ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

+8
சிவா
ayyasamy ram
M.Jagadeesan
Dr.S.Soundarapandian
krishnaamma
T.N.Balasubramanian
aeroboy2000
பழ.முத்துராமலிங்கம்
12 posters

Page 7 of 100 Previous  1 ... 6, 7, 8 ... 53 ... 100  Next

Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Empty திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Jan 25, 2018 7:27 pm

T.N.Balasubramanian wrote: திரு (பழ மு + M J ),
நீங்கள் இருவரும் கலந்திடும்
உரையாடல்கள் பயனுள்ளதாகவே இருக்கும் .
ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
நான் பதிவு செய்யும் திருக்குறள் யாப்பிலக்கணமோ அல்லது குறளிலோ தவறு வந்து
விடக்கூடாது என்பதே என் விருப்பம்.
புதிதாக பிரிண்ட் செய்த குறட்பாக்கள் பிரித்து எளிதில் புரிந்து கொண்டு படிக்கும் படி பதித்து
உள்ளனர், இதை யாப்பிலக்கணம் பகுக்கும் போது நிறைய பிழை வந்துவிடுகிறது.
இந்த தவறுகளை ஜெதீஸ் அவர்கள் தான் ஒவ்வொண்றாக தெளிவாக படித்து சிறு பிழையை
கூட திருத்தியுள்ளார்.

பழைய கூட்டெழுத்து திருக்குறளே யாப்பிலக்கணம் பகுக்க சரியாகயிருக்கும்.
அந்த சரியான புத்தகம் பற்றியும் கூறியுள்ளார் அதை வாங்கி சரியாக செய்வேன்.
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி ஐயா.
குறிப்பு
நான் ''ஈற்றுச்சீர்'' என்று கூகுளிலில் தேடினேன்
என்ன அதிசயம் ''திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்'' ஈகரை பதிவு லிங்க் வந்து
முதலில் நின்றது உள்ளே நுழைந்த போது அனைத்தும் இந்த பதிவுகள் சந்தோஷம்
அதே சமயம் பயம் இதில் தவறு செய்யக்கூடாது என்ற உணர்வு
நீங்களும் இதை பாருங்கள் ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by Guest Thu Jan 25, 2018 8:10 pm

இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார் 
பெருமை பிறங்கிற் றுலகு .

இதில் தீண்டறம்.. அல்லது ஈண்டுஅறம்… என்பது சரியா? அல்லது இரண்டுமே?

இருமை வகை தெரிந்து - பிறப்பு வீடு என்னும் இரண்டனது துன்ப இன்பக் கூறுபாடுகளை ஆராய்ந்து அறிந்து; ஈண்டு அறம் பூண்டார் பெருமை - அப்பிறப்பு அறுத்தற்கு இப்பிறப்பின்கண் துறவறத்தைப் பூண்டாரது பெருமையே; உலகு பிறங்கிற்று - உலகின்கண் உயர்ந்தது. (தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம்பொருப்பன் (பரிபாடல்) என்புழிப் போல, 'இருமை' என்றது ஈண்டு எண்ணின்கண் நின்றது. பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது. இதனால் திகிரி உருட்டி உலகம் முழுது ஆண்ட அரசர் முதலாயினார் பெருமை பிரிக்கப்பட்டது. இவை மூன்று பாட்டானும் நீத்தார் பெருமையே எல்லாப் பெருமையினும் மிக்கது என்பது கூறப்பட்டது.).

[You must be registered and logged in to see this link.]

......................
avatar
Guest
Guest


Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Jan 25, 2018 8:14 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-27

சுவை/ஒளி ஊ/றுஓ/சை நாற்/றமென்/று ஐந்/தின்
வகை/தெரி/வான் கட்/டே உலகு


தெளிவுரை

சுவை முதலிய ஐம்புலன்களின் இயல்புகளை அறிந்து அவற்றை
வென்றவரின் ஆணைப்படியே இவ்வுலகம் இயங்குகிறது

அசை

1.நிரை/நிரை 2.நேர்/நிரை/நேர் 3.நேர்/நிரை/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நிரை/நேர் 6.நேர்/நேர் 7நிரைபு


1. குறிலினை/ குறிலினை
2. நெடில் / குறினெடில்/ குறில்
3. நெற்றொற்று / குறிலினையொற்று / குறில்
4. நெற்றொற்று / குற்றொற்று
5. குறிலினை / குறிலினை / நெற்றொற்று
6. குற்றொற்று / நெடில்
7. குறிலினை / குறில்


அசை>>>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>>>>தளை

1.நிரை/நிரை >>>>>> கருவிளம்>>>>>>>> இயற்சீர் வெண்டளை
2.நேர்/நிரை/நேர் >>> கூவிளங்காய்>>>>> வெண்சீர் வெண்டளை
3.நேர்/நிரை/நேர் >>> கூவிளங்காய்>>>>> வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்>>>>>>>>>>>தேமா>>>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
5.நிரை/நிரை/நேர்>>> கருவிளங்காய்>>>> வெண்சீர் வெண்டளை
6.நேர்/நேர்>>>>>>>>>> தேமா >>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
7. ஈற்றுச்சீர்>>>>உலகு>>>>நிரைபு>>>பிறப்பு

எதுகை- ஊறுஓசை - நாற்றமென்று
மோனை- றுஓசை - லகு

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by M.Jagadeesan Thu Jan 25, 2018 8:21 pm

மூர்த்தி wrote:இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார் 
பெருமை பிறங்கிற் றுலகு .

இதில் தீண்டறம்.. அல்லது ஈண்டுஅறம்… என்பது சரியா? அல்லது இரண்டுமே?

இருமை வகை தெரிந்து - பிறப்பு வீடு என்னும் இரண்டனது துன்ப இன்பக் கூறுபாடுகளை ஆராய்ந்து அறிந்து; ஈண்டு அறம் பூண்டார் பெருமை - அப்பிறப்பு அறுத்தற்கு இப்பிறப்பின்கண் துறவறத்தைப் பூண்டாரது பெருமையே; உலகு பிறங்கிற்று - உலகின்கண் உயர்ந்தது. (தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம்பொருப்பன் (பரிபாடல்) என்புழிப் போல, 'இருமை' என்றது ஈண்டு எண்ணின்கண் நின்றது. பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது. இதனால் திகிரி உருட்டி உலகம் முழுது ஆண்ட அரசர் முதலாயினார் பெருமை பிரிக்கப்பட்டது. இவை மூன்று பாட்டானும் நீத்தார் பெருமையே எல்லாப் பெருமையினும் மிக்கது என்பது கூறப்பட்டது.).

[You must be registered and logged in to see this link.]

......................
[You must be registered and logged in to see this link.]


வகைதெரிந்து + ஈண்டறம் = வகைதெரிந் தீண்டறம்

என்று வரும் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Jan 25, 2018 8:31 pm

மூர்த்தி wrote:இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார் 
பெருமை பிறங்கிற் றுலகு .

இதில் தீண்டறம்.. அல்லது ஈண்டுஅறம்… என்பது சரியா? அல்லது இரண்டுமே?

இருமை வகை தெரிந்து - பிறப்பு வீடு என்னும் இரண்டனது துன்ப இன்பக் கூறுபாடுகளை ஆராய்ந்து அறிந்து; ஈண்டு அறம் பூண்டார் பெருமை - அப்பிறப்பு அறுத்தற்கு இப்பிறப்பின்கண் துறவறத்தைப் பூண்டாரது பெருமையே; உலகு பிறங்கிற்று - உலகின்கண் உயர்ந்தது. (தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம்பொருப்பன் (பரிபாடல்) என்புழிப் போல, 'இருமை' என்றது ஈண்டு எண்ணின்கண் நின்றது. பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது. இதனால் திகிரி உருட்டி உலகம் முழுது ஆண்ட அரசர் முதலாயினார் பெருமை பிரிக்கப்பட்டது. இவை மூன்று பாட்டானும் நீத்தார் பெருமையே எல்லாப் பெருமையினும் மிக்கது என்பது கூறப்பட்டது.).

[You must be registered and logged in to see this link.]

......................
[You must be registered and logged in to see this link.]
முதலில் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். உங்கள் விளக்கம் அருமை.
திருத்திய புதுப்பதிப்புக்களில்
ஈண்டுஅறம் என்றும் ,
பழைய பதிப்பில்
தீண்டறம் என்றும் உள்ளது.
இரண்டும் சரியாகத் தான் இருக்க வேண்டும் இதற்கு ஜெகதீஸ் அவர்கள் தெளிவான
விளக்கம் அளிக்க இயலும்.
நன்றி மூர்த்தி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Jan 25, 2018 8:34 pm

M.Jagadeesan wrote:
மூர்த்தி wrote:இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார் 
பெருமை பிறங்கிற் றுலகு .

இதில் தீண்டறம்.. அல்லது ஈண்டுஅறம்… என்பது சரியா? அல்லது இரண்டுமே?

இருமை வகை தெரிந்து - பிறப்பு வீடு என்னும் இரண்டனது துன்ப இன்பக் கூறுபாடுகளை ஆராய்ந்து அறிந்து; ஈண்டு அறம் பூண்டார் பெருமை - அப்பிறப்பு அறுத்தற்கு இப்பிறப்பின்கண் துறவறத்தைப் பூண்டாரது பெருமையே; உலகு பிறங்கிற்று - உலகின்கண் உயர்ந்தது. (தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம்பொருப்பன் (பரிபாடல்) என்புழிப் போல, 'இருமை' என்றது ஈண்டு எண்ணின்கண் நின்றது. பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது. இதனால் திகிரி உருட்டி உலகம் முழுது ஆண்ட அரசர் முதலாயினார் பெருமை பிரிக்கப்பட்டது. இவை மூன்று பாட்டானும் நீத்தார் பெருமையே எல்லாப் பெருமையினும் மிக்கது என்பது கூறப்பட்டது.).

[You must be registered and logged in to see this link.]

......................
[You must be registered and logged in to see this link.]


வகைதெரிந்து + ஈண்டறம் = வகைதெரிந் தீண்டறம்

என்று வரும் .
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஜெகதீஸ் நீங்கள் முந்தி பதிந்து விட்டீர்கள்.
அருமையான விளக்கம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by Guest Thu Jan 25, 2018 8:40 pm

நன்றி தெரிந்து கொண்டேன் .

ஈகரைக்கு வந்த போது தமிழ் தவறுகளை சுட்டிக் காட்டி திருத்திய ஜெகதீசன் ஐயாவிற்கு, ரமணியன் ஐயாவிற்கு நன்றி. இல்லையேல் இந்த அளவிற்கு தமிழை என்னால் எழுத முடியாது.

நன்றி முத்துராமலிங்கம் ஐயா.
avatar
Guest
Guest


Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by M.Jagadeesan Thu Jan 25, 2018 8:50 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-27

சுவை/ஒளி ஊ/றுஓ/சை நாற்/றமென்/று ஐந்/தின்
வகை/தெரி/வான் கட்/டே உலகு


தெளிவுரை

சுவை முதலிய ஐம்புலன்களின் இயல்புகளை அறிந்து அவற்றை
வென்றவரின் ஆணைப்படியே இவ்வுலகம் இயங்குகிறது

அசை

1.நிரை/நிரை 2.நேர்/நிரை/நேர் 3.நேர்/நிரை/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நிரை/நேர் 6.நேர்/நேர் 7நிரைபு


1. குறிலினை/ குறிலினை
2. நெடில் / குறினெடில்/ குறில்
3. நெற்றொற்று / குறிலினையொற்று / குறில்
4. நெற்றொற்று / குற்றொற்று
5. குறிலினை / குறிலினை / நெற்றொற்று
6. குற்றொற்று / நெடில்
7. குறிலினை / குறில்


அசை>>>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>>>>தளை

1.நிரை/நிரை >>>>>> கருவிளம்>>>>>>>> இயற்சீர் வெண்டளை
2.நேர்/நிரை/நேர் >>> கூவிளங்காய்>>>>> வெண்சீர் வெண்டளை
3.நேர்/நிரை/நேர் >>> கூவிளங்காய்>>>>> வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்>>>>>>>>>>>தேமா>>>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
5.நிரை/நிரை/நேர்>>> கருவிளங்காய்>>>> வெண்சீர் வெண்டளை
6.நேர்/நேர்>>>>>>>>>> தேமா >>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
7. ஈற்றுச்சீர்>>>>உலகு>>>>நிரைபு>>>பிறப்பு

எதுகை- ஊறுஓசை - நாற்றமென்று
மோனை- றுஓசை - லகு

[You must be registered and logged in to see this link.]


சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு .

என்பது குறள் .

நிரை/நிரை நேர்/நேர்/நேர் நேர்/நிரை நேர்/நேர்

நிரை/நிரை/நேர் நேர்/நேர் நிரைபு .

என்று பிரிக்கவேண்டும் ஐயா !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Jan 25, 2018 8:52 pm

மூர்த்தி wrote:நன்றி தெரிந்து கொண்டேன் .

ஈகரைக்கு வந்த போது தமிழ் தவறுகளை சுட்டிக் காட்டி திருத்திய ஜெகதீசன் ஐயாவிற்கு, ரமணியன் ஐயாவிற்கு நன்றி. இல்லையேல் இந்த அளவிற்கு தமிழை என்னால் எழுத முடியாது.

நன்றி முத்துராமலிங்கம் ஐயா.
[You must be registered and logged in to see this link.]
நீங்கள் சந்தேகம் எழுப்பியதால் எத்தனை விசயம் அறிந்து கொண்டோம்
ஜெகதீஸ்க்கும் நன்றி
நன்றி
மூர்த்தி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Jan 25, 2018 9:01 pm

M.Jagadeesan wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-27

சுவை/ஒளி ஊ/றுஓ/சை நாற்/றமென்/று ஐந்/தின்
வகை/தெரி/வான் கட்/டே உலகு


தெளிவுரை

சுவை முதலிய ஐம்புலன்களின் இயல்புகளை அறிந்து அவற்றை
வென்றவரின் ஆணைப்படியே இவ்வுலகம் இயங்குகிறது

அசை

1.நிரை/நிரை 2.நேர்/நிரை/நேர் 3.நேர்/நிரை/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நிரை/நேர் 6.நேர்/நேர் 7நிரைபு


1. குறிலினை/ குறிலினை
2. நெடில் / குறினெடில்/ குறில்
3. நெற்றொற்று / குறிலினையொற்று / குறில்
4. நெற்றொற்று / குற்றொற்று
5. குறிலினை / குறிலினை / நெற்றொற்று
6. குற்றொற்று / நெடில்
7. குறிலினை / குறில்


அசை>>>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>>>>தளை

1.நிரை/நிரை >>>>>> கருவிளம்>>>>>>>> இயற்சீர் வெண்டளை
2.நேர்/நிரை/நேர் >>> கூவிளங்காய்>>>>> வெண்சீர் வெண்டளை
3.நேர்/நிரை/நேர் >>> கூவிளங்காய்>>>>> வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்>>>>>>>>>>>தேமா>>>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
5.நிரை/நிரை/நேர்>>> கருவிளங்காய்>>>> வெண்சீர் வெண்டளை
6.நேர்/நேர்>>>>>>>>>> தேமா >>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
7. ஈற்றுச்சீர்>>>>உலகு>>>>நிரைபு>>>பிறப்பு

எதுகை- ஊறுஓசை - நாற்றமென்று
மோனை- றுஓசை - லகு

[You must be registered and logged in to see this link.]


சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு .

என்பது குறள் .

நிரை/நிரை நேர்/நேர்/நேர் நேர்/நிரை நேர்/நேர்

நிரை/நிரை/நேர் நேர்/நேர் நிரைபு .

என்று பிரிக்கவேண்டும் ஐயா !

[You must be registered and logged in to see this link.]
சுவைஒளி-ஐ
சுவையொளி என்றும்
ஊறுஓசை-ஐ
ஊறோசை என்று தான்
பிரித்து எழுதிப் பார்த்தேன்
பின்பு சந்தேகம் ஏதாவது தவறாகி விடுமோ என்று அப்படியே பதிவிட்டுவிட்டேன்.
மன்னிக்கவும்
நன்றி ஜெகதீஸ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 100 Previous  1 ... 6, 7, 8 ... 53 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum