பெருங்கொடையான் -பேணான்
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
பெருங்கொடையான் பேணான் வெகுளி யவனின்
மருங்குடையார் மாநிலத் தில்
தெளிவுரை
பெரிய கொடையாளியாகவும் சினமற்றவனாகவும் ஒருவன் இருந்தால்
அவனைப்போல் சுற்றத்தாரை உடையவர் உலகத்தில் யாரும் இல்லை.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
பெருங்/கொடை/யான்---பே/ணான்-----வெகு/ளி --------யவ/னின்
நிரை/நிரை/நேர்------------நேர்/நேர்--------நிரை/நேர்-------நிரை/நேர்
கருவிளங்காய்---------------தேமா-------------புளிமா-------------புளிமா
வெண்சீர்-----------------------இயற்சீர்----------இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை-----------------வெண்டளை--வெண்டளை---வெண்டளை
மருங்/குடை/யார்---மா/நிலத்------ தில்
நிரை/நிரை/நேர்----நேர்/நிரை----நேர்
கருவிளங்காய்-------கூவிளம்-------நாள்
வெண்சீர்---------------இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தில்>>>நேர்>>>நாள்
1.காய்முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.விளம் முன் நேர்
எதுகை- பெருங்கொடையான் – மருங்குடையார்
மோனை- பெருங்கொடையான் -பேணான்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-15-சுற்றந்தழால்-527
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே யுள
தெளிவுரை
காக்கை (தனக்குக் கிடைத்ததை) மறைத்துவைக்காமல் சுற்றத்தைக் கூவி
அழைத்து உண்ணும்; ஆக்கமும் அத்தகைய இயல்பு உடையவர்க்கே உண்டு.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
காக்/கை ----------கர/வா ------------கரைந்/துண்/ணும்---ஆக்/கமும்
நேர்/நேர்----------நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்--------நேர்/நிரை
தேமா---------------புளிமா-------------புளிமாங்காய்------------கூவிளம்
இயற்சீர்-----------இயற்சீர்------------வெண்சீர்------------------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை---வெண்டளை-------------வெண்டளை
அன்/னநீ-------- ரார்க்/கே -----யுள
நேர்/நிரை-------நேர்/நேர்------நிரை
கூவிளம்----------தேமா-----------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>யுள>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர்4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- காக்கை –ஆக்கமும் , கரவா- கரைந்துண்ணும் – ரார்க்கே
மோனை- காக்கை –கரவா- கரைந்துண்ணும் , ஆக்கமும் -அன்னநீ
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே யுள
தெளிவுரை
காக்கை (தனக்குக் கிடைத்ததை) மறைத்துவைக்காமல் சுற்றத்தைக் கூவி
அழைத்து உண்ணும்; ஆக்கமும் அத்தகைய இயல்பு உடையவர்க்கே உண்டு.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
காக்/கை ----------கர/வா ------------கரைந்/துண்/ணும்---ஆக்/கமும்
நேர்/நேர்----------நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்--------நேர்/நிரை
தேமா---------------புளிமா-------------புளிமாங்காய்------------கூவிளம்
இயற்சீர்-----------இயற்சீர்------------வெண்சீர்------------------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை---வெண்டளை-------------வெண்டளை
அன்/னநீ-------- ரார்க்/கே -----யுள
நேர்/நிரை-------நேர்/நேர்------நிரை
கூவிளம்----------தேமா-----------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>யுள>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர்4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- காக்கை –ஆக்கமும் , கரவா- கரைந்துண்ணும் – ரார்க்கே
மோனை- காக்கை –கரவா- கரைந்துண்ணும் , ஆக்கமும் -அன்னநீ
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-15-சுற்றந்தழால்-528
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.
தெளிவுரை
அரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு
ஏற்றவாறு நோக்கினால், அதை விரும்பிச் சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
பொது/நோக்/கான்-----வேந்/தன்--------வரி/சையா-----நோக்/கின்
நிரை/நேர்/நேர்----------நேர்/நேர்---------நிரை/நிரை---நேர்/நேர்
புளிமாங்காய்-------------தேமா--------------கருவிளம்-------தேமா
வெண்சீர்------------------இயற்சீர்------------இயற்சீர்-------- இயற்சீர்
வெண்டளை-------------வெண்டளை---வெண்டளை---வெண்டளை
அது/நோக்/கி -----வாழ்/வார்------பலர்.
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்-------நிரை
புளிமாங்காய்-------தேமா-------------மலர்
வெண்சீர்-------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>>பலர்>>>>நிரை>>>>மலர்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- பொதுநோக்கான் – அதுநோக்கி
மோனை- வரிசையா - வாழ்வார்
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.
தெளிவுரை
அரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு
ஏற்றவாறு நோக்கினால், அதை விரும்பிச் சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
பொது/நோக்/கான்-----வேந்/தன்--------வரி/சையா-----நோக்/கின்
நிரை/நேர்/நேர்----------நேர்/நேர்---------நிரை/நிரை---நேர்/நேர்
புளிமாங்காய்-------------தேமா--------------கருவிளம்-------தேமா
வெண்சீர்------------------இயற்சீர்------------இயற்சீர்-------- இயற்சீர்
வெண்டளை-------------வெண்டளை---வெண்டளை---வெண்டளை
அது/நோக்/கி -----வாழ்/வார்------பலர்.
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்-------நிரை
புளிமாங்காய்-------தேமா-------------மலர்
வெண்சீர்-------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>>பலர்>>>>நிரை>>>>மலர்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- பொதுநோக்கான் – அதுநோக்கி
மோனை- வரிசையா - வாழ்வார்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Page 66 of 100 • 1 ... 34 ... 65, 66, 67 ... 83 ... 100
Similar topics
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் -பதிவில் பாண்ட் சைஸ் குறைந்தது ஏன்?
» ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை
» திருக்குறளின் சிறப்பு
» திருக்குறளின் சிறப்பு
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் -பதிவில் பாண்ட் சைஸ் குறைந்தது ஏன்?
» ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை
» திருக்குறளின் சிறப்பு
» திருக்குறளின் சிறப்பு
Page 66 of 100
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|