புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:25 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10 
60 Posts - 46%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10 
54 Posts - 41%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10 
3 Posts - 2%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10 
2 Posts - 2%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10 
420 Posts - 48%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10 
28 Posts - 3%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 52 of 100 Previous  1 ... 27 ... 51, 52, 53 ... 76 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 23, 2020 10:35 am




>>>>>>>>>>>>>அறத்துப்பால் முற்றிற்று<<<<<<<<<<<<<<<<<<<<


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 23, 2020 10:40 am




>>>>>>>>>>>>>>>>> பொருட்பால் தொடரும்<<<<<<<<<<<<<


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 23, 2020 7:36 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-1-இறைமாட்சி-381

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி

படைகுடி கூழமைச்சு நட்பர ணாறு
முடையா னரசரு ளேறு


தெளிவுரை
படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு
அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போன்றவன்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

படை/குடி---------- கூ/ழமைச்/சு-------- நட்/பர--------------- ணா/று
நேர்/நிரை---------நேர்/நிரை/நேர்----நேர்/நிரை----------நேர்/நேர்
கூவிளம்------------கூவிளங்காய்-------கூவிளம்-------------தேமா
இயற்சீர்-------------வெண்சீர்--------------இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை--------வெண்டளை-----வெண்டளை


முடை/யா-------- னர/சரு------------ ளே/று
நிரை/நேர்--------நிரை/நிரை-------நேர்/பு
புளிமா--------------கருவிளம்----------காசு
இயற்சீர்------------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>ளேறு>>>நேர்பு>>>காசு

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம்முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.விளம் முன் நேர்

எதுகை- டைகுடி- முடையா
மோனை- (ஆறு)ணாறு—(அரசரு)ரசரு


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Apr 25, 2020 8:36 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-1-இறைமாட்சி-382

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி

அஞ்சாமை யீகையறி வூக்க மிந்நான்கு
மெஞ்சாமை வேந்தற் கியல்பு.


தெளிவுரை
அஞ்சாமை, ஈகை, அறிவுடைமை, ஊக்கமுடைமை ஆகிய இந்த நான்கு
பண்புகளும் குறைவுபடாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அஞ்/சா/மை----- யீ/கைய/றி--------- வூக்/க------------- மிந்/நான்/கு
நேர்/நேர்/நேர்---நேர்/நிரை/நேர்----நேர்/நேர்--------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்------கூவிளங்காய்-------தேமா--------------தேமாங்காய்
வெண்சீர்----------வெண்சீர்-------------இயற்சீர்-----------வெண்சீர்
வெண்டளை-----வெண்டளை-------வெண்டளை----வெண்டளை


கமெஞ்/சா/மை-----வேந்/தற்------- கியல்/பு.
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்--------நிரை/பு
தேமாங்காய்----------தேமா-------------பிறப்பு
இயற்சீர்-----------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கியல்பு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ஞ்சாமை – மெஞ்சாமை , மிந்நான்கு – வேந்தற்
மோனை- மிந்நான்கு- மெஞ்சாமை





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Apr 25, 2020 8:45 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-1-இறைமாட்சி-383

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி


தூங்காமை கல்வி துணிவுடைமை யிம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்கு


தெளிவுரை
காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை ஆகிய இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தூங்/கா/மை------ கல்/வி -------------துணி/வுடை/மை----யிம்/மூன்/றும்
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்-----------நிரை/நிரை/நேர்----நேர்/நேர்/நேர்
தேமாங்காய்-------தேமா----------------கருவிளங்காய்-------தேமாங்காய்
வெண்சீர்-----------இயற்சீர்-------------வெண்சீர்---------------வெண்சீர்
வெண்டளை-----வெண்டளை------வெண்டளை---------வெண்டளை


நீங்/கா------------- நில/னாள்-------- பவற்/கு
நேர்/நேர்----------நிரை/நேர்---------நிரை/பு
தேமா---------------புளிமா---------------பிறப்பு
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பவற்கு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- தூங்காமை – நீங்கா
மோனை- தூங்காமை –துணிவுடைமை , நீங்கா- நிலனாள்




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Apr 25, 2020 9:53 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-1-இறைமாட்சி-384

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி


அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மான முடைய தரசு


தெளிவுரை
ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல், அறமல்லாதவற்றை நீக்கி,
வீரத்தில் குறைபடாத மானத்தை உடையவனே சிறந்த அரசன் ஆவான்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அற/னிழுக்/கா-------தல்/லவை-------- நீக்/கி------------- மற/னிழுக்/கா
நிரை/நிரை/நேர்---நேர்/நிரை---------நேர்/நேர்----------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்------கூவிளம்-------------தேமா---------------கருவிளங்காய்
வெண்சீர்--------------இயற்சீர்--------------இயற்சீர்------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை------வெண்டளை----வெண்டளை

மா/ன------------- முடை/ய------- தர/சு
நேர்/நேர்---------நிரை/நேர்-----நிரை/பு
தேமா--------------புளிமா-----------பிறப்பு
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தரசு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-னிழுக்கா- மனிழுக்கா
மோனை- றனிழுக்கா – மான , ல்லவை - ரசு




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Apr 25, 2020 10:01 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-1-இறைமாட்சி-385

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி


இயற்றலு மீட்டலுங் காத்தலுங் காத்த
வகுத்தலும் வல்ல தரசு


தெளிவுரை
பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும் வந்த பொருள்களைச்
சேர்த்தலும், காத்தலும், காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

இயற்/றலு---------- மீட்/டலுங்------- காத்/தலுங்------- காத்/த
நிரை/நிரை--------நேர்/நிரை-------நேர்/நிரை---------நேர்/நேர்
கருவிளம்-----------கூவிளம்-----------கூவிளம்-----------தேமா
இயற்சீர்--------------இயற்சீர்------------இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை----வெண்டளை-----வெண்டளை


வகுத்/தலும்-----வல்/ல--------தர/சு
நிரை/நிரை-----நேர்/நேர்----நிரை/பு
கருவிளம்--------தேமா---------பிறப்பு
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தரசு>>>நிரைபு>>>பிறப்பு

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- காத்தலுங் –காத்
மோனை- காத்தலுங் –காத்த , குத்தலும்- ல்ல

குறிப்பு- எல்லா சீர்களும் இயற்சீர் வெண்டளையிலே வந்தது .



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Apr 25, 2020 10:11 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-1-இறைமாட்சி-386

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி


காட்சிக் கெளியன் கடுஞ்சொல்ல னல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்


தெளிவுரை
காண்பதற்கு எளியவனாய், கடுஞ்சொல் கூறாதவனாய் இருந்தால்,
அந்த மன்னனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாட்டை உலகம் புகழும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

காட்/சிக்------------ கெளி/யன்-------- கடுஞ்/சொல்/ல-----னல்/லனேல்
நேர்/நேர்-----------நிரை/நேர்-----------நிரை/நேர்/நேர்----நேர்/நிரை
தேமா----------------புளிமா-----------------புளிமாங்காய்-------கூவிளம்
இயற்சீர்-------------இயற்சீர்---------------வெண்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை------வெண்டளை--------வெண்டளை


மீக்/கூ/றும்----------- மன்/னன்-------நிலம்
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்--------நிரை
தேமாங்காய்---------தேமா-------------மலர்
வெண்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>நிலம்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ல்லனேல் – நிம்
மோனை- காட்சிக் –டுஞ்சொல்ல




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Apr 25, 2020 5:00 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-1-இறைமாட்சி-387

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி

இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலாற்
றான்கண் டனைத்திவ் வுலகு


தெளிவுரை
இனிய சொற்களுடன் தக்கவர்க்குப் பொருளை உதவிக் காக்கவல்ல
அரசனுக்கு இவ்வுலகம் தன் புகழோடு தான் கருதியபடி அமைவதாகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

இன்/சொலால்-----ஈத்/தளிக்/க--------- வல்/லாற்/குத்------- தன்/சொலாற்
நேர்/நிரை-----------நேர்/நிரை/நேர்----நேர்/நேர்/நேர்-------நேர்/நிரை
கூவிளம்--------------கூவிளங்காய்--------தேமாங்காய்---------கூவிளம்
இயற்சீர்---------------வெண்சீர்--------------வெண்சீர்--------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை--------வெண்டளை---------வெண்டளை


றான்/கண்-------- டனைத்/திவ்---- வுல/கு
நேர்/நேர்-----------நிரை/நேர்---------நிரை/பு
தேமா----------------புளிமா---------------பிறப்பு
இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>வுலகு>>>நிரைபு>>>பிறப்பு

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-ன்சொலால் – தன்சொலாற் – றான்கண், வல்லாற்குத்- வுகு
மோனை- ன்சொலால் த்தளிக்க



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Apr 25, 2020 5:10 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-1-இறைமாட்சி-388

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி


முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்
கிறையென்று வைக்கப் படும்


தெளிவுரை
நீதிமுறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன்,
மக்களுக்குத் தலைவன் என்று தனியே கருதி மதிக்கப்படுவான்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

முறை/செய்/து----- காப்/பாற்/றும்------மன்/னவன்------ மக்/கட்
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்-----நேர்/நிரை--------நேர்/நேர்
புளிமாங்காய்--------தேமாங்காய்--------கூவிளம்-----------தேமா
வெண்சீர்--------------வெண்சீர்------------இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை-------வெண்டளை-----வெண்டளை


கிறை/யென்/று----வைக்/கப்----படும்
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்-----நிரை
புளிமாங்காய்-------தேமா-----------மலர்
வெண்சீர்-------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- முறைசெய்து- கிறையென்று
மோனை- ன்னவன் –க்கட்


Sponsored content

PostSponsored content



Page 52 of 100 Previous  1 ... 27 ... 51, 52, 53 ... 76 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக