புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
Page 62 of 100 •
Page 62 of 100 • 1 ... 32 ... 61, 62, 63 ... 81 ... 100
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-10-வலியறிதல்-479
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.
தெளிவுரை
பொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்)
இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து கெட்டுவிடும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
அள/வறிந்/து------- வா/ழா/தான்----- வாழ்க்/கை------ உள/போ/ல
நிரை/நிரை/நேர்---நேர்/நேர்/நேர்---நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்
கருவிளங்காய்------தேமாங்காய்------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர்--------------வெண்சீர்----------இயற்சீர்------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை-----வெண்டளை----வெண்டளை
இல்/லா/கித்------ தோன்/றாக்-----கெடும்.
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்---------நிரை
தேமாங்காய்------தேமா--------------மலர்
வெண்சீர்----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>கெடும்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- அளவறிந்து –உளபோல , வாழாதான்- வாழ்க்கை
மோனை- வாழாதான் –வாழ்க்கை
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.
தெளிவுரை
பொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்)
இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து கெட்டுவிடும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
அள/வறிந்/து------- வா/ழா/தான்----- வாழ்க்/கை------ உள/போ/ல
நிரை/நிரை/நேர்---நேர்/நேர்/நேர்---நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்
கருவிளங்காய்------தேமாங்காய்------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர்--------------வெண்சீர்----------இயற்சீர்------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை-----வெண்டளை----வெண்டளை
இல்/லா/கித்------ தோன்/றாக்-----கெடும்.
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்---------நிரை
தேமாங்காய்------தேமா--------------மலர்
வெண்சீர்----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>கெடும்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- அளவறிந்து –உளபோல , வாழாதான்- வாழ்க்கை
மோனை- வாழாதான் –வாழ்க்கை
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-10-வலியறிதல்-480
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
உளவரை தூக்காத வொப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.
தெளிவுரை
தனக்குப் பொருள் உள்ள அளவை ஆராயாமல் மேற்கொள்ளும்
ஒப்புரவினால், ஒருவனுடைய செல்வத்தின் அளவு விரைவில் கெடும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
உள/வரை-------- தூக்/கா/த---------- வொப்/புர-------- வாண்/மை
நிரை/நிரை------நேர்/நேர்/நேர்----நேர்/நிரை--------நேர்/நேர்
கருவிளம்---------தேமாங்காய்-------கூவிளம்-----------தேமா
இயற்சீர்------------வெண்சீர்------------இயற்சீர்------------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------வெண்டளை----வெண்டளை
வள/வரை------- வல்/லைக்----கெடும்.
நிரை/நிரை-----நேர்/நேர்-------நிரை
கருவிளம்--------தேமா------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>கெடும்>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- உளவரை – வளவரை
மோனை- வாண்மை -வளவரை -வல்லைக்
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
உளவரை தூக்காத வொப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.
தெளிவுரை
தனக்குப் பொருள் உள்ள அளவை ஆராயாமல் மேற்கொள்ளும்
ஒப்புரவினால், ஒருவனுடைய செல்வத்தின் அளவு விரைவில் கெடும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
உள/வரை-------- தூக்/கா/த---------- வொப்/புர-------- வாண்/மை
நிரை/நிரை------நேர்/நேர்/நேர்----நேர்/நிரை--------நேர்/நேர்
கருவிளம்---------தேமாங்காய்-------கூவிளம்-----------தேமா
இயற்சீர்------------வெண்சீர்------------இயற்சீர்------------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------வெண்டளை----வெண்டளை
வள/வரை------- வல்/லைக்----கெடும்.
நிரை/நிரை-----நேர்/நேர்-------நிரை
கருவிளம்--------தேமா------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>கெடும்>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- உளவரை – வளவரை
மோனை- வாண்மை -வளவரை -வல்லைக்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-11-காலமறிதல்-481
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது
தெளிவுரை
காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும்; அதுபோல்
பகையை வெல்லக் கருதும் அரசர்க்கும் அதற்கு ஏற்ற காலம் வேண்டும்
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
பகல்/வெல்/லுங்----கூ/கையைக்----காக்/கை ---------இகல்/வெல்/லும்
நிரை/நேர்/நேர்------நேர்/நிரை-------நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்---------கூவிளம்-----------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர்---------------இயற்சீர்------------இயற்சீர்------------வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை----வெண்டளை----வெண்டளை
வேந்/தர்க்/கு-------வேண்/டும்----பொழு/து
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்--------நிரை/பு
தேமாங்காய்-------தேமா-------------பிறப்பு
வெண்சீர்-----------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பொழுது>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- பகல்வெல்லுங் –கூகையைக்- காக்கை- இகல்வெல்லும்
மோனை- வேந்தர்க்கு - வேண்டும்
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது
தெளிவுரை
காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும்; அதுபோல்
பகையை வெல்லக் கருதும் அரசர்க்கும் அதற்கு ஏற்ற காலம் வேண்டும்
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
பகல்/வெல்/லுங்----கூ/கையைக்----காக்/கை ---------இகல்/வெல்/லும்
நிரை/நேர்/நேர்------நேர்/நிரை-------நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்---------கூவிளம்-----------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர்---------------இயற்சீர்------------இயற்சீர்------------வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை----வெண்டளை----வெண்டளை
வேந்/தர்க்/கு-------வேண்/டும்----பொழு/து
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்--------நிரை/பு
தேமாங்காய்-------தேமா-------------பிறப்பு
வெண்சீர்-----------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பொழுது>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- பகல்வெல்லுங் –கூகையைக்- காக்கை- இகல்வெல்லும்
மோனை- வேந்தர்க்கு - வேண்டும்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-11-காலமறிதல்-482
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
பருவத்தோ டொட்ட வொழுகல் திருவினைத்
தீராமை யார்க்குங் கயிறு
தெளிவுரை
காலத்தோடு பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் (நில்லாத இயல்பு உடைய)
செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
பரு/வத்/தோ-------- டொட்/ட --------வொழு/கல்----- திரு/வினைத்
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்--------நிரை/நேர்-------நிரை/நிரை
புளிமாங்காய்--------தேமா--------------புளிமா-------------கருவிளம்
வெண்சீர்--------------இயற்சீர்-----------இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை---வெண்டளை----வெண்டளை
தீ/ரா/மை------- யார்க்/குங்------கயி/று
நேர்/நேர்--------நேர்/நேர்--------நிரை/பு
தேமா-------------தேமா--------------பிறப்பு
இயற்சீர்----------இயற்சீர்
வெண்டளை--வெண்டளை
ஈற்றுச்சீர்>>>கயிறு>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- பருவத்தோ –திருவினைத் , தீராமை -யார்க்குங்
மோனை- திருவினைத் -தீராமை
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
பருவத்தோ டொட்ட வொழுகல் திருவினைத்
தீராமை யார்க்குங் கயிறு
தெளிவுரை
காலத்தோடு பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் (நில்லாத இயல்பு உடைய)
செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
பரு/வத்/தோ-------- டொட்/ட --------வொழு/கல்----- திரு/வினைத்
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்--------நிரை/நேர்-------நிரை/நிரை
புளிமாங்காய்--------தேமா--------------புளிமா-------------கருவிளம்
வெண்சீர்--------------இயற்சீர்-----------இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை---வெண்டளை----வெண்டளை
தீ/ரா/மை------- யார்க்/குங்------கயி/று
நேர்/நேர்--------நேர்/நேர்--------நிரை/பு
தேமா-------------தேமா--------------பிறப்பு
இயற்சீர்----------இயற்சீர்
வெண்டளை--வெண்டளை
ஈற்றுச்சீர்>>>கயிறு>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- பருவத்தோ –திருவினைத் , தீராமை -யார்க்குங்
மோனை- திருவினைத் -தீராமை
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-11-காலமறிதல்-483
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
அருவினை யென்ப வுளவோ கருவியாற்
காலம் அறிந்து செயின்
தெளிவுரை
(செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்ற
காலத்தையும் அறிந்து செய்தால், அரிய செயல்கள் என்பவை உண்டோ?
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
அரு/வினை----- யென்/ப--------- வுள/வோ---------- கரு/வியாற்
நிரை/நிரை-------நேர்/நேர்---------நிரை/நேர்---------நிரை/நிரை
கருவிளம்----------தேமா---------------புளிமா--------------கருவிளம்
இயற்சீர்-------------இயற்சீர்------------இயற்சீர்------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை----வெண்டளை----வெண்டளை
கா/லம்------------ அறிந்/து------- செயின்
நேர்/நேர்---------நிரை/நேர்------நிரை
தேமா--------------புளிமா------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>செயின்>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- அருவினை -கருவியாற்
மோனை- அருவினை – அறிந்து , கருவியாற் –காலம்
குறிப்பு-அனைத்து சீரும் இயற்சீர் வெண்டளையில் வந்துள்ளது
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
அருவினை யென்ப வுளவோ கருவியாற்
காலம் அறிந்து செயின்
தெளிவுரை
(செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்ற
காலத்தையும் அறிந்து செய்தால், அரிய செயல்கள் என்பவை உண்டோ?
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
அரு/வினை----- யென்/ப--------- வுள/வோ---------- கரு/வியாற்
நிரை/நிரை-------நேர்/நேர்---------நிரை/நேர்---------நிரை/நிரை
கருவிளம்----------தேமா---------------புளிமா--------------கருவிளம்
இயற்சீர்-------------இயற்சீர்------------இயற்சீர்------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை----வெண்டளை----வெண்டளை
கா/லம்------------ அறிந்/து------- செயின்
நேர்/நேர்---------நிரை/நேர்------நிரை
தேமா--------------புளிமா------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>செயின்>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- அருவினை -கருவியாற்
மோனை- அருவினை – அறிந்து , கருவியாற் –காலம்
குறிப்பு-அனைத்து சீரும் இயற்சீர் வெண்டளையில் வந்துள்ளது
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-11-காலமறிதல்-484
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
ஞாலங் கருதினுங் கைகூடுங் காலங்
கருதி யிடத்தாற் செயின்.
தெளிவுரை
(செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு
செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஞா/லங்------------ கரு/தினுங்-------கை/கூ/டுங்-------கா/லங்
நேர்/நேர்------------நிரை/நிரை-----நேர்/நேர்/நேர்---நேர்/நேர்
தேமா-----------------கருவிளம்--------தேமாங்காய்------தேமா
இயற்சீர்-------------இயற்சீர்------------வெண்சீர்----------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை----வெண்டளை----வெண்டளை
கரு/தி------------- யிடத்/தாற்-----செயின்.
நிரை/நேர்-------நிரை/நேர்-----நிரை
புளிமா-------------புளிமா-----------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>செயின்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- ஞாலங் –காலங் , கருதினுங் – கருதி
மோனை- கருதினுங் –கைகூடுங் – காலங் -கருதி
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
ஞாலங் கருதினுங் கைகூடுங் காலங்
கருதி யிடத்தாற் செயின்.
தெளிவுரை
(செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு
செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஞா/லங்------------ கரு/தினுங்-------கை/கூ/டுங்-------கா/லங்
நேர்/நேர்------------நிரை/நிரை-----நேர்/நேர்/நேர்---நேர்/நேர்
தேமா-----------------கருவிளம்--------தேமாங்காய்------தேமா
இயற்சீர்-------------இயற்சீர்------------வெண்சீர்----------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை----வெண்டளை----வெண்டளை
கரு/தி------------- யிடத்/தாற்-----செயின்.
நிரை/நேர்-------நிரை/நேர்-----நிரை
புளிமா-------------புளிமா-----------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>செயின்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- ஞாலங் –காலங் , கருதினுங் – கருதி
மோனை- கருதினுங் –கைகூடுங் – காலங் -கருதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-11-காலமறிதல்-485
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
காலங் கருதி யிருப்பர் கலங்காது
ஞாலங் கருது பவர்.
தெளிவுரை
உலகத்தைக் கொள்ளக் கருதுகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல்
அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக் கொண்டு பொறுத்திருப்பர்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
கா/லங்------------ கரு/தி------------- யிருப்/பர்--------- கலங்/கா/து
நேர்/நேர்----------நிரை/நேர்--------நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்
தேமா---------------புளிமா--------------புளிமா-------------புளிமாங்காய்
இயற்சீர்------------இயற்சீர்------------இயற்சீர்-----------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை---வெண்டளை
ஞா/லங்---------- கரு/து---------- பவர்.
நேர்/நேர்---------நிரை/நேர்-----நிரை
தேமா--------------புளிமா-----------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பவர்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- காலங் –கலங்காது – ஞாலங் , கருதி -யிருப்பர் – கருது
மோனை- காலங் -கருதி –கலங்காது -கருது
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
காலங் கருதி யிருப்பர் கலங்காது
ஞாலங் கருது பவர்.
தெளிவுரை
உலகத்தைக் கொள்ளக் கருதுகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல்
அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக் கொண்டு பொறுத்திருப்பர்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
கா/லங்------------ கரு/தி------------- யிருப்/பர்--------- கலங்/கா/து
நேர்/நேர்----------நிரை/நேர்--------நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்
தேமா---------------புளிமா--------------புளிமா-------------புளிமாங்காய்
இயற்சீர்------------இயற்சீர்------------இயற்சீர்-----------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை---வெண்டளை
ஞா/லங்---------- கரு/து---------- பவர்.
நேர்/நேர்---------நிரை/நேர்-----நிரை
தேமா--------------புளிமா-----------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பவர்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- காலங் –கலங்காது – ஞாலங் , கருதி -யிருப்பர் – கருது
மோனை- காலங் -கருதி –கலங்காது -கருது
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-11-காலமறிதல்-486
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.
தெளிவுரை
ஊக்கம் மிகுந்தவன் (காலத்தை எதிர்பார்த்து) அடங்கியிருத்தல், போர் செய்யும் ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்காகப் பின்னே கால்வாங்குதலைப் போன்றது.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஊக்/கம்------------ உடை/யான்-----ஒடுக்/கம் ----------பொரு/தகர்
நேர்/நேர்-----------நிரை/நேர்-------நிரை/நேர்---------நிரை/நிரை
தேமா----------------புளிமா-------------புளிமா---------------கருவிளம்
இயற்சீர்-------------இயற்சீர்------------இயற்சீர்------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை---வெண்டளை-----வெண்டளை
தாக்/கற்/குப்------ பே/ருந்------- தகைத்/து.
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்-----நிரை/பு
தேமாங்காய்-------தேமா----------பிறப்பு
வெண்சீர்-----------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தகைத்து>>>நிரைபு>>>பிறப்பு
1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- ஊக்கம் – தாக்கற்குப் - தகைத்து , பொருதகர் – பேருந்
மோனை- ஊக்கம் -உடையான் –ஒடுக்கம் , தாக்கற்குப் -தகைத்து.
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.
தெளிவுரை
ஊக்கம் மிகுந்தவன் (காலத்தை எதிர்பார்த்து) அடங்கியிருத்தல், போர் செய்யும் ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்காகப் பின்னே கால்வாங்குதலைப் போன்றது.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஊக்/கம்------------ உடை/யான்-----ஒடுக்/கம் ----------பொரு/தகர்
நேர்/நேர்-----------நிரை/நேர்-------நிரை/நேர்---------நிரை/நிரை
தேமா----------------புளிமா-------------புளிமா---------------கருவிளம்
இயற்சீர்-------------இயற்சீர்------------இயற்சீர்------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை---வெண்டளை-----வெண்டளை
தாக்/கற்/குப்------ பே/ருந்------- தகைத்/து.
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்-----நிரை/பு
தேமாங்காய்-------தேமா----------பிறப்பு
வெண்சீர்-----------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தகைத்து>>>நிரைபு>>>பிறப்பு
1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- ஊக்கம் – தாக்கற்குப் - தகைத்து , பொருதகர் – பேருந்
மோனை- ஊக்கம் -உடையான் –ஒடுக்கம் , தாக்கற்குப் -தகைத்து.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-11-காலமறிதல்-487
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
பொள்ளென வாங்கே புறம்வேரார் காலம்பார்த்
துள்வேர்ப்ப ரொள்ளி யவர்.
தெளிவுரை
அறிவுடையவர், (பகைவர் தீங்கு செய்த) அப்பொழுதே உடனே புறத்தில் சினம் கொள்ளமாட்டார்;(வெல்வதற்கு ஏற்ற) காலம் பார்த்து அகத்தில் சினம் கொள்வர்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
பொள்/ளென-----வாங்/கே--------- புறம்/வே/ரார்----- கா/லம்/பார்த்
நேர்/நிரை----------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்
கூவிளம்------------தேமா---------------புளிமாங்காய்-------தேமாங்காய்
இயற்சீர்-------------இயற்சீர்------------வெண்சீர்-------------வெண்சீர்
வெண்டளை-----வெண்டளை----வெண்டளை--------வெண்டளை
துள்/வேர்ப்/ப------ரொள்/ளி------யவர்.
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்-------நிரை
தேமாங்காய்-------தேமா------------மலர்
வெண்சீர்-----------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>யவர்>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- பொள்ளென – துள்வேர்ப்ப- ரொள்ளி
மோனை- பொள்ளென -புறம்வேரார்
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
பொள்ளென வாங்கே புறம்வேரார் காலம்பார்த்
துள்வேர்ப்ப ரொள்ளி யவர்.
தெளிவுரை
அறிவுடையவர், (பகைவர் தீங்கு செய்த) அப்பொழுதே உடனே புறத்தில் சினம் கொள்ளமாட்டார்;(வெல்வதற்கு ஏற்ற) காலம் பார்த்து அகத்தில் சினம் கொள்வர்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
பொள்/ளென-----வாங்/கே--------- புறம்/வே/ரார்----- கா/லம்/பார்த்
நேர்/நிரை----------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்
கூவிளம்------------தேமா---------------புளிமாங்காய்-------தேமாங்காய்
இயற்சீர்-------------இயற்சீர்------------வெண்சீர்-------------வெண்சீர்
வெண்டளை-----வெண்டளை----வெண்டளை--------வெண்டளை
துள்/வேர்ப்/ப------ரொள்/ளி------யவர்.
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்-------நிரை
தேமாங்காய்-------தேமா------------மலர்
வெண்சீர்-----------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>யவர்>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- பொள்ளென – துள்வேர்ப்ப- ரொள்ளி
மோனை- பொள்ளென -புறம்வேரார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-11-காலமறிதல்-488
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
செறுநரைக் காணிற் சுமக்க விறுவரை
காணிற் கிழக்காந் தலை.
தெளிவுரை
பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்ல வேண்டும்; அப் பகைவர்க்கு
முடிவுகாலம் வந்தபோது அவருடைய தலைகீழே விழும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
செறு/நரைக்----- கா/ணிற்-------- சுமக்/க--------------- விறு/வரை
நிரை/நிரை-------நேர்/நேர்---------நிரை/நேர்----------நிரை/நிரை
கருவிளம்----------தேமா---------------புளிமா---------------கருவிளம்
இயற்சீர்-------------இயற்சீர்------------இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை----வெண்டளை-----வெண்டளை
கா/ணிற்--------- கிழக்/காந்------- தலை.
நேர்/நேர்---------நிரை/நேர்-------நிரை
தேமா--------------புளிமா--------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தலை>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- செறுநரைக் – விறுவரை , காணிற் – காணிற்
மோனை- காணிற் – காணிற்
குறிப்பு- அனைத்து சீரும் இயற்சீர் வெண்டளையில் வந்துள்ளது .
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
செறுநரைக் காணிற் சுமக்க விறுவரை
காணிற் கிழக்காந் தலை.
தெளிவுரை
பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்ல வேண்டும்; அப் பகைவர்க்கு
முடிவுகாலம் வந்தபோது அவருடைய தலைகீழே விழும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
செறு/நரைக்----- கா/ணிற்-------- சுமக்/க--------------- விறு/வரை
நிரை/நிரை-------நேர்/நேர்---------நிரை/நேர்----------நிரை/நிரை
கருவிளம்----------தேமா---------------புளிமா---------------கருவிளம்
இயற்சீர்-------------இயற்சீர்------------இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை----வெண்டளை-----வெண்டளை
கா/ணிற்--------- கிழக்/காந்------- தலை.
நேர்/நேர்---------நிரை/நேர்-------நிரை
தேமா--------------புளிமா--------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தலை>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- செறுநரைக் – விறுவரை , காணிற் – காணிற்
மோனை- காணிற் – காணிற்
குறிப்பு- அனைத்து சீரும் இயற்சீர் வெண்டளையில் வந்துள்ளது .
- Sponsored content
Page 62 of 100 • 1 ... 32 ... 61, 62, 63 ... 81 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 62 of 100
|
|