புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
Page 60 of 100 •
Page 60 of 100 • 1 ... 31 ... 59, 60, 61 ... 80 ... 100
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-8-சிற்றினஞ்சேராமை-459
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
மனநலத்தி னாகு மறுமைமற் றஃது
இனநலத்தின் ஏமாப் புடைத்து
தெளிவுரை
மனத்தின் நன்மையால் மறுமை இன்பம் உண்டாகும்;
அதுவும் இனத்தின் நன்மையால் மேலும் சிறப்புடையதாகும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
மன/நலத்/தி ----------னா/கு------------ மறு/மைமற்------றஃ/து
நிரை/நிரை/நேர்----நேர்/நேர்---------நிரை/நிரை-----நேர்/நேர்
புளிமாங்காய்---------தேமா---------------கருவிளம்--------தேமா
வெண்சீர்---------------இயற்சீர்------------இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை---வெண்டளை---வெண்டளை
இன/நலத்/தின்----- ஏ/மாப்------- புடைத்/து
நிரை/நிரை/நேர்---நேர்/நேர்-----நிரை/பு
கருவிளங்காய்------தேமா-----------பிறப்பு
வெண்சீர்--------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>புடைத்து>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- மனநலத்தி – இனநலத்தின்
மோனை- மனநலத்தி –மறுமைமற் , இனநலத்தின் -ஏமாப்
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
மனநலத்தி னாகு மறுமைமற் றஃது
இனநலத்தின் ஏமாப் புடைத்து
தெளிவுரை
மனத்தின் நன்மையால் மறுமை இன்பம் உண்டாகும்;
அதுவும் இனத்தின் நன்மையால் மேலும் சிறப்புடையதாகும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
மன/நலத்/தி ----------னா/கு------------ மறு/மைமற்------றஃ/து
நிரை/நிரை/நேர்----நேர்/நேர்---------நிரை/நிரை-----நேர்/நேர்
புளிமாங்காய்---------தேமா---------------கருவிளம்--------தேமா
வெண்சீர்---------------இயற்சீர்------------இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை---வெண்டளை---வெண்டளை
இன/நலத்/தின்----- ஏ/மாப்------- புடைத்/து
நிரை/நிரை/நேர்---நேர்/நேர்-----நிரை/பு
கருவிளங்காய்------தேமா-----------பிறப்பு
வெண்சீர்--------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>புடைத்து>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- மனநலத்தி – இனநலத்தின்
மோனை- மனநலத்தி –மறுமைமற் , இனநலத்தின் -ஏமாப்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-8-சிற்றினஞ்சேராமை-460
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
நல்லினத்தி னூங்குத் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉ மில்
தெளிவுரை
நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை;
தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
நல்/லினத்/தி------ னூங்/குத்-------- துணை/யில்/லை ----தீ/யினத்/தின்
நேர்/நிரை/நேர்----நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்--------நேர்/நிரை/நேர்
கூவிளங்காய்-------தேமா---------------புளிமாங்காய்------------கூவிளங்காய்
வெண்சீர்-------------இயற்சீர்------------வெண்சீர்------------------வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை----வெண்டளை-------------வெண்டளை
அல்/லற்--------- படுப்/பதூ/உ------------- மில்
நேர்/நேர்----------நிரை/நிரை/நேர்------நேர்
தேமா---------------கருவிளங்காய்---------நாள்
இயற்சீர்-----------வெண்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>மில்>>>நேர்>>>நாள்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.காய் முன் நேர்
எதுகை- நல்லினத்தி - அல்லற் -மில்
மோனை-
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
நல்லினத்தி னூங்குத் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉ மில்
தெளிவுரை
நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை;
தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
நல்/லினத்/தி------ னூங்/குத்-------- துணை/யில்/லை ----தீ/யினத்/தின்
நேர்/நிரை/நேர்----நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்--------நேர்/நிரை/நேர்
கூவிளங்காய்-------தேமா---------------புளிமாங்காய்------------கூவிளங்காய்
வெண்சீர்-------------இயற்சீர்------------வெண்சீர்------------------வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை----வெண்டளை-------------வெண்டளை
அல்/லற்--------- படுப்/பதூ/உ------------- மில்
நேர்/நேர்----------நிரை/நிரை/நேர்------நேர்
தேமா---------------கருவிளங்காய்---------நாள்
இயற்சீர்-----------வெண்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>மில்>>>நேர்>>>நாள்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.காய் முன் நேர்
எதுகை- நல்லினத்தி - அல்லற் -மில்
மோனை-
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-9-தெரிந்து செயல்வகை-461
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கு
ஊதியமுஞ் சூழ்ந்து விடல்
தெளிவுரை
ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும், அழிந்தபின்
ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
அழி/வதூ/உம்--------- ஆ/வதூ/உம்-------- ஆ/கி----------------- வழி/பயக்/கு
நிரை/நிரை/நேர்-----நேர்/நிரை/நேர்----நேர்/நேர்------------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்--------கூவிளங்காய்--------தேமா-----------------கருவிளங்காய்
வெண்சீர்----------------வெண்சீர்---------------இயற்சீர்-------------வெண்சீர்
வெண்டளை----------வெண்டளை----------வெண்டளை-----வெண்டளை
ஊ/திய/முஞ்--------- சூழ்ந்/து-------விடல்
நேர்/நிரை/நேர்------நேர்/நேர்------நிரை
கூவிளங்காய்---------தேமா-----------மலர்
வெண்சீர்---------------இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>விடல்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- அழிவதூஉம் –வழிபயக்கு
மோனை- அழிவதூஉம் -ஆவதூஉம் –ஆகி
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கு
ஊதியமுஞ் சூழ்ந்து விடல்
தெளிவுரை
ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும், அழிந்தபின்
ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
அழி/வதூ/உம்--------- ஆ/வதூ/உம்-------- ஆ/கி----------------- வழி/பயக்/கு
நிரை/நிரை/நேர்-----நேர்/நிரை/நேர்----நேர்/நேர்------------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்--------கூவிளங்காய்--------தேமா-----------------கருவிளங்காய்
வெண்சீர்----------------வெண்சீர்---------------இயற்சீர்-------------வெண்சீர்
வெண்டளை----------வெண்டளை----------வெண்டளை-----வெண்டளை
ஊ/திய/முஞ்--------- சூழ்ந்/து-------விடல்
நேர்/நிரை/நேர்------நேர்/நேர்------நிரை
கூவிளங்காய்---------தேமா-----------மலர்
வெண்சீர்---------------இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>விடல்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- அழிவதூஉம் –வழிபயக்கு
மோனை- அழிவதூஉம் -ஆவதூஉம் –ஆகி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-9-தெரிந்து செயல்வகை-462
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்
கரும்பொருள் யாதொன்றும் இல்
தெளிவுரை
ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன் (செயலைப்பற்றி) நன்றாகத் தேர்ந்து, தாமும்
எண்ணிப் பார்த்துச் செய்கின்றவர்க்கு அரிய பொருள் ஒன்றும் இல்லை.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
தெரிந்/த---------- இனத்/தொடு----தேர்ந்/தெண்/ணிச்---செய்/வார்க்
நிரை/நேர்--------நிரை/நிரை------நேர்/நேர்/நேர்-----------நேர்/நேர்
புளிமா--------------கருவிளம்---------தேமாங்காய்--------------தேமா
இயற்சீர்------------இயற்சீர்------------வெண்சீர்-------------------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை-------------வெண்டளை
கரும்/பொருள்----யா/தொன்/றும்------ இல்
நிரை/நிரை--------நேர்/நேர்/நேர்---------நேர்
கருவிளம்-----------தேமாங்காய்------------நாள்
இயற்சீர்--------------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>இல்>>>நேர்>>>நாள்
1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.காய் முன் நேர்
எதுகை- தெரிந்த –தேர்ந்தெண்ணிச்
மோனை- தெரிந்த –தேர்ந்தெண்ணிச் , இனத்தொடு - இல்
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்
கரும்பொருள் யாதொன்றும் இல்
தெளிவுரை
ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன் (செயலைப்பற்றி) நன்றாகத் தேர்ந்து, தாமும்
எண்ணிப் பார்த்துச் செய்கின்றவர்க்கு அரிய பொருள் ஒன்றும் இல்லை.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
தெரிந்/த---------- இனத்/தொடு----தேர்ந்/தெண்/ணிச்---செய்/வார்க்
நிரை/நேர்--------நிரை/நிரை------நேர்/நேர்/நேர்-----------நேர்/நேர்
புளிமா--------------கருவிளம்---------தேமாங்காய்--------------தேமா
இயற்சீர்------------இயற்சீர்------------வெண்சீர்-------------------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை-------------வெண்டளை
கரும்/பொருள்----யா/தொன்/றும்------ இல்
நிரை/நிரை--------நேர்/நேர்/நேர்---------நேர்
கருவிளம்-----------தேமாங்காய்------------நாள்
இயற்சீர்--------------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>இல்>>>நேர்>>>நாள்
1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.காய் முன் நேர்
எதுகை- தெரிந்த –தேர்ந்தெண்ணிச்
மோனை- தெரிந்த –தேர்ந்தெண்ணிச் , இனத்தொடு - இல்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-9-தெரிந்து செயல்வகை-463
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்
தெளிவுரை
பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது உள்ள முதலை
இழந்துவிடக் காரணமான செயலை அறிவுடையவர் மேற்கொள்ளமாட்டார்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஆக்/கங்---------- கரு/தி -------------முத/லிழக்/குஞ்------செய்/வினை
நேர்/நேர்----------நிரை/நேர்-------நிரை/நிரை/நேர்----நேர்/நிரை
தேமா---------------புளிமா-------------கருவிளங்காய்-------கூவிளம்
இயற்சீர்------------இயற்சீர்-----------வெண்சீர்---------------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை----வெண்டளை---------வெண்டளை
ஊக்/கார்-------- அறி/வுடை------யார்
நேர்/நேர்---------நிரை/நிரை----நேர்
தேமா--------------கருவிளம்-------நாள்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>யார்>>>நேர்>>>நாள்
1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.விளம் முன் நேர்
எதுகை- ஆக்கங் – ஊக்கார்
மோனை- ஆக்கங் - அறிவுடை
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்
தெளிவுரை
பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது உள்ள முதலை
இழந்துவிடக் காரணமான செயலை அறிவுடையவர் மேற்கொள்ளமாட்டார்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஆக்/கங்---------- கரு/தி -------------முத/லிழக்/குஞ்------செய்/வினை
நேர்/நேர்----------நிரை/நேர்-------நிரை/நிரை/நேர்----நேர்/நிரை
தேமா---------------புளிமா-------------கருவிளங்காய்-------கூவிளம்
இயற்சீர்------------இயற்சீர்-----------வெண்சீர்---------------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை----வெண்டளை---------வெண்டளை
ஊக்/கார்-------- அறி/வுடை------யார்
நேர்/நேர்---------நிரை/நிரை----நேர்
தேமா--------------கருவிளம்-------நாள்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>யார்>>>நேர்>>>நாள்
1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.விளம் முன் நேர்
எதுகை- ஆக்கங் – ஊக்கார்
மோனை- ஆக்கங் - அறிவுடை
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-9-தெரிந்து செயல்வகை-464
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னு
ஏதப்பா டஞ்சு பவர்
தெளிவுரை
இழிவு தருவதாகிய குற்றத்திற்கு அஞ்சுகின்றவர் ( இன்ன ஊதியம்
பயக்கும் என்னும்) தெளிவு இல்லாத செயலைத் தொடங்கமாட்டார்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
தெளி/வி---------- லத/னைத்-------தொடங்/கார்------ இளி/வென்/னு
நிரை/நேர்---------நிரை/நேர்--------நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமா---------------புளிமா-------------புளிமா---------------புளிமாங்காய்
இயற்சீர்-------------இயற்சீர்------------இயற்சீர்-------------வெண்சீர்
வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை-----வெண்டளை
ஏ/தப்/பா------------- டஞ்/சு----------பவர்
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்------நிரை
தேமாங்காய்---------தேமா-----------மலர்
வெண்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பவர்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- தெளிவி -இளிவென்னு
மோனை- இளிவென்னு –ஏதப்பா
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னு
ஏதப்பா டஞ்சு பவர்
தெளிவுரை
இழிவு தருவதாகிய குற்றத்திற்கு அஞ்சுகின்றவர் ( இன்ன ஊதியம்
பயக்கும் என்னும்) தெளிவு இல்லாத செயலைத் தொடங்கமாட்டார்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
தெளி/வி---------- லத/னைத்-------தொடங்/கார்------ இளி/வென்/னு
நிரை/நேர்---------நிரை/நேர்--------நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமா---------------புளிமா-------------புளிமா---------------புளிமாங்காய்
இயற்சீர்-------------இயற்சீர்------------இயற்சீர்-------------வெண்சீர்
வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை-----வெண்டளை
ஏ/தப்/பா------------- டஞ்/சு----------பவர்
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்------நிரை
தேமாங்காய்---------தேமா-----------மலர்
வெண்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பவர்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- தெளிவி -இளிவென்னு
மோனை- இளிவென்னு –ஏதப்பா
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-9-தெரிந்து செயல்வகை-465
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு
தெளிவுரை
செயலின் வகைகளை எல்லாம் முற்ற எண்ணாமல் செய்யத் தொடங்குதல்
பகைவரை வளரும் பாத்தியில் நிலைபெறச் செய்வதொரு வழியாகும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
வகை/யறச்------ சூ/ழா-------------- தெழு/தல்---------- பகை/வரைப்
நிரை/நிரை-------நேர்/நேர்----------நிரை/நேர்---------நிரை/நிரை
கருவிளம்----------தேமா---------------புளிமா---------------கருவிளம்
இயற்சீர்-------------இயற்சீர்------------இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை----வெண்டளை-----வெண்டளை
பாத்/திப்--------- படுப்/பதோ------ ரா/று
நேர்/நேர்---------நிரை/நிரை------நேர்/பு
தேமா--------------கருவிளம்----------காசு
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>ராறு>>>நேர்பு>>>காசு
1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.விளம் முன் நேர்
எதுகை- வகையறச் -பகைவரைப் ,
மோனை- பகைவரைப் –பாத்திப் – படுப்பதோ
குறிப்பு- அனைத்து சீரும் இயற்சீர் வெண்டளையில் வந்துள்ளது .
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு
தெளிவுரை
செயலின் வகைகளை எல்லாம் முற்ற எண்ணாமல் செய்யத் தொடங்குதல்
பகைவரை வளரும் பாத்தியில் நிலைபெறச் செய்வதொரு வழியாகும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
வகை/யறச்------ சூ/ழா-------------- தெழு/தல்---------- பகை/வரைப்
நிரை/நிரை-------நேர்/நேர்----------நிரை/நேர்---------நிரை/நிரை
கருவிளம்----------தேமா---------------புளிமா---------------கருவிளம்
இயற்சீர்-------------இயற்சீர்------------இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை----வெண்டளை-----வெண்டளை
பாத்/திப்--------- படுப்/பதோ------ ரா/று
நேர்/நேர்---------நிரை/நிரை------நேர்/பு
தேமா--------------கருவிளம்----------காசு
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>ராறு>>>நேர்பு>>>காசு
1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.விளம் முன் நேர்
எதுகை- வகையறச் -பகைவரைப் ,
மோனை- பகைவரைப் –பாத்திப் – படுப்பதோ
குறிப்பு- அனைத்து சீரும் இயற்சீர் வெண்டளையில் வந்துள்ளது .
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-9-தெரிந்து செயல்வகை-466
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
செய்தக்க வல்ல செயக்கெடுஞ் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.
தெளிவுரை
ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான்;
செய்யத்தக்க செயல்களைச் செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
செய்/தக்/க------- வல்/ல-------------- செயக்/கெடுஞ்-----செய்/தக்/க
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்----------நிரை/நிரை----------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்-------தேமா---------------கருவிளம்--------------தேமாங்காய்
வெண்சீர்------------இயற்சீர்------------இயற்சீர்----------------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை----வெண்டளை--------வெண்டளை
செய்/யா/மை----- யா/னுங்--------கெடும்.
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்-------நிரை
தேமாங்காய்--------தேமா------------மலர்
வெண்சீர்------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>கெடும்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- செய்தக்க -செயக்கெடுஞ் –செய்தக்க – செய்யாமை
மோனை- செய்தக்க -செயக்கெடுஞ் –செய்தக்க – செய்யாமை
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
செய்தக்க வல்ல செயக்கெடுஞ் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.
தெளிவுரை
ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான்;
செய்யத்தக்க செயல்களைச் செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
செய்/தக்/க------- வல்/ல-------------- செயக்/கெடுஞ்-----செய்/தக்/க
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்----------நிரை/நிரை----------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்-------தேமா---------------கருவிளம்--------------தேமாங்காய்
வெண்சீர்------------இயற்சீர்------------இயற்சீர்----------------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை----வெண்டளை--------வெண்டளை
செய்/யா/மை----- யா/னுங்--------கெடும்.
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்-------நிரை
தேமாங்காய்--------தேமா------------மலர்
வெண்சீர்------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>கெடும்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- செய்தக்க -செயக்கெடுஞ் –செய்தக்க – செய்யாமை
மோனை- செய்தக்க -செயக்கெடுஞ் –செய்தக்க – செய்யாமை
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-9-தெரிந்து செயல்வகை-467
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
எண்ணித் துணிக கருமந் துணிந்தபின்
எண்ணுவம் என்ப திழுக்கு.
தெளிவுரை
(செய்யத் தகுந்த) செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து
தொடங்க வேண்டும். துணிந்தபின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
எண்/ணித்-------- துணி/க -----------கரு/மந்----------- துணிந்/தபின்
நேர்/நேர்-----------நிரை/நேர்--------நிரை/நேர்--------நிரை/நிரை
தேமா----------------புளிமா--------------புளிமா--------------கருவிளம்
இயற்சீர்-------------இயற்சீர்------------இயற்சீர்------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை---வெண்டளை-----வெண்டளை
எண்/ணுவம்----என்/ப --------திழுக்/கு.
நேர்/நிரை-------நேர்/நேர்-----நிரை/பு
கூவிளம்----------தேமா----------பிறப்பு
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>திழுக்கு>>>நிரைபு>>>பிறப்பு
1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- எண்ணித் – எண்ணுவம் , துணிக –துணிந்தபின்
மோனை- என்ப - எண்ணித் – எண்ணுவம் , துணிக –துணிந்தபின்
குறிப்பு- அனைத்து சீரும் இயற்சீர் வெண்டளையில் வந்துள்ளது .
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
எண்ணித் துணிக கருமந் துணிந்தபின்
எண்ணுவம் என்ப திழுக்கு.
தெளிவுரை
(செய்யத் தகுந்த) செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து
தொடங்க வேண்டும். துணிந்தபின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
எண்/ணித்-------- துணி/க -----------கரு/மந்----------- துணிந்/தபின்
நேர்/நேர்-----------நிரை/நேர்--------நிரை/நேர்--------நிரை/நிரை
தேமா----------------புளிமா--------------புளிமா--------------கருவிளம்
இயற்சீர்-------------இயற்சீர்------------இயற்சீர்------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை---வெண்டளை-----வெண்டளை
எண்/ணுவம்----என்/ப --------திழுக்/கு.
நேர்/நிரை-------நேர்/நேர்-----நிரை/பு
கூவிளம்----------தேமா----------பிறப்பு
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>திழுக்கு>>>நிரைபு>>>பிறப்பு
1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- எண்ணித் – எண்ணுவம் , துணிக –துணிந்தபின்
மோனை- என்ப - எண்ணித் – எண்ணுவம் , துணிக –துணிந்தபின்
குறிப்பு- அனைத்து சீரும் இயற்சீர் வெண்டளையில் வந்துள்ளது .
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-9-தெரிந்து செயல்வகை-468
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்
தெளிவுரை
தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று
(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகி விடும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஆற்/றின்---------- வருந்/தா-------- வருத்/தம்--------- பலர்/நின்/று
நேர்/நேர்-----------நிரை/நேர்-------நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்
தேமா-----------------புளிமா-------------புளிமா--------------புளிமாங்காய்
இயற்சீர்-------------இயற்சீர்------------இயற்சீர்------------வெண்சீர்
வெண்டளை-----வெண்டளை----வெண்டளை----வெண்டளை
போற்/றினும்---பொத்/துப்-----படும்
நேர்/நிரை-------நேர்/நேர்-------நிரை
கூவிளம்----------தேமா------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்
1.மாமுன் நிரை 2. மா முன் நிரை 3. மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- ஆற்றின் – போற்றினும் , வருந்தா –வருத்தம்
மோனை- வருந்தா –வருத்தம் , போற்றினும் – பொத்துப் , பலர்நின்று - படும்
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்
தெளிவுரை
தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று
(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகி விடும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஆற்/றின்---------- வருந்/தா-------- வருத்/தம்--------- பலர்/நின்/று
நேர்/நேர்-----------நிரை/நேர்-------நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்
தேமா-----------------புளிமா-------------புளிமா--------------புளிமாங்காய்
இயற்சீர்-------------இயற்சீர்------------இயற்சீர்------------வெண்சீர்
வெண்டளை-----வெண்டளை----வெண்டளை----வெண்டளை
போற்/றினும்---பொத்/துப்-----படும்
நேர்/நிரை-------நேர்/நேர்-------நிரை
கூவிளம்----------தேமா------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்
1.மாமுன் நிரை 2. மா முன் நிரை 3. மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- ஆற்றின் – போற்றினும் , வருந்தா –வருத்தம்
மோனை- வருந்தா –வருத்தம் , போற்றினும் – பொத்துப் , பலர்நின்று - படும்
- Sponsored content
Page 60 of 100 • 1 ... 31 ... 59, 60, 61 ... 80 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 60 of 100
|
|