புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_c10 
75 Posts - 37%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_c10 
3 Posts - 1%
கண்ணன்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_c10 
1 Post - 0%
மொஹமட்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_c10 
75 Posts - 37%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_c10 
3 Posts - 1%
கண்ணன்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_c10 
1 Post - 0%
மொஹமட்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 57 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 57 of 100 Previous  1 ... 30 ... 56, 57, 58 ... 78 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon May 04, 2020 4:21 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-5-அறிவுடைமை-429

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்


தெளிவுரை
வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு,
அவர் நடுஙகும்படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

எதி/ரதாக்---------- காக்/கும்--------- அறி/வினார்க்---கில்/லை
நிரை/நிரை-------நேர்/நேர்----------நிரை/நிரை-----நேர்/நேர்
கருவிளம்----------தேமா---------------கருவிளம்---------தேமா
இயற்சீர்-------------இயற்சீர்------------இயற்சீர்------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை----வெண்டளை----வெண்டளை


அதி/ர------------- வரு/வதோர்----- நோய்
நிரை/நேர்-------நிரை/நிரை-------நேர்
புளிமா-------------கருவிளம்----------நாள்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>நோய்>>>நேர்>>>நாள்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.விளம் முன் நேர்

எதுகை- திரதாக்- அதி
மோனை- றிவினார்க் - திர


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon May 04, 2020 4:36 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-5-அறிவுடைமை-430

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனு இலர்


தெளிவுரை
அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர்; அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அறி/வுடை/யார்-----எல்/லாம்------- உடை/யார்--------- அறி/விலார்
நிரை/நிரை/நேர்---நேர்/நேர்---------நிரை/நேர்----------நிரை/நிரை
கருவிளங்காய்------தேமா---------------புளிமா---------------கருவிளம்
வெண்சீர்--------------இயற்சீர்------------இயற்சீர்--------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை---வெண்டளை------வெண்டளை


என்/னுடை/ய----- ரே/னு---------- இலர்
நேர்/நிரை/நேர்----நேர்/நேர்------நிரை
தேமாங்காய்---------தேமா-----------மலர்
வெண்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>இலர்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-றிவுடையார் –அறிவிலார்
மோனை- ல்லாம் - ன்னுடைய –லர்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon May 04, 2020 4:43 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-6-குற்றங்கடிதல்-431

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


செருக்குஞ் சினமுஞ் சிறுமையு மில்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து


தெளிவுரை
செருக்கும் சினமும் காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவருடைய
வாழ்வில் காணும் பெருக்கம் மேம்பாடு உடையதாகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

செருக்/குஞ்----- சின/முஞ்--------- சிறு/மையு-------- மில்/லார்
நிரை/நேர்---------நிரை/நேர்---------நிரை/நிரை------நேர்/நேர்
புளிமா---------------புளிமா--------------கருவிளம்----------தேமா
இயற்சீர்-------------இயற்சீர்-------------இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை-----வெண்டளை----வெண்டளை


பெருக்/கம்------பெரு/மித------ நீர்த்/து
நிரை/நேர்-------நிரை/நிரை---நேர்/பு
புளிமா-------------கருவிளம்------காசு
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை

ஈற்றுச்சீர்>>>நீர்த்து>>>நேர்பு>>>காசு

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.விளம் முன் நேர்

எதுகை- செருக்குஞ் - பெருக்கம் –பெருமித
மோனை- செருக்குஞ்- சினமுஞ் –சிறுமையு , பெருக்கம் –பெருமித

குறிப்பு-அனைத்து சீர்களும் இயற்சீர் வெண்டளையில் வந்துள்ளது


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue May 05, 2020 7:13 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-6-குற்றங்கடிதல்-432

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


இவறலும் மாண்பிறந்த மானமு மாணா
உவகையும் ஏதம் இறைக்கு


தெளிவுரை
பொருள் கொடாத தன்மையும், மாட்சியில்லாத மானமும், தகுதியற்ற
மகிழ்ச்சியும் தலைவனாக இருப்பவனுக்குக் குற்றங்களாகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

இவ/றலும்---------- மாண்/பிறந்/த------மா/னமு----------- மா/ணா
நிரை/நிரை--------நேர்/நிரை/நேர்----நேர்/நிரை---------நேர்/நேர்
கருவிளம்-----------கூவிளங்காய்--------கூவிளம்-----------தேமா
இயற்சீர்--------------வெண்சீர்--------------இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை--------வெண்டளை-----வெண்டளை


உவ/கையும்------ஏ/தம்---------- இறைக்/கு
நிரை/நிரை-----நேர்/நேர்------நிரை/பு
கருவிளம்--------தேமா-----------பிறப்பு
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>இறைக்கு>>>நிரைபு>>>பிறப்பு

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-றலும் – உகையும்
மோனை- வறலும்- தம் –றைக்கு , மாண்பிறந்த -மானமு -மாணா


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue May 05, 2020 7:29 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-6-குற்றங்கடிதல்-433

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்

தெளிவுரை
பழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும்,
அதைப் பனையளவாகக் கருதிக் (குற்றம் செய்யாமல்) காத்துக்கொள்வர்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தினைத்/துணை/யாங்----குற்/றம்----------- வரி/னும்-------- பனைத்/துணை/யாக்
நிரை/நிரை/நேர்-------------நேர்/நேர்---------நிரை/நேர்-------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்----------------தேமா---------------புளிமா------------கருவிளங்காய்
வெண்சீர்------------------------இயற்சீர்------------இயற்சீர்----------வெண்சீர்
வெண்டளை------------------வெண்டளை----வெண்டளை--வெண்டளை


கொள்/வர்------ பழி/நா/ணு---------- வார்
நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்----நேர்
தேமா--------------புளிமாங்காய்--------நாள்
இயற்சீர்-----------வெண்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>வார்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.காய் முன் நேர்

எதுகை- தினைத்துணையாங் –பனைத்துணையாக்
மோனை-ரினும்- ரினும் , னைத்துணையாக் – னைத்துணையாக்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue May 05, 2020 7:39 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-6-குற்றங்கடிதல்-434

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் தரூஉம் பகை


தெளிவுரை
குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும். ஆகையால் குற்றம்
செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ளவேண்டும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

குற்/றமே------------ காக்/க------------- பொரு/ளா/கக்-----குற்/றமே
நேர்/நிரை----------நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்---நேர்/நிரை
கூவிளம்-------------தேமா---------------புளிமாங்காய்-------கூவிளம்
இயற்சீர்--------------இயற்சீர்------------வெண்சீர்-------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை---வெண்டளை--------வெண்டளை

அற்/றந்----------- தரூ/உம்------ பகை
நேர்/நேர்---------நிரை/நேர்----நிரை
தேமா--------------புளிமா----------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை

ஈற்றுச்சீர்>>>பகை>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- குற்றமே – குற்றமே-அற்றந் ,பொருளாகக் -தரூஉம்
மோனை- குற்றமே – குற்றமே


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue May 05, 2020 7:47 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-6-குற்றங்கடிதல்-435

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை யெரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்


தெளிவுரை
குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய
வாழ்க்கை, நெருப்பின்முன் நின்ற வைக்கோல்போர்போல் அழிந்துவிடும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

வரு/முன்/னர்க்----கா/வா/தான்------வாழ்க்/கை -----யெரி/முன்/னர்
நிரை/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்---நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்------தேமாங்காய்------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர்------------வெண்சீர்----------இயற்சீர்------------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை-----வெண்டளை----வெண்டளை


வைத்/தூ/று--------- போ/லக்------கெடும்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்---------தேமா-----------மலர்
வெண்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கெடும்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-
மோனை- ருமுன்னர்க் –வாழ்க்கை – வைத்தூறு


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue May 05, 2020 7:54 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-6-குற்றங்கடிதல்-436

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு


தெளிவுரை
முன்னே தன் குற்றத்தைக் கண்டு நீக்கிப் பிறகு பிறருடைய குற்றத்தை ஆராயவல்லவனானால் தலைவனுக்கு என்ன குற்றமாகும்?

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தன்/குற்/றம்------ நீக்/கிப்---------- பிறர்/குற்/றங்-------காண்/கிற்/பின்
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்--------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்
தேமாங்காய்-------தேமா-------------புளிமாங்காய்-------தேமாங்காய்
வெண்சீர்-----------இயற்சீர்-----------வெண்சீர்-------------வெண்சீர்
வெண்டளை-----வெண்டளை---வெண்டளை--------வெண்டளை


என்/குற்/ற--------- மா/கும்------- இறைக்/கு
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்------நிரை/பு
தேமாங்காய்-------தேமா-----------பிறப்பு
வெண்சீர்-----------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>இறைக்கு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ன்குற்றம் – என்குற்ற , பிர்குற்றங் – இறைக்கு
மோனை- ன்குற்ற –றைக்கு


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue May 05, 2020 8:02 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-6-குற்றங்கடிதல்-437

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்


தெளிவுரை
செய்யத்தக்க நன்மைகளைச்செய்யாமல் பொருளைச் சேர்த்து
வைத்திருப்பவனுடைய செல்வம் உய்யுந்தன்மை இல்லாமல் அழியும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

செயற்/பா/ல------- செய்/யா---------- திவ/றியான்-----செல்/வம்
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்----------நிரை/நிரை------நேர்/நேர்
புளிமாங்காய்-------தேமா---------------கருவிளம்----------தேமா
வெண்சீர்-------------இயற்சீர்------------இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை----வெண்டளை-----வெண்டளை


உயற்/பா/ல---------- தன்/றிக்-------கெடும்
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்------நிரை
புளிமாங்காய்-------தேமா------------மலர்
வெண்சீர்-------------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கெடும்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- செற்பால – உற்பால
மோனை- செயற்பால -செய்யா -செல்வம்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue May 05, 2020 8:13 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-6-குற்றங்கடிதல்-438

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று


தெளிவுரை
பொருளினிடத்தில் பற்றுக் கொள்ளும் உள்ளமாகிய ஈயாத்தன்மை,
குற்றம் எதனோடும் சேர்த்து எண்ணத்தகாத ஒரு தனிக் குற்றமாகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பற்/றுள்/ளம்------- என்/னும்-------- இவ/றன்/மை -----எற்/றுள்/ளும்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்
தேமாங்காய்--------தேமா--------------புளிமாங்காய்-------தேமாங்காய்
வெண்சீர்------------இயற்சீர்------------வெண்சீர்------------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை----வெண்டளை-------வெண்டளை


எண்/ணப்------- படு/வதொன்----- றன்/று
நேர்/நேர்---------நிரை/நிரை--------நேர்/பு
தேமா---------------கருவிளம்----------காசு
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>றன்று>>>நேர்பு>>>காசு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.விளம் முன் நேர்

எதுகை- ற்றுள்ளம் -எற்றுள்ளும் , என்னும் - றன்று
மோனை- ற்றுள்ளம் – டுவதொன் , ன்னும் -வறன்மை -ற்றுள்ளும் - ண்ணப்


Sponsored content

PostSponsored content



Page 57 of 100 Previous  1 ... 30 ... 56, 57, 58 ... 78 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக