புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 I_vote_rcap 
11 Posts - 65%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 I_vote_rcap 
6 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 I_vote_rcap 
94 Posts - 40%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 I_vote_rcap 
88 Posts - 38%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 I_vote_rcap 
13 Posts - 6%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 I_vote_rcap 
10 Posts - 4%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 I_vote_rcap 
8 Posts - 3%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 I_vote_rcap 
7 Posts - 3%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 I_vote_rcap 
7 Posts - 3%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 I_vote_rcap 
2 Posts - 1%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 59 of 100 Previous  1 ... 31 ... 58, 59, 60 ... 79 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed May 06, 2020 10:09 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-7—பெரியாரைத் துணைக்கோடல்-449

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


முதலிலார்க்கு ஊதியம் இல்லை மதலையாஞ்
சார்பிலார்க்கு இல்லை நிலை


தெளிவுரை
முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை; அது போல்
தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

முத/லிலார்க்/கு----- ஊ/தியம்---------- இல்/லை ---------மத/லையாஞ்
நிரை/நிரை/நேர்----நேர்/நிரை--------நேர்/நேர்-----------நிரை/நிரை
கருவிளங்காய்-------கூவிளம்-----------தேமா----------------கருவிளம்
வெண்சீர்---------------இயற்சீர்------------இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை----வெண்டளை-----வெண்டளை


சார்/பிலார்க்/கு ----இல்/லை ------நிலை
நேர்/நிரை/நேர்----நேர்/நேர்------நிரை
கூவிளங்காய்-------தேமா------------மலர்
வெண்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>நிலை>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- முலிலார்க்கு –மலையாஞ் , இல்லை - இல்லை – நிலை
மோனை-ல்லை - ல்லை


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed May 06, 2020 10:19 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-7—பெரியாரைத் துணைக்கோடல்-450

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்


தெளிவுரை
நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பல்/லார்--------- பகை/கொள/லிற்----- பத்/தடுத்/த------------ தீ/மைத்/தே
நேர்/நேர்---------நிரை/நிரை/நேர்-------நேர்/நிரை/நேர்-----நேர்/நேர்/நேர்
தேமா--------------கருவிளங்காய்-----------கூவிளங்காய்--------தேமாங்காய்
இயற்சீர்-----------வெண்சீர்-------------------வெண்சீர்--------------வெண்சீர்
வெண்டளை---வெண்டளை-------------வெண்டளை---------வெண்டளை


நல்/லார்--------- தொடர்/கை -----விடல்
நேர்/நேர்---------நிரை/நேர்--------நிரை
தேமா--------------புளிமா--------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>விடல்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- ல்லார் – நல்லார்
மோனை- ல்லார் -கைகொளலிற் -த்தடுத்த


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed May 06, 2020 11:27 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-8-சிற்றினஞ்சேராமை-451

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


சிற்றின மஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்


தெளிவுரை
பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும்; சிறியோரின்
இயல்பு அதையே சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்ளும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

சிற்/றின----------- மஞ்/சும்---------- பெரு/மை--------- சிறு/மை/தான்
நேர்/நிரை---------நேர்/நேர்---------நிரை/நேர்----------நிரை/நேர்/நேர்
கூவிளம்------------தேமா---------------புளிமா---------------புளிமாங்காய்
இயற்சீர்-------------இயற்சீர்------------இயற்சீர்-------------வெண்சீர்
வெண்டளை-----வெண்டளை---வெண்டளை-----வெண்டளை


சுற்/றமாச்-------- சூழ்ந்/து-------- விடும்
நேர்/நிரை-------நேர்/நேர்--------நிரை
கூவிளம்----------தேமா-------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>விடும்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- சிற்றின – சிறுமைதான் – சுற்றமாச்
மோனை- சிற்றின –சிறுமைதான் , சுற்றமாச்- சூழ்ந்து


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed May 06, 2020 11:36 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-8-சிற்றினஞ்சேராமை-452

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகு மாந்தர்க்
கினத்தியல்ப தாகு மறிவு


தெளிவுரை
சேர்ந்த நிலத்தின் இயல்பால் நீர் வேறுபட்டு அந்நிலத்தின்
தன்மையுடையதாகும்; அது போல் மக்களுடைய அறிவு
இனத்தின் இயல்பினை உடையதாகும்


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நிலத்/தியல்/பான்---நீர்/திரிந்---------- தற்/றா/கு----------- மாந்/தர்க்
நிரை/நிரை/நேர்----நேர்/நிரை--------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்
கருவிளங்காய்-------கூவிளம்-----------தேமாங்காய்--------தேமா
வெண்சீர்---------------இயற்சீர்-------------வெண்சீர்------------இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை----வெண்டளை-------வெண்டளை


கினத்/தியல்/ப-------- தா/கு-------- மறி/வு
நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்----நிரை/பு
கருவிளங்காய்--------தேமா----------பிறப்பு
வெண்சீர்----------------இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>மறிவு>>>நிரைபு>>>பிறப்பு

எதுகை-ற்றாகு – மறிவு
மோனை- நிலத்தியல்பான் – நீர்திரிந் , ற்றாகு – தாகு , மாந்தர்க் – றிவு



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed May 06, 2020 11:43 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-8-சிற்றினஞ்சேராமை-453

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


மனத்தானா மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல்


தெளிவுரை
மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும்; இப்படிப்பட்டவன்
என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல் சேர்ந்த இனத்தால் ஏற்படும்


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

மனத்/தா/னா------ மாந்/தர்க்-------- குணர்ச்/சி--------இனத்/தா/னாம்
நிரை/நேர்/நேர்---நேர்/நேர்---------நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்
தேமாங்காய்--------தேமா---------------புளிமா-------------புளிமாங்காய்
வெண்சீர்------------இயற்சீர்------------இயற்சீர்-----------வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை---வெண்டளை----வெண்டளை


இன்/னான்----- எனப்/படுஞ்------சொல்
நேர்/நேர்---------நிரை/நிரை------நேர்
தேமா--------------கருவிளம்----------நாள்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>சொல்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.விளம் முன் நேர்

எதுகை-த்தானா -இத்தானாம் - இன்னான் –எப்படுஞ்
மோனை- னத்தானா –மாந்தர்க் , னத்தானாம் - ன்னான்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed May 06, 2020 11:50 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-8-சிற்றினஞ்சேராமை-454

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

மனத்து ளதுபோலக் காட்டி யொருவற்
கினத்துள தாகு மறிவு


தெளிவுரை
ஒருவனுக்குச் சிறப்பறிவு மனத்தில் உள்ளது போலக்காட்டி
(உண்மையாக நோக்கும் போது) அவன் சேர்ந்த இனத்தில் உள்ளதாகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

மனத்/து--------- ளது/போ/லக்------ காட்/டி------------ யொரு/வற்
நிரை/நேர்------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்--------நிரை/நேர்
புளிமா------------புளிமாங்காய்-------தேமா--------------புளிமா
இயற்சீர்----------வெண்சீர்-------------இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை--வெண்டளை-------வெண்டளை---வெண்டளை


கினத்/துள-------தா/கு---------- மறி/வு
நிரை/நிரை-----நேர்/நேர்-----நிரை/பு
கருவிளம்--------தேமா----------பிறப்பு
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>மறிவு>>>நிரைபு>>>பிறப்பு

1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- த்து – கித்துள
மோனை- னத்து - றிவு


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed May 06, 2020 12:01 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-8-சிற்றினஞ்சேராமை-455

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்


தெளிவுரை
மனத்தின் தூய்மை, செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும்
சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்படும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

மனந்/தூய்/மை----செய்/வினை----தூய்/மை------- இரண்/டும்
நிரை/நேர்/நேர்----நேர்/நிரை--------நேர்/நேர்---------நிரை/நேர்
புளிமாங்காய்-------கூவிளம்-----------தேமா---------------புளிமா
வெண்சீர்-------------இயற்சீர்------------இயற்சீர்------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை----வெண்டளை-----வெண்டளை


இனந்/தூய்/மை------தூ/வா------ வரும்
நிரை/நேர்/நேர்------நேர்/நேர்----நிரை
புளிமாங்காய்---------தேமா---------மலர்
வெண்சீர்---------------இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>வரும் >>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ந்தூய்மை – இந்தூய்மை
மோனை- தூய்மை – தூவா , ரண்டும் -னந்தூய்மை


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed May 06, 2020 12:08 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-8-சிற்றினஞ்சேராமை-456

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


மனந்தூயார்க் கெச்சநன் றாகு மினந்தூயார்க்
கில்லைநன் றாகா வினை


தெளிவுரை
மனம் தூய்மையாகப் பெற்றவர்க்கு அவர்க்குப்பின் எஞ்சி நிற்கும்
புகழ் முதலியவை நன்மையாகும். இனம் தூய்மையாக உள்ளவர்க்கு
நன்மையாகாத செயல் இல்லை.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

மனந்/தூ/யார்க்---கெச்/சநன்-------- றா/கு-------------- மினந்/தூ/யார்க்
நிரை/நேர்/நேர்---நேர்/நிரை--------நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-------கூவிளம்-----------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர்-------------இயற்சீர்------------இயற்சீர்------------வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை----வெண்டளை----வெண்டளை


கில்/லைநன்----றா/கா--------- வினை
நேர்/நிரை-------நேர்/நேர்-------நிரை
கூவிளம்----------தேமா------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>வினை>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ந்தூயார்க் –மிந்தூயார்க் – வினை
மோனை- கெச்சநன் – கில்லைநன்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed May 06, 2020 12:14 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-8-சிற்றினஞ்சேராமை-457

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

மனநல மன்னுயிர்க் காக்க இனநலம்
எல்லாப் புகழுந் தரும்


தெளிவுரை
மனத்தின் நன்மை உயிர்க்கு ஆக்கமாகும்; இனத்தின் நன்மை
(அவ்வளவோடு நிற்காமல்) எல்லாப் புகழையும் கொடுக்கும்..


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

மன/நல------ மன்/னுயிர்க்------ காக்/க------ இன/நலம்
நிரை/நிரை------நேர்/நிரை-------நேர்/நேர்------நிரை/நிரை
கருவிளம்-------கூவிளம்--------தேமா-------கருவிளம்
இயற்சீர்-------இயற்சீர்------------இயற்சீர்--------இயற்சீர்
வெண்டளை-வெண்டளை------வெண்டளை-வெண்டளை


எல்/லாப்------ புக/ழுந்---------- தரும்
நேர்/நேர்-------நிரை/நேர்--------நிரை
தேமா---------புளிமா-------மலர்
இயற்சீர்------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தரும்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-நல –இநலம்
மோனை- னநல- ன்னுயிர்க் , னநலம் -ல்லாப்

குறிப்பு- அனைத்து சீரிகளும் இயற்சீர் வெண்டளையில் வந்துள்ளது


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed May 06, 2020 12:30 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-8-சிற்றினஞ்சேராமை-458

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


மனநல நன்குடைய ராயினுஞ் சான்றோர்க்
இனநல ஏமாப் புடைத்து


தெளிவுரை
மனத்தின் நன்மையை உறுதியாக உடையவராயினும் சான்றோர்க்கு
இனத்தின் நன்மை மேலும் நல்ல காவலாக அமைவதாகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

மன/நல------------ நன்/குடை/ய------- ரா/யினுஞ்-------- சான்/றோர்க்
நிரை/நிரை-------நேர்/நிரை/நேர்----நேர்/நிரை----------நேர்/நேர்
கருவிளம்----------கூவிளங்காய்--------கூவிளம்------------தேமா
இயற்சீர்-------------வெண்சீர்--------------இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை---------வெண்டளை----வெண்டளை


இன/நல--------- ஏ/மாப்--------- புடைத்/து
நிரை/நிரை-----நேர்/நேர்------நிரை/பு
கருவிளம்--------தேமா------------பிறப்பு
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>புடைத்து>>>நிரைபு>>>பிறப்பு

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-நல – இநல
மோனை- னநல -மாப்


Sponsored content

PostSponsored content



Page 59 of 100 Previous  1 ... 31 ... 58, 59, 60 ... 79 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக