ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

+8
சிவா
ayyasamy ram
M.Jagadeesan
Dr.S.Soundarapandian
krishnaamma
T.N.Balasubramanian
aeroboy2000
பழ.முத்துராமலிங்கம்
12 posters

Page 54 of 100 Previous  1 ... 28 ... 53, 54, 55 ... 77 ... 100  Next

Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Empty திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Apr 28, 2020 8:28 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-2-கல்வி-399

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்


தெளிவுரை
தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக்
கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக்கல்வியையே) விரும்புவர்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தா/மின்------------- புறு/வ-------------- துல/கின்----------- புறக்/கண்/டு
நேர்/நேர்------------நிரை/நேர்--------நிரை/நேர்----------நிரை/நேர்/நேர்
தேமா-----------------புளிமா--------------புளிமா----------------புளிமாங்காய்
இயற்சீர்--------------இயற்சீர்------------இயற்சீர்--------------வெண்சீர்
வெண்டளை-----வெண்டளை----வெண்டளை------வெண்டளை


கா/முறு/வர்--------- கற்/றறிந்--------தார்
நேர்/நிரை/நேர்----நேர்/நிரை-----நேர்
கூவிளங்காய்-------கூவிளம்--------நாள்
வெண்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தார்>>>நேர்>>>நாள்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.விளம் முன் நேர்

எதுகை- புக்கண்டு- கற்றறிந்
மோனை- தாமின்- தார் , புறுவ –புறக்கண்டு, காமுறுவர்- ற்றறிந்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Apr 28, 2020 8:37 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-2-கல்வி-400

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


கேடில் விழுச்செல்வங் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை


தெளிவுரை
ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும்; கல்வி
தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய ) செல்வம் அல்ல.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கே/டில்----------- விழுச்/செல்/வங்-----கல்/வி------------ ஒரு/வற்/கு
நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
தேமா---------------புளிமாங்காய்----------தேமா--------------புளிமாங்காய்
இயற்சீர்------------வெண்சீர்----------------இயற்சீர்-----------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----------வெண்டளை---வெண்டளை

மா/டல்/ல------------ மற்/றை ------யவை
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்---------தேமா----------மலர்
வெண்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>யவை>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-
மோனை- மாடல்ல- ற்றை
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Apr 28, 2020 8:46 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-3-கல்லாமை-401

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்


தெளிவுரை
அறிவு நிரம்புவதற்குக் காரணமான நூல்களைக் கற்காமல்
கற்றவரிடம் சென்று பேசுதல், சூதாடும் அரங்கு இழைக்காமல்
வட்டுக்காயை உருட்டி ஆடினாற் போன்றது.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அரங்/கின்/றி--------வட்/டா/டி----------- யற்/றே------------ நிரம்/பிய
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்----நேர்/நேர்-----------நிரை/நிரை
புளிமாங்காய்-------தேமாங்காய்-------தேமா-----------------கருவிளம்
வெண்சீர்-------------வெண்சீர்-----------இயற்சீர்--------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை------வெண்டளை------வெண்டளை


நூ/லின்/றிக்--------- கோட்/டி------ கொளல்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்------நிரை
தேமாங்காய்----------தேமா-----------மலர்
வெண்சீர்--------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கொளல்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ங்கின்றி -நிம்பிய
மோனை- கோட்டி -கொளல்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Apr 30, 2020 4:28 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-3-கல்லாமை-402

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி


கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டு
மில்லாதாள் பெண்காமுற் றற்று


தெளிவுரை
(கற்றவரின் அவையில்) கல்லாதவன் ஒன்றைச் சொல்ல விரும்புதல், முலை
இரண்டும் இல்லாதவள் பெண் தன்மையை விரும்பினாற் போன்றது.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கல்/லா/தான்--------சொற்/கா --------முறு/தல்----------- முலை/யிரண்/டு
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்----------நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்
தேமாங்காய்---------தேமா---------------புளிமா---------------கருவிளங்காய்
வெண்சீர்-------------இயற்சீர்------------இயற்சீர்-------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை---வெண்டளை-----வெண்டளை



மில்/லா/தாள்-----பெண்/கா/முற்-------- றற்/று
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்----------நேர்/பு
தேமாங்காய------தேமாங்காய்-------------காசு
வெண்சீர்----------வெண்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>றற்று>>>நேர்பு>>>காசு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை-ல்லாதான்- மில்லாதாள்- முலையிரண்டு
மோனை- முறுதல்- முலையிரண்டு


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Apr 30, 2020 4:39 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-3-கல்லாமை-403

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முற்
சொல்லா திருக்கப் பெறின்


தெளிவுரை
கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக
இருக்கப்பெற்றால், கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவர்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கல்/லா------------- தவ/ரும்------------ நனி/நல்/லர்------- கற்/றார்/முற்
நேர்/நேர்-----------நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்
தேமா----------------புளிமா---------------புளிமாங்காய்-------தேமாங்காய்
இயற்சீர்-------------இயற்சீர்-------------வெண்சீர்-------------வெண்சீர்
வெண்டளை-----வெண்டளை-----வெண்டளை-------வெண்டளை


சொல்/லா--------- திருக்/கப்------ பெறின்
நேர்/நேர்------------நிரை/நேர்-----நிரை
தேமா-----------------புளிமா-----------மலர்
இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>பெறின்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-ல்லா- சொல்லா
மோனை- ல்லா –ற்றார்முற்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Apr 30, 2020 4:54 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-3-கல்லாமை-404

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

கல்லாதான் ஓட்பங் கழியநன் றாயினுங்
கொள்ளா ரறிவுடை யார்


தெளிவுரை
கல்லாதவனுடைய அறிவுடைமை ஒருகால் மிக நன்றாக இருந்தாலும்
அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக் கொள்ளமாட்டார்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கல்/லா/தான்------ ஓட்/பங்------------- கழி/யநன்---------- றா/யினுங்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்------------நிரை/நிரை-------நேர்/நிரை
தேமாங்காய்--------தேமா-----------------கருவிளம்-----------கூவிளம்
வெண்சீர்------------இயற்சீர்--------------இயற்சீர்--------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை------வெண்டளை------வெண்டளை



கொள்/ளா------ ரறி/வுடை---------- யார்
நேர்/நேர்---------நிரை/நிரை-------நேர்
தேமா--------------கருவிளம்-----------நாள்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>யார்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.விளம் முன் நேர்

எதுகை- ழியநன்- றாயினுங்
மோனை- ல்லாதான் –ழியநன்






பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Apr 30, 2020 5:07 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-3-கல்லாமை-405

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


கல்லா வொருவன் றகைமை றலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்


தெளிவுரை
கல்லாத ஒருவன் தன்னைத் தான் மதித்துக் கொள்ளும் மதிப்பு
(கற்றவரிடம்) கூடிப் பேசும்போது அப்பேச்சினால் கெடும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கல்/லா--------------- வொரு/வன்------- றகை/மை--------- றலைப்/பெய்/து
நேர்/நேர்-------------நிரை/நேர்----------நிரை/நேர்----------நிரை/நேர்/நேர்
தேமா------------------புளிமா----------------புளிமா----------------புளிமாங்காய்
இயற்சீர்--------------இயற்சீர்---------------இயற்சீர்--------------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை------வெண்டளை------வெண்டளை

சொல்/லா/டச்----- சோர்/வு------ படும்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்-------தேமா-----------மலர்
வெண்சீர்-----------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- லைப்பெய்து - கல்லா
மோனை- கைமை –லைப்பெய்து , சொல்லாடச்- சோர்வு
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Apr 30, 2020 5:17 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-3-கல்லாமை-406

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


உளரென்னு மாத்திரைய ரல்லாற் பயவாக்
களரனையர் கல்லா தவர்


தெளிவுரை
கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப் படும் அளவினரே
அல்லாமல், ஒன்றும் விளையாத களர்நிலத்திற்கு ஒப்பாவர்


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

உள/ரென்/னு------- மாத்/திரை/ய------- ரல்/லாற்----------- பய/வாக்
நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை/நேர்----நேர்/நேர்-----------நிரை/நேர்
புளிமாங்காய்--------கூவிளங்காய்-------தேமா-----------------புளிமா
வெண்சீர்--------------வெண்சீர்-------------இயற்சீர்--------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை--------வெண்டளை------வெண்டளை



கள/ரனை/யர்------ கல்/லா-------- தவர்
நிரை/நிரை/நேர்--நேர்/நேர்------நிரை
கருவிளங்காய்-----தேமா------------மலர்
வெண்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>தவர்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ரென்னு – கரனையர் , ரல்லாற் – ரல்லாற்
மோனை- ளரனையர் –ல்லா



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Apr 30, 2020 5:25 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-3-கல்லாமை-407

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

நுண்மாண் நுழைபுல இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று

தெளிவுரை
நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராயவல்லதான அறிவு இல்லாதவனுடைய எழுச்சியான அழகு, மண்ணால் சிறப்பாகப் புனையப்பட்ட பாவை போன்றது.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நுண்/மாண்------ நுழை/புல-------- இல்/லான்-------- எழில்/நலம்
நேர்/நேர்------------நிரை/நிரை------நேர்/நேர்-----------நிரை/நிரை
தேமா-----------------கருவிளம்---------தேமா-----------------கருவிளம்
இயற்சீர்--------------இயற்சீர்------------இயற்சீர்-------------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை----வெண்டளை-----வெண்டளை


மண்/மாண்-----புனை/பா/வை -------யற்/று
நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்-------நேர்/பு
தேமா--------------கருவிளங்காய்--------காசு
இயற்சீர்-----------வெண்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>யற்று>>>நேர்பு>>>காசு

1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.காய் முன் நேர்

எதுகை- நுண்மாண் – மண்மாண்
மோனை- நுண்மாண் –நுழைபுல , ல்லான் –ழில்நலம்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri May 01, 2020 8:10 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-3-கல்லாமை-408

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


நல்லார்கட் பட்ட வறுமையி னின்னாதே
கல்லார்கட் பட்ட திரு


தெளிவுரை
கல்லாதவரிடம் சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த
நல்லவரிடம் உள்ள வறுமையைவிட மிகத் துன்பம் செய்வதாகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நல்/லார்/கட்------- பட்/ட-------------- வறு/மையி-------- னின்/னா/தே
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/நிரை--------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்-------தேமா---------------கருவிளம்-----------தேமாங்காய்
வெண்சீர்-----------இயற்சீர்------------இயற்சீர்--------------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை---வெண்டளை------வெண்டளை


கல்/லார்/கட்------- பட்/ட--------- திரு
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்-------தேமா----------மலர்
வெண்சீர்-----------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>திரு>>>நிரை>>>மலர்

1.காய் முன்நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ல்லார்கட் – கல்லார்கட் , பட்ட – பட்
மோனை- ட்ட – ட்ட

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 54 of 100 Previous  1 ... 28 ... 53, 54, 55 ... 77 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum