புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Saravananj | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Raji@123 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
Page 51 of 100 •
Page 51 of 100 • 1 ... 27 ... 50, 51, 52 ... 75 ... 100
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.4-ஊழியல்-1-4-1-ஊழ்-376
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
பரியினு மாகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம
தெளிவுரை
தமக்கு உரிமையற்ற பொருளை வருந்திக் காப்பாற்றினாலும் விதியால் அது நில்லாமற்போய்விடும் . தம்முடைய பொருளை வெளியே கொண்டுபோய்க் கொட்டினாலும் விதியால் அவை நம்மிடமே திரும்ப வரும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
பரி/யினு----------- மா/கா/வாம்--------- பா/லல்/ல------------ உய்த்/துச்
நிரை/நிரை--------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்
கருவிளம்-----------தேமாங்காய்--------தேமாங்காய்----------தேமா
இயற்சீர் -------------வெண்சீர் - ---------வெண்சீர் -------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை------ வெண்டளை-------- வெண்டளை
சொரி/யினும்------- போ/கா------- தம
நிரை/நிரை-----------நேர்/நேர்------நிரை
கருவிளம்--------------தேமா------------மலர்
இயற்சீர் -------------- இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தம>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- பரியினு – சொரியினும் , மாகாவாம் – போகா
மோனை- பரியினு -பாலல்ல
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
பரியினு மாகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம
தெளிவுரை
தமக்கு உரிமையற்ற பொருளை வருந்திக் காப்பாற்றினாலும் விதியால் அது நில்லாமற்போய்விடும் . தம்முடைய பொருளை வெளியே கொண்டுபோய்க் கொட்டினாலும் விதியால் அவை நம்மிடமே திரும்ப வரும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
பரி/யினு----------- மா/கா/வாம்--------- பா/லல்/ல------------ உய்த்/துச்
நிரை/நிரை--------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்
கருவிளம்-----------தேமாங்காய்--------தேமாங்காய்----------தேமா
இயற்சீர் -------------வெண்சீர் - ---------வெண்சீர் -------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை------ வெண்டளை-------- வெண்டளை
சொரி/யினும்------- போ/கா------- தம
நிரை/நிரை-----------நேர்/நேர்------நிரை
கருவிளம்--------------தேமா------------மலர்
இயற்சீர் -------------- இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தம>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- பரியினு – சொரியினும் , மாகாவாம் – போகா
மோனை- பரியினு -பாலல்ல
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.4-ஊழியல்-1-4-1-ஊழ்-377
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்குந் துய்த்த லரிது
தெளிவரை
ஒருவன் கோடிப் பொருள்களை முயன்று சேர்த்து வைத்தாலும்
அவனால் விதிப்பயனின்றி அவற்றை அனுபவிக்க முடியாது .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
வகுத்/தான்--------வகுத்/த------------- வகை/யல்/லாற்-----கோ/டி
நிரை/நேர்----------நிரை/நேர்----------நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்
புளிமா----------------புளிமா---------------புளிமாங்காய்---------தேமா
இயற்சீர் -------------இயற்சீர் - ----------வெண்சீர் -------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை------வெண்டளை------- வெண்டளை
தொகுத்/தார்க்/குந்----துய்த்/த--------- லரி/து
நிரை/நேர்/நேர்--------நேர்/நேர்--------நிரை/பு
புளிமாங்காய்-----------தேமா--------------பிறப்பு
வெண்சீர் ---------------இயற்சீர்
வெண்டளை-----------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>லரிது>>>நிரைபு>>>பிறப்பு
1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- வகுத்தான் –வகுத்த – தொகுத்தார்க்குந்
மோனை- வகுத்தான் -வகுத்த –வகையல்லாற் , தொகுத்தார்க்குந் –துய்த்த
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்குந் துய்த்த லரிது
தெளிவரை
ஒருவன் கோடிப் பொருள்களை முயன்று சேர்த்து வைத்தாலும்
அவனால் விதிப்பயனின்றி அவற்றை அனுபவிக்க முடியாது .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
வகுத்/தான்--------வகுத்/த------------- வகை/யல்/லாற்-----கோ/டி
நிரை/நேர்----------நிரை/நேர்----------நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்
புளிமா----------------புளிமா---------------புளிமாங்காய்---------தேமா
இயற்சீர் -------------இயற்சீர் - ----------வெண்சீர் -------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை------வெண்டளை------- வெண்டளை
தொகுத்/தார்க்/குந்----துய்த்/த--------- லரி/து
நிரை/நேர்/நேர்--------நேர்/நேர்--------நிரை/பு
புளிமாங்காய்-----------தேமா--------------பிறப்பு
வெண்சீர் ---------------இயற்சீர்
வெண்டளை-----------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>லரிது>>>நிரைபு>>>பிறப்பு
1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- வகுத்தான் –வகுத்த – தொகுத்தார்க்குந்
மோனை- வகுத்தான் -வகுத்த –வகையல்லாற் , தொகுத்தார்க்குந் –துய்த்த
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.4-ஊழியல்-1-4-1-ஊழ்-378
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
துறப்பார்மற் றுப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்
தெளிவுரை
ஊழால் வரும் துன்பங்கள் வராமல் இருந்தால் பொருளில்லாதவர்
துறவியர் ஆய்விடுவர் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
துறப்/பார்/மற்------ றுப்/புர--------------- வில்/லார்----------- உறற்/பா/ல
நிரை/நேர்/நேர்----நேர்/நிரை-----------நேர்/நேர்------------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-------கூவிளம்---------------தேமா-----------------புளிமாங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - -----------இயற்சீர் -------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை------ வெண்டளை----- வெண்டளை
ஊட்/டா --------------கழி/யு ---------------மெனின்
நேர்/நேர்-------------நிரை/நேர்---------நிரை
தேமா------------------புளிமா---------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>மெனின்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- துறப்பார்மற் -உறற்பால
மோனை- உறற்பால -ஊட்டா
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
துறப்பார்மற் றுப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்
தெளிவுரை
ஊழால் வரும் துன்பங்கள் வராமல் இருந்தால் பொருளில்லாதவர்
துறவியர் ஆய்விடுவர் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
துறப்/பார்/மற்------ றுப்/புர--------------- வில்/லார்----------- உறற்/பா/ல
நிரை/நேர்/நேர்----நேர்/நிரை-----------நேர்/நேர்------------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-------கூவிளம்---------------தேமா-----------------புளிமாங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - -----------இயற்சீர் -------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை------ வெண்டளை----- வெண்டளை
ஊட்/டா --------------கழி/யு ---------------மெனின்
நேர்/நேர்-------------நிரை/நேர்---------நிரை
தேமா------------------புளிமா---------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>மெனின்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- துறப்பார்மற் -உறற்பால
மோனை- உறற்பால -ஊட்டா
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.4-ஊழியல்-1-4-1-ஊழ்-379
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்
தெளிவுரை
நல்வினையால் உண்டாகும் இன்பங்களை இனியவை என்று மகிழ்ந்து அனுபவிக்கின்றவர் , தீவினை வரும்போது துன்பங்களை அவ்வாறே
அனுபவிக்காமல் வருந்துவது ஏன் ?
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
நன்/றாங்/கால்------நல்/லவாக்-------- காண்/பவர்------- அன்/றாங்/கால்
நேர்/நேர்/நேர்-------நேர்/நிரை----------நேர்/நிரை---------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்---------கூவிளம்--------------கூவிளம்------------தேமாங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - -----------இயற்சீர் ------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை------ வெண்டளை---- வெண்டளை
அல்/லற்------------- படு/வ------------- தெவன்
நேர்/நேர்-------------நிரை/நேர்--------நிரை
தேமா------------------புளிமா--------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தெவன்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- நன்றாங்கால் -அன்றாங்கால் , நல்லவாக் - அல்லற்
மோனை- நன்றாங்கால் –நல்லவாக் , அன்றாங்கால் -அல்லற்
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்
தெளிவுரை
நல்வினையால் உண்டாகும் இன்பங்களை இனியவை என்று மகிழ்ந்து அனுபவிக்கின்றவர் , தீவினை வரும்போது துன்பங்களை அவ்வாறே
அனுபவிக்காமல் வருந்துவது ஏன் ?
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
நன்/றாங்/கால்------நல்/லவாக்-------- காண்/பவர்------- அன்/றாங்/கால்
நேர்/நேர்/நேர்-------நேர்/நிரை----------நேர்/நிரை---------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்---------கூவிளம்--------------கூவிளம்------------தேமாங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - -----------இயற்சீர் ------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை------ வெண்டளை---- வெண்டளை
அல்/லற்------------- படு/வ------------- தெவன்
நேர்/நேர்-------------நிரை/நேர்--------நிரை
தேமா------------------புளிமா--------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தெவன்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- நன்றாங்கால் -அன்றாங்கால் , நல்லவாக் - அல்லற்
மோனை- நன்றாங்கால் –நல்லவாக் , அன்றாங்கால் -அல்லற்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.4-ஊழியல்-1-4-1-ஊழ்-380
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்
தெளிவுரை
ஊழலைவிட மிகுந்த வலிமையுடையவை எவை இருக்கின்றன ? அதைத் தவிர்ப்பதற்கு எந்த உபாயத்தைச் செய்தாலும் , அது அதனைப் பின்னே தள்ளிவிட்டு முன் வந்து நிற்கும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஊ/ழிற்----------- பெரு/வலி---------- யா/வுள------------- மற்/றொன்/று
நேர்/நேர்----------நிரை/நிரை---------நேர்/நிரை----------நேர்/நேர்/நேர்
தேமா---------------கருவிளம்------------கூவிளம்--------------தேமாங்காய்
இயற்சீர் -----------இயற்சீர் - -----------இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை------ வெண்டளை
சூ/ழினுந்------------ தான்/முந்--------துறும்
நேர்/நிரை-----------நேர்/நேர்---------நிரை
கூவிளம்--------------தேமா--------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>துறும்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- ஊழிற் – சூழினுந்
மோனை- ஊழிற் – சூழினுந்
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்
தெளிவுரை
ஊழலைவிட மிகுந்த வலிமையுடையவை எவை இருக்கின்றன ? அதைத் தவிர்ப்பதற்கு எந்த உபாயத்தைச் செய்தாலும் , அது அதனைப் பின்னே தள்ளிவிட்டு முன் வந்து நிற்கும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஊ/ழிற்----------- பெரு/வலி---------- யா/வுள------------- மற்/றொன்/று
நேர்/நேர்----------நிரை/நிரை---------நேர்/நிரை----------நேர்/நேர்/நேர்
தேமா---------------கருவிளம்------------கூவிளம்--------------தேமாங்காய்
இயற்சீர் -----------இயற்சீர் - -----------இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை------ வெண்டளை
சூ/ழினுந்------------ தான்/முந்--------துறும்
நேர்/நிரை-----------நேர்/நேர்---------நிரை
கூவிளம்--------------தேமா--------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>துறும்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- ஊழிற் – சூழினுந்
மோனை- ஊழிற் – சூழினுந்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.4-ஊழியல்-1-4-1-ஊழ்-380
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்
தெளிவுரை
ஊழலைவிட மிகுந்த வலிமையுடையவை எவை இருக்கின்றன ? அதைத் தவிர்ப்பதற்கு எந்த உபாயத்தைச் செய்தாலும் , அது அதனைப் பின்னே தள்ளிவிட்டு முன் வந்து நிற்கும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஊ/ழிற்----------- பெரு/வலி---------- யா/வுள------------- மற்/றொன்/று
நேர்/நேர்----------நிரை/நிரை---------நேர்/நிரை----------நேர்/நேர்/நேர்
தேமா---------------கருவிளம்------------கூவிளம்--------------தேமாங்காய்
இயற்சீர் -----------இயற்சீர் - -----------இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை------ வெண்டளை
சூ/ழினுந்------------ தான்/முந்--------துறும்
நேர்/நிரை-----------நேர்/நேர்---------நிரை
கூவிளம்--------------தேமா--------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>துறும்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- ஊழிற் – சூழினுந்
மோனை- ஊழிற் – சூழினுந்
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்
தெளிவுரை
ஊழலைவிட மிகுந்த வலிமையுடையவை எவை இருக்கின்றன ? அதைத் தவிர்ப்பதற்கு எந்த உபாயத்தைச் செய்தாலும் , அது அதனைப் பின்னே தள்ளிவிட்டு முன் வந்து நிற்கும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஊ/ழிற்----------- பெரு/வலி---------- யா/வுள------------- மற்/றொன்/று
நேர்/நேர்----------நிரை/நிரை---------நேர்/நிரை----------நேர்/நேர்/நேர்
தேமா---------------கருவிளம்------------கூவிளம்--------------தேமாங்காய்
இயற்சீர் -----------இயற்சீர் - -----------இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை------ வெண்டளை
சூ/ழினுந்------------ தான்/முந்--------துறும்
நேர்/நிரை-----------நேர்/நேர்---------நிரை
கூவிளம்--------------தேமா--------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>துறும்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- ஊழிற் – சூழினுந்
மோனை- ஊழிற் – சூழினுந்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.4-ஊழியல்-1-4-1-ஊழ்-380
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்
தெளிவுரை
ஊழலைவிட மிகுந்த வலிமையுடையவை எவை இருக்கின்றன ? அதைத் தவிர்ப்பதற்கு எந்த உபாயத்தைச் செய்தாலும் , அது அதனைப் பின்னே தள்ளிவிட்டு முன் வந்து நிற்கும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஊ/ழிற்----------- பெரு/வலி---------- யா/வுள------------- மற்/றொன்/று
நேர்/நேர்----------நிரை/நிரை---------நேர்/நிரை----------நேர்/நேர்/நேர்
தேமா---------------கருவிளம்------------கூவிளம்--------------தேமாங்காய்
இயற்சீர் -----------இயற்சீர் - -----------இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை------ வெண்டளை
சூ/ழினுந்------------ தான்/முந்--------துறும்
நேர்/நிரை-----------நேர்/நேர்---------நிரை
கூவிளம்--------------தேமா--------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>துறும்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- ஊழிற் – சூழினுந்
மோனை- ஊழிற் – சூழினுந்
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்
தெளிவுரை
ஊழலைவிட மிகுந்த வலிமையுடையவை எவை இருக்கின்றன ? அதைத் தவிர்ப்பதற்கு எந்த உபாயத்தைச் செய்தாலும் , அது அதனைப் பின்னே தள்ளிவிட்டு முன் வந்து நிற்கும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஊ/ழிற்----------- பெரு/வலி---------- யா/வுள------------- மற்/றொன்/று
நேர்/நேர்----------நிரை/நிரை---------நேர்/நிரை----------நேர்/நேர்/நேர்
தேமா---------------கருவிளம்------------கூவிளம்--------------தேமாங்காய்
இயற்சீர் -----------இயற்சீர் - -----------இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை------ வெண்டளை
சூ/ழினுந்------------ தான்/முந்--------துறும்
நேர்/நிரை-----------நேர்/நேர்---------நிரை
கூவிளம்--------------தேமா--------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>துறும்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- ஊழிற் – சூழினுந்
மோனை- ஊழிற் – சூழினுந்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.4-ஊழியல்-1-4-1-ஊழ்-380
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்
தெளிவுரை
ஊழலைவிட மிகுந்த வலிமையுடையவை எவை இருக்கின்றன ? அதைத் தவிர்ப்பதற்கு எந்த உபாயத்தைச் செய்தாலும் , அது அதனைப் பின்னே தள்ளிவிட்டு முன் வந்து நிற்கும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஊ/ழிற்----------- பெரு/வலி---------- யா/வுள------------- மற்/றொன்/று
நேர்/நேர்----------நிரை/நிரை---------நேர்/நிரை----------நேர்/நேர்/நேர்
தேமா---------------கருவிளம்------------கூவிளம்--------------தேமாங்காய்
இயற்சீர் -----------இயற்சீர் - -----------இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை------ வெண்டளை
சூ/ழினுந்------------ தான்/முந்--------துறும்
நேர்/நிரை-----------நேர்/நேர்---------நிரை
கூவிளம்--------------தேமா--------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>துறும்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- ஊழிற் – சூழினுந்
மோனை- ஊழிற் – சூழினுந்
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்
தெளிவுரை
ஊழலைவிட மிகுந்த வலிமையுடையவை எவை இருக்கின்றன ? அதைத் தவிர்ப்பதற்கு எந்த உபாயத்தைச் செய்தாலும் , அது அதனைப் பின்னே தள்ளிவிட்டு முன் வந்து நிற்கும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஊ/ழிற்----------- பெரு/வலி---------- யா/வுள------------- மற்/றொன்/று
நேர்/நேர்----------நிரை/நிரை---------நேர்/நிரை----------நேர்/நேர்/நேர்
தேமா---------------கருவிளம்------------கூவிளம்--------------தேமாங்காய்
இயற்சீர் -----------இயற்சீர் - -----------இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை------ வெண்டளை
சூ/ழினுந்------------ தான்/முந்--------துறும்
நேர்/நிரை-----------நேர்/நேர்---------நிரை
கூவிளம்--------------தேமா--------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>துறும்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- ஊழிற் – சூழினுந்
மோனை- ஊழிற் – சூழினுந்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
1.1-பாயிரவியல்-1- 40
1.அறத்துப்பால்--1.1 பாயிரவியல்--1 -1-1 கடவுள் வாழ்த்து-1-10
1.அறத்துப்பால்-1.1 பாயிரவியல்-1-1-2 .வான் சிறப்பு-11-20
1.அறத்துப்பால்-1.1 பாயிரவியல்-1-1-3 .நீத்தார் பெருமை-21-30
1.அறத்துப்பால்-1.1 பாயிரவியல்-1-1-4.அறன் வழியுறுத்தல்-31-40
1.2-இல்லவியல்- 41-240
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-1-இல்வாழ்க்கை-41-50
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-2-வாழ்க்கைத் துணை நலம்-51-60
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-3-மக்கட்பேறு-61-70
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-4-அன்புடைமை-71-80
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-5-விருந்தோம்பல்-81-90
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-6-இனியவை கூறல்-91-100
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-7-செய்ந்நன்றி அறிதல்-101-110
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-8-நடுவு நிலைமை-111-120
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-121-130
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-131-140
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-11- பிறனில் விழையாமை-141-150
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-12- பொறாமையுடைமை -151-160
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-13- அழுக்காறாமை -161-170
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-14-வெஃகாமை -171-180
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-15-புறங்கூறாமை -181-190
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-16-பயனில் சொல்லாமை -191-200
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-17-தீவினையச்சம் -201-210
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-18-ஒப்புரவறிதல் -211-220
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-19-ஈகை -221-230
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-20-ஈகை -231-240
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
1.3-துறவறவியல்-241-370
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-1-அருளுடைமை -241-250
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-2-புலால் மறுத்தல் -251-260
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-3-தவம் -261-270
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-4-கூடாஒழுக்கம் -271-280
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-5-கள்ளாமை -281-290
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-6-வாய்மை -291-300
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-7-வெகுளாமை -301-310
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-8-இன்னாசெய்யாமை -311-320
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-9-கொல்லாமை-321-330
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-10-நிலையாமை-331-340
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-11-துறவு-341-350
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-12-மெய்யுணர்தல்-351-360
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-13-அவா அறுத்தல்-361-370
1.4-ஊழியல்-371-380
1.அறத்துப்பால்-1.4-ஊழியல்-1-4-1-ஊழ்-371-380
- Sponsored content
Page 51 of 100 • 1 ... 27 ... 50, 51, 52 ... 75 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 51 of 100
|
|