Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 6:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Ammu Swarnalatha | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
+8
சிவா
ayyasamy ram
M.Jagadeesan
Dr.S.Soundarapandian
krishnaamma
T.N.Balasubramanian
aeroboy2000
பழ.முத்துராமலிங்கம்
12 posters
Page 51 of 100
Page 51 of 100 • 1 ... 27 ... 50, 51, 52 ... 75 ... 100
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
First topic message reminder :
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
அறத்துப்பால்-1.4-ஊழியல்-1-4-1-ஊழ்-376
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
பரியினு மாகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம
தெளிவுரை
தமக்கு உரிமையற்ற பொருளை வருந்திக் காப்பாற்றினாலும் விதியால் அது நில்லாமற்போய்விடும் . தம்முடைய பொருளை வெளியே கொண்டுபோய்க் கொட்டினாலும் விதியால் அவை நம்மிடமே திரும்ப வரும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
பரி/யினு----------- மா/கா/வாம்--------- பா/லல்/ல------------ உய்த்/துச்
நிரை/நிரை--------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்
கருவிளம்-----------தேமாங்காய்--------தேமாங்காய்----------தேமா
இயற்சீர் -------------வெண்சீர் - ---------வெண்சீர் -------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை------ வெண்டளை-------- வெண்டளை
சொரி/யினும்------- போ/கா------- தம
நிரை/நிரை-----------நேர்/நேர்------நிரை
கருவிளம்--------------தேமா------------மலர்
இயற்சீர் -------------- இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தம>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- பரியினு – சொரியினும் , மாகாவாம் – போகா
மோனை- பரியினு -பாலல்ல
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
பரியினு மாகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம
தெளிவுரை
தமக்கு உரிமையற்ற பொருளை வருந்திக் காப்பாற்றினாலும் விதியால் அது நில்லாமற்போய்விடும் . தம்முடைய பொருளை வெளியே கொண்டுபோய்க் கொட்டினாலும் விதியால் அவை நம்மிடமே திரும்ப வரும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
பரி/யினு----------- மா/கா/வாம்--------- பா/லல்/ல------------ உய்த்/துச்
நிரை/நிரை--------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்
கருவிளம்-----------தேமாங்காய்--------தேமாங்காய்----------தேமா
இயற்சீர் -------------வெண்சீர் - ---------வெண்சீர் -------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை------ வெண்டளை-------- வெண்டளை
சொரி/யினும்------- போ/கா------- தம
நிரை/நிரை-----------நேர்/நேர்------நிரை
கருவிளம்--------------தேமா------------மலர்
இயற்சீர் -------------- இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தம>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- பரியினு – சொரியினும் , மாகாவாம் – போகா
மோனை- பரியினு -பாலல்ல
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
அறத்துப்பால்-1.4-ஊழியல்-1-4-1-ஊழ்-377
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்குந் துய்த்த லரிது
தெளிவரை
ஒருவன் கோடிப் பொருள்களை முயன்று சேர்த்து வைத்தாலும்
அவனால் விதிப்பயனின்றி அவற்றை அனுபவிக்க முடியாது .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
வகுத்/தான்--------வகுத்/த------------- வகை/யல்/லாற்-----கோ/டி
நிரை/நேர்----------நிரை/நேர்----------நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்
புளிமா----------------புளிமா---------------புளிமாங்காய்---------தேமா
இயற்சீர் -------------இயற்சீர் - ----------வெண்சீர் -------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை------வெண்டளை------- வெண்டளை
தொகுத்/தார்க்/குந்----துய்த்/த--------- லரி/து
நிரை/நேர்/நேர்--------நேர்/நேர்--------நிரை/பு
புளிமாங்காய்-----------தேமா--------------பிறப்பு
வெண்சீர் ---------------இயற்சீர்
வெண்டளை-----------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>லரிது>>>நிரைபு>>>பிறப்பு
1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- வகுத்தான் –வகுத்த – தொகுத்தார்க்குந்
மோனை- வகுத்தான் -வகுத்த –வகையல்லாற் , தொகுத்தார்க்குந் –துய்த்த
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்குந் துய்த்த லரிது
தெளிவரை
ஒருவன் கோடிப் பொருள்களை முயன்று சேர்த்து வைத்தாலும்
அவனால் விதிப்பயனின்றி அவற்றை அனுபவிக்க முடியாது .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
வகுத்/தான்--------வகுத்/த------------- வகை/யல்/லாற்-----கோ/டி
நிரை/நேர்----------நிரை/நேர்----------நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்
புளிமா----------------புளிமா---------------புளிமாங்காய்---------தேமா
இயற்சீர் -------------இயற்சீர் - ----------வெண்சீர் -------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை------வெண்டளை------- வெண்டளை
தொகுத்/தார்க்/குந்----துய்த்/த--------- லரி/து
நிரை/நேர்/நேர்--------நேர்/நேர்--------நிரை/பு
புளிமாங்காய்-----------தேமா--------------பிறப்பு
வெண்சீர் ---------------இயற்சீர்
வெண்டளை-----------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>லரிது>>>நிரைபு>>>பிறப்பு
1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- வகுத்தான் –வகுத்த – தொகுத்தார்க்குந்
மோனை- வகுத்தான் -வகுத்த –வகையல்லாற் , தொகுத்தார்க்குந் –துய்த்த
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
அறத்துப்பால்-1.4-ஊழியல்-1-4-1-ஊழ்-378
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
துறப்பார்மற் றுப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்
தெளிவுரை
ஊழால் வரும் துன்பங்கள் வராமல் இருந்தால் பொருளில்லாதவர்
துறவியர் ஆய்விடுவர் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
துறப்/பார்/மற்------ றுப்/புர--------------- வில்/லார்----------- உறற்/பா/ல
நிரை/நேர்/நேர்----நேர்/நிரை-----------நேர்/நேர்------------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-------கூவிளம்---------------தேமா-----------------புளிமாங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - -----------இயற்சீர் -------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை------ வெண்டளை----- வெண்டளை
ஊட்/டா --------------கழி/யு ---------------மெனின்
நேர்/நேர்-------------நிரை/நேர்---------நிரை
தேமா------------------புளிமா---------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>மெனின்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- துறப்பார்மற் -உறற்பால
மோனை- உறற்பால -ஊட்டா
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
துறப்பார்மற் றுப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்
தெளிவுரை
ஊழால் வரும் துன்பங்கள் வராமல் இருந்தால் பொருளில்லாதவர்
துறவியர் ஆய்விடுவர் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
துறப்/பார்/மற்------ றுப்/புர--------------- வில்/லார்----------- உறற்/பா/ல
நிரை/நேர்/நேர்----நேர்/நிரை-----------நேர்/நேர்------------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-------கூவிளம்---------------தேமா-----------------புளிமாங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - -----------இயற்சீர் -------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை------ வெண்டளை----- வெண்டளை
ஊட்/டா --------------கழி/யு ---------------மெனின்
நேர்/நேர்-------------நிரை/நேர்---------நிரை
தேமா------------------புளிமா---------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>மெனின்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- துறப்பார்மற் -உறற்பால
மோனை- உறற்பால -ஊட்டா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
அறத்துப்பால்-1.4-ஊழியல்-1-4-1-ஊழ்-379
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்
தெளிவுரை
நல்வினையால் உண்டாகும் இன்பங்களை இனியவை என்று மகிழ்ந்து அனுபவிக்கின்றவர் , தீவினை வரும்போது துன்பங்களை அவ்வாறே
அனுபவிக்காமல் வருந்துவது ஏன் ?
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
நன்/றாங்/கால்------நல்/லவாக்-------- காண்/பவர்------- அன்/றாங்/கால்
நேர்/நேர்/நேர்-------நேர்/நிரை----------நேர்/நிரை---------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்---------கூவிளம்--------------கூவிளம்------------தேமாங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - -----------இயற்சீர் ------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை------ வெண்டளை---- வெண்டளை
அல்/லற்------------- படு/வ------------- தெவன்
நேர்/நேர்-------------நிரை/நேர்--------நிரை
தேமா------------------புளிமா--------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தெவன்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- நன்றாங்கால் -அன்றாங்கால் , நல்லவாக் - அல்லற்
மோனை- நன்றாங்கால் –நல்லவாக் , அன்றாங்கால் -அல்லற்
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்
தெளிவுரை
நல்வினையால் உண்டாகும் இன்பங்களை இனியவை என்று மகிழ்ந்து அனுபவிக்கின்றவர் , தீவினை வரும்போது துன்பங்களை அவ்வாறே
அனுபவிக்காமல் வருந்துவது ஏன் ?
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
நன்/றாங்/கால்------நல்/லவாக்-------- காண்/பவர்------- அன்/றாங்/கால்
நேர்/நேர்/நேர்-------நேர்/நிரை----------நேர்/நிரை---------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்---------கூவிளம்--------------கூவிளம்------------தேமாங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - -----------இயற்சீர் ------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை------ வெண்டளை---- வெண்டளை
அல்/லற்------------- படு/வ------------- தெவன்
நேர்/நேர்-------------நிரை/நேர்--------நிரை
தேமா------------------புளிமா--------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தெவன்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- நன்றாங்கால் -அன்றாங்கால் , நல்லவாக் - அல்லற்
மோனை- நன்றாங்கால் –நல்லவாக் , அன்றாங்கால் -அல்லற்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
அறத்துப்பால்-1.4-ஊழியல்-1-4-1-ஊழ்-380
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்
தெளிவுரை
ஊழலைவிட மிகுந்த வலிமையுடையவை எவை இருக்கின்றன ? அதைத் தவிர்ப்பதற்கு எந்த உபாயத்தைச் செய்தாலும் , அது அதனைப் பின்னே தள்ளிவிட்டு முன் வந்து நிற்கும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஊ/ழிற்----------- பெரு/வலி---------- யா/வுள------------- மற்/றொன்/று
நேர்/நேர்----------நிரை/நிரை---------நேர்/நிரை----------நேர்/நேர்/நேர்
தேமா---------------கருவிளம்------------கூவிளம்--------------தேமாங்காய்
இயற்சீர் -----------இயற்சீர் - -----------இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை------ வெண்டளை
சூ/ழினுந்------------ தான்/முந்--------துறும்
நேர்/நிரை-----------நேர்/நேர்---------நிரை
கூவிளம்--------------தேமா--------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>துறும்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- ஊழிற் – சூழினுந்
மோனை- ஊழிற் – சூழினுந்
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்
தெளிவுரை
ஊழலைவிட மிகுந்த வலிமையுடையவை எவை இருக்கின்றன ? அதைத் தவிர்ப்பதற்கு எந்த உபாயத்தைச் செய்தாலும் , அது அதனைப் பின்னே தள்ளிவிட்டு முன் வந்து நிற்கும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஊ/ழிற்----------- பெரு/வலி---------- யா/வுள------------- மற்/றொன்/று
நேர்/நேர்----------நிரை/நிரை---------நேர்/நிரை----------நேர்/நேர்/நேர்
தேமா---------------கருவிளம்------------கூவிளம்--------------தேமாங்காய்
இயற்சீர் -----------இயற்சீர் - -----------இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை------ வெண்டளை
சூ/ழினுந்------------ தான்/முந்--------துறும்
நேர்/நிரை-----------நேர்/நேர்---------நிரை
கூவிளம்--------------தேமா--------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>துறும்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- ஊழிற் – சூழினுந்
மோனை- ஊழிற் – சூழினுந்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
அறத்துப்பால்-1.4-ஊழியல்-1-4-1-ஊழ்-380
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்
தெளிவுரை
ஊழலைவிட மிகுந்த வலிமையுடையவை எவை இருக்கின்றன ? அதைத் தவிர்ப்பதற்கு எந்த உபாயத்தைச் செய்தாலும் , அது அதனைப் பின்னே தள்ளிவிட்டு முன் வந்து நிற்கும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஊ/ழிற்----------- பெரு/வலி---------- யா/வுள------------- மற்/றொன்/று
நேர்/நேர்----------நிரை/நிரை---------நேர்/நிரை----------நேர்/நேர்/நேர்
தேமா---------------கருவிளம்------------கூவிளம்--------------தேமாங்காய்
இயற்சீர் -----------இயற்சீர் - -----------இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை------ வெண்டளை
சூ/ழினுந்------------ தான்/முந்--------துறும்
நேர்/நிரை-----------நேர்/நேர்---------நிரை
கூவிளம்--------------தேமா--------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>துறும்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- ஊழிற் – சூழினுந்
மோனை- ஊழிற் – சூழினுந்
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்
தெளிவுரை
ஊழலைவிட மிகுந்த வலிமையுடையவை எவை இருக்கின்றன ? அதைத் தவிர்ப்பதற்கு எந்த உபாயத்தைச் செய்தாலும் , அது அதனைப் பின்னே தள்ளிவிட்டு முன் வந்து நிற்கும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஊ/ழிற்----------- பெரு/வலி---------- யா/வுள------------- மற்/றொன்/று
நேர்/நேர்----------நிரை/நிரை---------நேர்/நிரை----------நேர்/நேர்/நேர்
தேமா---------------கருவிளம்------------கூவிளம்--------------தேமாங்காய்
இயற்சீர் -----------இயற்சீர் - -----------இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை------ வெண்டளை
சூ/ழினுந்------------ தான்/முந்--------துறும்
நேர்/நிரை-----------நேர்/நேர்---------நிரை
கூவிளம்--------------தேமா--------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>துறும்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- ஊழிற் – சூழினுந்
மோனை- ஊழிற் – சூழினுந்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
அறத்துப்பால்-1.4-ஊழியல்-1-4-1-ஊழ்-380
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்
தெளிவுரை
ஊழலைவிட மிகுந்த வலிமையுடையவை எவை இருக்கின்றன ? அதைத் தவிர்ப்பதற்கு எந்த உபாயத்தைச் செய்தாலும் , அது அதனைப் பின்னே தள்ளிவிட்டு முன் வந்து நிற்கும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஊ/ழிற்----------- பெரு/வலி---------- யா/வுள------------- மற்/றொன்/று
நேர்/நேர்----------நிரை/நிரை---------நேர்/நிரை----------நேர்/நேர்/நேர்
தேமா---------------கருவிளம்------------கூவிளம்--------------தேமாங்காய்
இயற்சீர் -----------இயற்சீர் - -----------இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை------ வெண்டளை
சூ/ழினுந்------------ தான்/முந்--------துறும்
நேர்/நிரை-----------நேர்/நேர்---------நிரை
கூவிளம்--------------தேமா--------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>துறும்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- ஊழிற் – சூழினுந்
மோனை- ஊழிற் – சூழினுந்
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்
தெளிவுரை
ஊழலைவிட மிகுந்த வலிமையுடையவை எவை இருக்கின்றன ? அதைத் தவிர்ப்பதற்கு எந்த உபாயத்தைச் செய்தாலும் , அது அதனைப் பின்னே தள்ளிவிட்டு முன் வந்து நிற்கும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஊ/ழிற்----------- பெரு/வலி---------- யா/வுள------------- மற்/றொன்/று
நேர்/நேர்----------நிரை/நிரை---------நேர்/நிரை----------நேர்/நேர்/நேர்
தேமா---------------கருவிளம்------------கூவிளம்--------------தேமாங்காய்
இயற்சீர் -----------இயற்சீர் - -----------இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை------ வெண்டளை
சூ/ழினுந்------------ தான்/முந்--------துறும்
நேர்/நிரை-----------நேர்/நேர்---------நிரை
கூவிளம்--------------தேமா--------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>துறும்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- ஊழிற் – சூழினுந்
மோனை- ஊழிற் – சூழினுந்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
அறத்துப்பால்-1.4-ஊழியல்-1-4-1-ஊழ்-380
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்
தெளிவுரை
ஊழலைவிட மிகுந்த வலிமையுடையவை எவை இருக்கின்றன ? அதைத் தவிர்ப்பதற்கு எந்த உபாயத்தைச் செய்தாலும் , அது அதனைப் பின்னே தள்ளிவிட்டு முன் வந்து நிற்கும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஊ/ழிற்----------- பெரு/வலி---------- யா/வுள------------- மற்/றொன்/று
நேர்/நேர்----------நிரை/நிரை---------நேர்/நிரை----------நேர்/நேர்/நேர்
தேமா---------------கருவிளம்------------கூவிளம்--------------தேமாங்காய்
இயற்சீர் -----------இயற்சீர் - -----------இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை------ வெண்டளை
சூ/ழினுந்------------ தான்/முந்--------துறும்
நேர்/நிரை-----------நேர்/நேர்---------நிரை
கூவிளம்--------------தேமா--------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>துறும்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- ஊழிற் – சூழினுந்
மோனை- ஊழிற் – சூழினுந்
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்
தெளிவுரை
ஊழலைவிட மிகுந்த வலிமையுடையவை எவை இருக்கின்றன ? அதைத் தவிர்ப்பதற்கு எந்த உபாயத்தைச் செய்தாலும் , அது அதனைப் பின்னே தள்ளிவிட்டு முன் வந்து நிற்கும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஊ/ழிற்----------- பெரு/வலி---------- யா/வுள------------- மற்/றொன்/று
நேர்/நேர்----------நிரை/நிரை---------நேர்/நிரை----------நேர்/நேர்/நேர்
தேமா---------------கருவிளம்------------கூவிளம்--------------தேமாங்காய்
இயற்சீர் -----------இயற்சீர் - -----------இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை------ வெண்டளை
சூ/ழினுந்------------ தான்/முந்--------துறும்
நேர்/நிரை-----------நேர்/நேர்---------நிரை
கூவிளம்--------------தேமா--------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>துறும்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- ஊழிற் – சூழினுந்
மோனை- ஊழிற் – சூழினுந்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
1.1-பாயிரவியல்-1- 40
1.அறத்துப்பால்--1.1 பாயிரவியல்--1 -1-1 கடவுள் வாழ்த்து-1-10
1.அறத்துப்பால்-1.1 பாயிரவியல்-1-1-2 .வான் சிறப்பு-11-20
1.அறத்துப்பால்-1.1 பாயிரவியல்-1-1-3 .நீத்தார் பெருமை-21-30
1.அறத்துப்பால்-1.1 பாயிரவியல்-1-1-4.அறன் வழியுறுத்தல்-31-40
1.2-இல்லவியல்- 41-240
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-1-இல்வாழ்க்கை-41-50
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-2-வாழ்க்கைத் துணை நலம்-51-60
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-3-மக்கட்பேறு-61-70
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-4-அன்புடைமை-71-80
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-5-விருந்தோம்பல்-81-90
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-6-இனியவை கூறல்-91-100
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-7-செய்ந்நன்றி அறிதல்-101-110
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-8-நடுவு நிலைமை-111-120
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-121-130
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-131-140
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-11- பிறனில் விழையாமை-141-150
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-12- பொறாமையுடைமை -151-160
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-13- அழுக்காறாமை -161-170
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-14-வெஃகாமை -171-180
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-15-புறங்கூறாமை -181-190
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-16-பயனில் சொல்லாமை -191-200
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-17-தீவினையச்சம் -201-210
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-18-ஒப்புரவறிதல் -211-220
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-19-ஈகை -221-230
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-20-ஈகை -231-240
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
1.3-துறவறவியல்-241-370
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-1-அருளுடைமை -241-250
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-2-புலால் மறுத்தல் -251-260
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-3-தவம் -261-270
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-4-கூடாஒழுக்கம் -271-280
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-5-கள்ளாமை -281-290
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-6-வாய்மை -291-300
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-7-வெகுளாமை -301-310
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-8-இன்னாசெய்யாமை -311-320
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-9-கொல்லாமை-321-330
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-10-நிலையாமை-331-340
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-11-துறவு-341-350
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-12-மெய்யுணர்தல்-351-360
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-13-அவா அறுத்தல்-361-370
1.4-ஊழியல்-371-380
1.அறத்துப்பால்-1.4-ஊழியல்-1-4-1-ஊழ்-371-380
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Page 51 of 100 • 1 ... 27 ... 50, 51, 52 ... 75 ... 100
Similar topics
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் -பதிவில் பாண்ட் சைஸ் குறைந்தது ஏன்?
» ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை
» திருக்குறளின் சிறப்பு
» திருக்குறளின் சிறப்பு
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் -பதிவில் பாண்ட் சைஸ் குறைந்தது ஏன்?
» ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை
» திருக்குறளின் சிறப்பு
» திருக்குறளின் சிறப்பு
Page 51 of 100
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|