புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
Page 51 of 100 •
Page 51 of 100 • 1 ... 27 ... 50, 51, 52 ... 75 ... 100
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.4-ஊழியல்-1-4-1-ஊழ்-376
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
பரியினு மாகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம
தெளிவுரை
தமக்கு உரிமையற்ற பொருளை வருந்திக் காப்பாற்றினாலும் விதியால் அது நில்லாமற்போய்விடும் . தம்முடைய பொருளை வெளியே கொண்டுபோய்க் கொட்டினாலும் விதியால் அவை நம்மிடமே திரும்ப வரும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
பரி/யினு----------- மா/கா/வாம்--------- பா/லல்/ல------------ உய்த்/துச்
நிரை/நிரை--------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்
கருவிளம்-----------தேமாங்காய்--------தேமாங்காய்----------தேமா
இயற்சீர் -------------வெண்சீர் - ---------வெண்சீர் -------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை------ வெண்டளை-------- வெண்டளை
சொரி/யினும்------- போ/கா------- தம
நிரை/நிரை-----------நேர்/நேர்------நிரை
கருவிளம்--------------தேமா------------மலர்
இயற்சீர் -------------- இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தம>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- பரியினு – சொரியினும் , மாகாவாம் – போகா
மோனை- பரியினு -பாலல்ல
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
பரியினு மாகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம
தெளிவுரை
தமக்கு உரிமையற்ற பொருளை வருந்திக் காப்பாற்றினாலும் விதியால் அது நில்லாமற்போய்விடும் . தம்முடைய பொருளை வெளியே கொண்டுபோய்க் கொட்டினாலும் விதியால் அவை நம்மிடமே திரும்ப வரும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
பரி/யினு----------- மா/கா/வாம்--------- பா/லல்/ல------------ உய்த்/துச்
நிரை/நிரை--------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்
கருவிளம்-----------தேமாங்காய்--------தேமாங்காய்----------தேமா
இயற்சீர் -------------வெண்சீர் - ---------வெண்சீர் -------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை------ வெண்டளை-------- வெண்டளை
சொரி/யினும்------- போ/கா------- தம
நிரை/நிரை-----------நேர்/நேர்------நிரை
கருவிளம்--------------தேமா------------மலர்
இயற்சீர் -------------- இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தம>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- பரியினு – சொரியினும் , மாகாவாம் – போகா
மோனை- பரியினு -பாலல்ல
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.4-ஊழியல்-1-4-1-ஊழ்-377
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்குந் துய்த்த லரிது
தெளிவரை
ஒருவன் கோடிப் பொருள்களை முயன்று சேர்த்து வைத்தாலும்
அவனால் விதிப்பயனின்றி அவற்றை அனுபவிக்க முடியாது .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
வகுத்/தான்--------வகுத்/த------------- வகை/யல்/லாற்-----கோ/டி
நிரை/நேர்----------நிரை/நேர்----------நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்
புளிமா----------------புளிமா---------------புளிமாங்காய்---------தேமா
இயற்சீர் -------------இயற்சீர் - ----------வெண்சீர் -------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை------வெண்டளை------- வெண்டளை
தொகுத்/தார்க்/குந்----துய்த்/த--------- லரி/து
நிரை/நேர்/நேர்--------நேர்/நேர்--------நிரை/பு
புளிமாங்காய்-----------தேமா--------------பிறப்பு
வெண்சீர் ---------------இயற்சீர்
வெண்டளை-----------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>லரிது>>>நிரைபு>>>பிறப்பு
1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- வகுத்தான் –வகுத்த – தொகுத்தார்க்குந்
மோனை- வகுத்தான் -வகுத்த –வகையல்லாற் , தொகுத்தார்க்குந் –துய்த்த
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்குந் துய்த்த லரிது
தெளிவரை
ஒருவன் கோடிப் பொருள்களை முயன்று சேர்த்து வைத்தாலும்
அவனால் விதிப்பயனின்றி அவற்றை அனுபவிக்க முடியாது .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
வகுத்/தான்--------வகுத்/த------------- வகை/யல்/லாற்-----கோ/டி
நிரை/நேர்----------நிரை/நேர்----------நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்
புளிமா----------------புளிமா---------------புளிமாங்காய்---------தேமா
இயற்சீர் -------------இயற்சீர் - ----------வெண்சீர் -------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை------வெண்டளை------- வெண்டளை
தொகுத்/தார்க்/குந்----துய்த்/த--------- லரி/து
நிரை/நேர்/நேர்--------நேர்/நேர்--------நிரை/பு
புளிமாங்காய்-----------தேமா--------------பிறப்பு
வெண்சீர் ---------------இயற்சீர்
வெண்டளை-----------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>லரிது>>>நிரைபு>>>பிறப்பு
1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- வகுத்தான் –வகுத்த – தொகுத்தார்க்குந்
மோனை- வகுத்தான் -வகுத்த –வகையல்லாற் , தொகுத்தார்க்குந் –துய்த்த
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.4-ஊழியல்-1-4-1-ஊழ்-378
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
துறப்பார்மற் றுப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்
தெளிவுரை
ஊழால் வரும் துன்பங்கள் வராமல் இருந்தால் பொருளில்லாதவர்
துறவியர் ஆய்விடுவர் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
துறப்/பார்/மற்------ றுப்/புர--------------- வில்/லார்----------- உறற்/பா/ல
நிரை/நேர்/நேர்----நேர்/நிரை-----------நேர்/நேர்------------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-------கூவிளம்---------------தேமா-----------------புளிமாங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - -----------இயற்சீர் -------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை------ வெண்டளை----- வெண்டளை
ஊட்/டா --------------கழி/யு ---------------மெனின்
நேர்/நேர்-------------நிரை/நேர்---------நிரை
தேமா------------------புளிமா---------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>மெனின்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- துறப்பார்மற் -உறற்பால
மோனை- உறற்பால -ஊட்டா
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
துறப்பார்மற் றுப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்
தெளிவுரை
ஊழால் வரும் துன்பங்கள் வராமல் இருந்தால் பொருளில்லாதவர்
துறவியர் ஆய்விடுவர் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
துறப்/பார்/மற்------ றுப்/புர--------------- வில்/லார்----------- உறற்/பா/ல
நிரை/நேர்/நேர்----நேர்/நிரை-----------நேர்/நேர்------------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-------கூவிளம்---------------தேமா-----------------புளிமாங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - -----------இயற்சீர் -------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை------ வெண்டளை----- வெண்டளை
ஊட்/டா --------------கழி/யு ---------------மெனின்
நேர்/நேர்-------------நிரை/நேர்---------நிரை
தேமா------------------புளிமா---------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>மெனின்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- துறப்பார்மற் -உறற்பால
மோனை- உறற்பால -ஊட்டா
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.4-ஊழியல்-1-4-1-ஊழ்-379
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்
தெளிவுரை
நல்வினையால் உண்டாகும் இன்பங்களை இனியவை என்று மகிழ்ந்து அனுபவிக்கின்றவர் , தீவினை வரும்போது துன்பங்களை அவ்வாறே
அனுபவிக்காமல் வருந்துவது ஏன் ?
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
நன்/றாங்/கால்------நல்/லவாக்-------- காண்/பவர்------- அன்/றாங்/கால்
நேர்/நேர்/நேர்-------நேர்/நிரை----------நேர்/நிரை---------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்---------கூவிளம்--------------கூவிளம்------------தேமாங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - -----------இயற்சீர் ------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை------ வெண்டளை---- வெண்டளை
அல்/லற்------------- படு/வ------------- தெவன்
நேர்/நேர்-------------நிரை/நேர்--------நிரை
தேமா------------------புளிமா--------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தெவன்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- நன்றாங்கால் -அன்றாங்கால் , நல்லவாக் - அல்லற்
மோனை- நன்றாங்கால் –நல்லவாக் , அன்றாங்கால் -அல்லற்
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்
தெளிவுரை
நல்வினையால் உண்டாகும் இன்பங்களை இனியவை என்று மகிழ்ந்து அனுபவிக்கின்றவர் , தீவினை வரும்போது துன்பங்களை அவ்வாறே
அனுபவிக்காமல் வருந்துவது ஏன் ?
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
நன்/றாங்/கால்------நல்/லவாக்-------- காண்/பவர்------- அன்/றாங்/கால்
நேர்/நேர்/நேர்-------நேர்/நிரை----------நேர்/நிரை---------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்---------கூவிளம்--------------கூவிளம்------------தேமாங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - -----------இயற்சீர் ------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை------ வெண்டளை---- வெண்டளை
அல்/லற்------------- படு/வ------------- தெவன்
நேர்/நேர்-------------நிரை/நேர்--------நிரை
தேமா------------------புளிமா--------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தெவன்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- நன்றாங்கால் -அன்றாங்கால் , நல்லவாக் - அல்லற்
மோனை- நன்றாங்கால் –நல்லவாக் , அன்றாங்கால் -அல்லற்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.4-ஊழியல்-1-4-1-ஊழ்-380
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்
தெளிவுரை
ஊழலைவிட மிகுந்த வலிமையுடையவை எவை இருக்கின்றன ? அதைத் தவிர்ப்பதற்கு எந்த உபாயத்தைச் செய்தாலும் , அது அதனைப் பின்னே தள்ளிவிட்டு முன் வந்து நிற்கும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஊ/ழிற்----------- பெரு/வலி---------- யா/வுள------------- மற்/றொன்/று
நேர்/நேர்----------நிரை/நிரை---------நேர்/நிரை----------நேர்/நேர்/நேர்
தேமா---------------கருவிளம்------------கூவிளம்--------------தேமாங்காய்
இயற்சீர் -----------இயற்சீர் - -----------இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை------ வெண்டளை
சூ/ழினுந்------------ தான்/முந்--------துறும்
நேர்/நிரை-----------நேர்/நேர்---------நிரை
கூவிளம்--------------தேமா--------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>துறும்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- ஊழிற் – சூழினுந்
மோனை- ஊழிற் – சூழினுந்
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்
தெளிவுரை
ஊழலைவிட மிகுந்த வலிமையுடையவை எவை இருக்கின்றன ? அதைத் தவிர்ப்பதற்கு எந்த உபாயத்தைச் செய்தாலும் , அது அதனைப் பின்னே தள்ளிவிட்டு முன் வந்து நிற்கும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஊ/ழிற்----------- பெரு/வலி---------- யா/வுள------------- மற்/றொன்/று
நேர்/நேர்----------நிரை/நிரை---------நேர்/நிரை----------நேர்/நேர்/நேர்
தேமா---------------கருவிளம்------------கூவிளம்--------------தேமாங்காய்
இயற்சீர் -----------இயற்சீர் - -----------இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை------ வெண்டளை
சூ/ழினுந்------------ தான்/முந்--------துறும்
நேர்/நிரை-----------நேர்/நேர்---------நிரை
கூவிளம்--------------தேமா--------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>துறும்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- ஊழிற் – சூழினுந்
மோனை- ஊழிற் – சூழினுந்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.4-ஊழியல்-1-4-1-ஊழ்-380
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்
தெளிவுரை
ஊழலைவிட மிகுந்த வலிமையுடையவை எவை இருக்கின்றன ? அதைத் தவிர்ப்பதற்கு எந்த உபாயத்தைச் செய்தாலும் , அது அதனைப் பின்னே தள்ளிவிட்டு முன் வந்து நிற்கும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஊ/ழிற்----------- பெரு/வலி---------- யா/வுள------------- மற்/றொன்/று
நேர்/நேர்----------நிரை/நிரை---------நேர்/நிரை----------நேர்/நேர்/நேர்
தேமா---------------கருவிளம்------------கூவிளம்--------------தேமாங்காய்
இயற்சீர் -----------இயற்சீர் - -----------இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை------ வெண்டளை
சூ/ழினுந்------------ தான்/முந்--------துறும்
நேர்/நிரை-----------நேர்/நேர்---------நிரை
கூவிளம்--------------தேமா--------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>துறும்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- ஊழிற் – சூழினுந்
மோனை- ஊழிற் – சூழினுந்
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்
தெளிவுரை
ஊழலைவிட மிகுந்த வலிமையுடையவை எவை இருக்கின்றன ? அதைத் தவிர்ப்பதற்கு எந்த உபாயத்தைச் செய்தாலும் , அது அதனைப் பின்னே தள்ளிவிட்டு முன் வந்து நிற்கும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஊ/ழிற்----------- பெரு/வலி---------- யா/வுள------------- மற்/றொன்/று
நேர்/நேர்----------நிரை/நிரை---------நேர்/நிரை----------நேர்/நேர்/நேர்
தேமா---------------கருவிளம்------------கூவிளம்--------------தேமாங்காய்
இயற்சீர் -----------இயற்சீர் - -----------இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை------ வெண்டளை
சூ/ழினுந்------------ தான்/முந்--------துறும்
நேர்/நிரை-----------நேர்/நேர்---------நிரை
கூவிளம்--------------தேமா--------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>துறும்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- ஊழிற் – சூழினுந்
மோனை- ஊழிற் – சூழினுந்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.4-ஊழியல்-1-4-1-ஊழ்-380
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்
தெளிவுரை
ஊழலைவிட மிகுந்த வலிமையுடையவை எவை இருக்கின்றன ? அதைத் தவிர்ப்பதற்கு எந்த உபாயத்தைச் செய்தாலும் , அது அதனைப் பின்னே தள்ளிவிட்டு முன் வந்து நிற்கும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஊ/ழிற்----------- பெரு/வலி---------- யா/வுள------------- மற்/றொன்/று
நேர்/நேர்----------நிரை/நிரை---------நேர்/நிரை----------நேர்/நேர்/நேர்
தேமா---------------கருவிளம்------------கூவிளம்--------------தேமாங்காய்
இயற்சீர் -----------இயற்சீர் - -----------இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை------ வெண்டளை
சூ/ழினுந்------------ தான்/முந்--------துறும்
நேர்/நிரை-----------நேர்/நேர்---------நிரை
கூவிளம்--------------தேமா--------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>துறும்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- ஊழிற் – சூழினுந்
மோனை- ஊழிற் – சூழினுந்
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்
தெளிவுரை
ஊழலைவிட மிகுந்த வலிமையுடையவை எவை இருக்கின்றன ? அதைத் தவிர்ப்பதற்கு எந்த உபாயத்தைச் செய்தாலும் , அது அதனைப் பின்னே தள்ளிவிட்டு முன் வந்து நிற்கும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஊ/ழிற்----------- பெரு/வலி---------- யா/வுள------------- மற்/றொன்/று
நேர்/நேர்----------நிரை/நிரை---------நேர்/நிரை----------நேர்/நேர்/நேர்
தேமா---------------கருவிளம்------------கூவிளம்--------------தேமாங்காய்
இயற்சீர் -----------இயற்சீர் - -----------இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை------ வெண்டளை
சூ/ழினுந்------------ தான்/முந்--------துறும்
நேர்/நிரை-----------நேர்/நேர்---------நிரை
கூவிளம்--------------தேமா--------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>துறும்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- ஊழிற் – சூழினுந்
மோனை- ஊழிற் – சூழினுந்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.4-ஊழியல்-1-4-1-ஊழ்-380
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்
தெளிவுரை
ஊழலைவிட மிகுந்த வலிமையுடையவை எவை இருக்கின்றன ? அதைத் தவிர்ப்பதற்கு எந்த உபாயத்தைச் செய்தாலும் , அது அதனைப் பின்னே தள்ளிவிட்டு முன் வந்து நிற்கும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஊ/ழிற்----------- பெரு/வலி---------- யா/வுள------------- மற்/றொன்/று
நேர்/நேர்----------நிரை/நிரை---------நேர்/நிரை----------நேர்/நேர்/நேர்
தேமா---------------கருவிளம்------------கூவிளம்--------------தேமாங்காய்
இயற்சீர் -----------இயற்சீர் - -----------இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை------ வெண்டளை
சூ/ழினுந்------------ தான்/முந்--------துறும்
நேர்/நிரை-----------நேர்/நேர்---------நிரை
கூவிளம்--------------தேமா--------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>துறும்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- ஊழிற் – சூழினுந்
மோனை- ஊழிற் – சூழினுந்
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்
தெளிவுரை
ஊழலைவிட மிகுந்த வலிமையுடையவை எவை இருக்கின்றன ? அதைத் தவிர்ப்பதற்கு எந்த உபாயத்தைச் செய்தாலும் , அது அதனைப் பின்னே தள்ளிவிட்டு முன் வந்து நிற்கும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஊ/ழிற்----------- பெரு/வலி---------- யா/வுள------------- மற்/றொன்/று
நேர்/நேர்----------நிரை/நிரை---------நேர்/நிரை----------நேர்/நேர்/நேர்
தேமா---------------கருவிளம்------------கூவிளம்--------------தேமாங்காய்
இயற்சீர் -----------இயற்சீர் - -----------இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை------ வெண்டளை
சூ/ழினுந்------------ தான்/முந்--------துறும்
நேர்/நிரை-----------நேர்/நேர்---------நிரை
கூவிளம்--------------தேமா--------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>துறும்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- ஊழிற் – சூழினுந்
மோனை- ஊழிற் – சூழினுந்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
1.1-பாயிரவியல்-1- 40
1.அறத்துப்பால்--1.1 பாயிரவியல்--1 -1-1 கடவுள் வாழ்த்து-1-10
1.அறத்துப்பால்-1.1 பாயிரவியல்-1-1-2 .வான் சிறப்பு-11-20
1.அறத்துப்பால்-1.1 பாயிரவியல்-1-1-3 .நீத்தார் பெருமை-21-30
1.அறத்துப்பால்-1.1 பாயிரவியல்-1-1-4.அறன் வழியுறுத்தல்-31-40
1.2-இல்லவியல்- 41-240
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-1-இல்வாழ்க்கை-41-50
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-2-வாழ்க்கைத் துணை நலம்-51-60
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-3-மக்கட்பேறு-61-70
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-4-அன்புடைமை-71-80
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-5-விருந்தோம்பல்-81-90
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-6-இனியவை கூறல்-91-100
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-7-செய்ந்நன்றி அறிதல்-101-110
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-8-நடுவு நிலைமை-111-120
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-121-130
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-131-140
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-11- பிறனில் விழையாமை-141-150
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-12- பொறாமையுடைமை -151-160
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-13- அழுக்காறாமை -161-170
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-14-வெஃகாமை -171-180
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-15-புறங்கூறாமை -181-190
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-16-பயனில் சொல்லாமை -191-200
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-17-தீவினையச்சம் -201-210
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-18-ஒப்புரவறிதல் -211-220
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-19-ஈகை -221-230
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-20-ஈகை -231-240
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
1.3-துறவறவியல்-241-370
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-1-அருளுடைமை -241-250
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-2-புலால் மறுத்தல் -251-260
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-3-தவம் -261-270
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-4-கூடாஒழுக்கம் -271-280
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-5-கள்ளாமை -281-290
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-6-வாய்மை -291-300
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-7-வெகுளாமை -301-310
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-8-இன்னாசெய்யாமை -311-320
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-9-கொல்லாமை-321-330
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-10-நிலையாமை-331-340
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-11-துறவு-341-350
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-12-மெய்யுணர்தல்-351-360
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-13-அவா அறுத்தல்-361-370
1.4-ஊழியல்-371-380
1.அறத்துப்பால்-1.4-ஊழியல்-1-4-1-ஊழ்-371-380
- Sponsored content
Page 51 of 100 • 1 ... 27 ... 50, 51, 52 ... 75 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 51 of 100
|
|