புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 Poll_c10 
48 Posts - 51%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 Poll_c10 
48 Posts - 51%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 6 of 100 Previous  1 ... 5, 6, 7 ... 53 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 21, 2018 3:28 pm

ஜெகதீஷ் நீங்கள் நிறைய சிரத்தை எடுத்து
என் பதிவின் ஒவ்வொரு தவறையும் சுட்டிக் காட்டி
திருத்தம் செய்து உள்ளீர்கள்.

இனி சரியான திருக்குறள் பதிவை தேடி
பிழையின்றி பதிவு. செய்கிறேன்.
நன்றி ஜெகதீஷ்
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 23, 2018 8:00 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-23

இரு/மை வகை/தெரிந்/து ஈண்/டுஅ/றம் பூண்/டார்
பெரு/மை  பிறங்/கிற்  றுல/கு  


தெளிவுரை

இன்பதுன்பங்களின் கூறுபாட்டை அறிந்து  துறவறம்
காப்போரின் பெருமையே உலகில் மிகச் சிறந்ததாகும்


அசை

1.நிரை/நேர்  2.நிரை/நிரை/நேர் 3.நேர்/நிரை/நேர்  4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரைபு


1. குறிலினை/ குறில்
2. குறிலினை / குறிலினையொற்று/ குறில்
3. நெற்றொற்று / குறிலினை/ குற்றொற்று
4. நெற்றொற்று/ நெற்றொற்று
5. குறிலினை/ குறில்
6. குறிலினையொற்று/ குற்றொற்று
7. குறிலினை/ குறில்

அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நிரை/நேர்   --------புளிமா -------------- இயற்சீர் வெண்டளை
2.நிரை/நிரை/நேர் -கருவிளங்காய் - வெண்சீர் வெண்டளை
3.நேர்/நிரை/நேர் - கூவிளங்காய் --- வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர் -----------தேமா ---------------- இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர் --------- புளிமா --------------- இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர் -----------புளிமா --------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசசீர்>>>றுலகு>>>நிரைபு>>>பிறப்பு


எதுகை- இருமை- பெருமை ,  ஈண்டுஅறம்- பூண்டார்
மோனை- ருமை- ண்டுஅறம்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 23, 2018 8:07 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-24

உர/னென்/னும்  தோட்/டியான்  ஓ/ரைந்/தும் காப்/பான்
வர/னென்/னும்  வைப்/பிற்/கோர்  வித்/து


தெளிவுரை

ஐம்பொறிகளையும் அறிவின் வலிமையால் அடக்கி
வாழ்பவன் பேரின்ப வீட்டிற்கு வித்தாவான்


அசை

1.நிரை/நேர்/நேர் 2.நேர்/நிரை  3.நேர்/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர்/நேர் 6.நேர்/நேர்/நேர் 7.நேர்பு


1. குறிலினை/ குற்றொற்று / குற்றொற்று
2.நெற்றொற்று/ குறினெடிலொற்று
3. நெடில் / குற்றொற்று / குற்றொற்று
4. நெற்றொற்று / நெற்றொற்று
5. குறிலினை/ குற்றொற்று / குற்றொற்று
6. நெற்றொற்று/ குற்றொற்று / நெற்றொற்று
7. குற்றொற்று/ குறில்


அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நிரை/நேர்/நேர் ----புளிமாங்காய் ------வெண்சீர் வெண்டளை
2.நேர்/நிரை   ------ கூவிளம் ------------ இயற்சீர் வெண்டளை
3.நேர்/நேர்/நேர் --- தேமாங்காய் ------ வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர் ----------- தேமா ------------------ இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்/நேர் - புளிமாங்காய் ------ வெண்சீர் வெண்டளை
6.நேர்/நேர்/நேர் -- தேமாங்காய் -------- வெண்சீர் வெண்டளை
7. ஈற்றுச்சீர்>>>வித்து>>>நேர்பு>>>காசு


எதுகை- உனென்னும்  - வனென்னும்  
மோனை- ரனென்னும்  - ரைந்தும், ரனென்னும்  - வைப்பிற்கோர்  



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 23, 2018 8:19 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-25

ஐந்/துவித்/தான்  ஆற்/றல்  அகல்/விசும்/பு  ளார்/கோ/மான்
இந்/திர/னே  சா/லுங்  கரி


தெளிவுரை

ஐம்பொறிகளையும் அடக்கிய துறவியின்  ஆற்றலுக்கு அனைத்தும் சிறப்பு,அவ்வாறு
அடங்காமையால்   அனைத்துச் சிறப்புக்களையும் இழந்த  இந்திரனே சான்றாவான்


அசை

1.நேர்/நிரை/நேர் 2.நேர்/நேர் 3.நிரை/நிரை/நேர் 4.நேர்/நேர்/நேர்
5.நேர்/நிரை/நேர்  6.நேர்/நேர் 7.நிரை


1. நெற்றொற்று / குறிலினையொற்று/ நெற்றொற்று
2. நெற்றொற்று / குற்றொற்று
3.குறிலினையொற்று/ குறிலினையொற்று/ குறில்-
4. நெற்றொற்று / நெடில் / நெற்றொற்று
5. குற்றொற்று / குறிலினை// நெடில்
6. நெடில் / குற்றொற்று
7. குறிலினை


அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நேர்/நிரை/நேர் ----- கூவிளங்காய் ------ வெண்சீர் வெண்டளை
2.நேர்/நேர் -------------- தேமா -------------------- இயற்சீர் வெண்டளை
3.நிரை/நிரை/நேர் - கருவிளங்காய்---- - வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்/நேர் ----- தேமாங்காய் --------- வெண்சீர் வெண்டளை
5.நேர்/நிரை/நேர்  - கூவிளங்காய் ------- வெண்சீர் வெண்டளை
6.நேர்/நேர் ------------- தேமா -------------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>கரி>>>நிரை>>>மலர்

எதுகை-ந்துவித்தான் - இந்திரனே  
மோனை- ந்துவித்தான்  ற்றல்  - கல்விசும்பு  


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 24, 2018 8:12 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-26

செயற்/கரி/ய செய்/வார் பெரி/யர் சிறி/யர்
செயற்/கரி/ய செய்/கலா தார்

தெளிவுரை

பிறர் பெருமுயற்சியால் முடிக்கும் காரியத்தை மிக எளிதில் முடிக்க
வல்லாரே பெரியர்;அவ்வாறு முடுக்க இயலாதாரே சிறியர்

அசை

1.நிரை/நிரை/நேர் 2.நேர்/நேர் 3.நிரை/நேர் 4.நிரை/நேர்
5.நிரை/நிரை/நேர் 6.நேர்/நிரை 7.நேர்


1. குறிலினையொற்று/ குறிலினை/ குறில்
2. குற்றொற்று / நெற்றொற்று
3. குறிலினை/ குற்றொற்று
4. குறிலினை / குற்றொற்று
5. குறிலினையொற்று/ குறிலினை/ குறில்
6. குற்றொற்று / குறினெடில்
7. நெற்றொற்று


அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நிரை/நிரை/நேர் ---- கருவிளங்காய்----- வெண்சீர் வெண்டளை
2.நேர்/நேர் ---------------- தேமா--------------------- இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்---------------- புளிமா------------------- இயற்சீர் வெண்டளை
4.நிரை/நேர்-------------- புளிமா------------------- இயற்சீர் வெண்டளை
5.நிரை/நிரை/நேர் ---- கருவிளங்காய்------ வெண்சீர் வெண்டளை
6.நேர்/நிரை -------------- கூவிளம்---------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>தார்>>>நேர்>>>நாள்

எதுகை- செற்கரிய - செற்கரிய , செய்வார் - செய்கலா
மோனை-செயற்கரிய - செய்வார் -செயற்கரிய - செய்கலா



M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jan 25, 2018 6:29 am

பழ.முத்துராமலிங்கம் wrote:1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-23

இரு/மை வகை/தெரிந்/து ஈண்/டுஅ/றம் பூண்/டார்
பெரு/மை  பிறங்/கிற்  றுல/கு  


தெளிவுரை

இன்பதுன்பங்களின் கூறுபாட்டை அறிந்து  துறவறம்
காப்போரின் பெருமையே உலகில் மிகச் சிறந்ததாகும்


அசை

1.நிரை/நேர்  2.நிரை/நிரை/நேர் 3.நேர்/நிரை/நேர்  4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரைபு


1. குறிலினை/ குறில்
2. குறிலினை / குறிலினையொற்று/ குறில்
3. நெற்றொற்று / குறிலினை/ குற்றொற்று
4. நெற்றொற்று/ நெற்றொற்று
5. குறிலினை/ குறில்
6. குறிலினையொற்று/ குற்றொற்று
7. குறிலினை/ குறில்

அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நிரை/நேர்   --------புளிமா -------------- இயற்சீர் வெண்டளை
2.நிரை/நிரை/நேர் -கருவிளங்காய் - வெண்சீர் வெண்டளை
3.நேர்/நிரை/நேர் - கூவிளங்காய் --- வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர் -----------தேமா ---------------- இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர் --------- புளிமா --------------- இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர் -----------புளிமா --------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசசீர்>>>றுலகு>>>நிரைபு>>>பிறப்பு


எதுகை- இருமை- பெருமை ,  ஈண்டுஅறம்- பூண்டார்
மோனை- ருமை- ண்டுஅறம்

[You must be registered and logged in to see this link.]

இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு .

என்று வரவேண்டும் .

நிரை/நேர் நிரை/நிரை நேர்/நிரை நேர்/நேர்
நிரை/நேர் நிரை/நேர் நிரைபு

என்று வரும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 25, 2018 7:41 am

M.Jagadeesan wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-23

இரு/மை வகை/தெரிந்/து ஈண்/டுஅ/றம் பூண்/டார்
பெரு/மை  பிறங்/கிற்  றுல/கு  


தெளிவுரை

இன்பதுன்பங்களின் கூறுபாட்டை அறிந்து  துறவறம்
காப்போரின் பெருமையே உலகில் மிகச் சிறந்ததாகும்


அசை

1.நிரை/நேர்  2.நிரை/நிரை/நேர் 3.நேர்/நிரை/நேர்  4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரைபு


1. குறிலினை/ குறில்
2. குறிலினை / குறிலினையொற்று/ குறில்
3. நெற்றொற்று / குறிலினை/ குற்றொற்று
4. நெற்றொற்று/ நெற்றொற்று
5. குறிலினை/ குறில்
6. குறிலினையொற்று/ குற்றொற்று
7. குறிலினை/ குறில்

அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நிரை/நேர்   --------புளிமா -------------- இயற்சீர் வெண்டளை
2.நிரை/நிரை/நேர் -கருவிளங்காய் - வெண்சீர் வெண்டளை
3.நேர்/நிரை/நேர் - கூவிளங்காய் --- வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர் -----------தேமா ---------------- இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர் --------- புளிமா --------------- இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர் -----------புளிமா --------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசசீர்>>>றுலகு>>>நிரைபு>>>பிறப்பு


எதுகை- இருமை- பெருமை ,  ஈண்டுஅறம்- பூண்டார்
மோனை- ருமை- ண்டுஅறம்

[You must be registered and logged in to see this link.]

இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு .

என்று வரவேண்டும் .

நிரை/நேர் நிரை/நிரை நேர்/நிரை நேர்/நேர்
நிரை/நேர் நிரை/நேர் நிரைபு

என்று வரும் .
[You must be registered and logged in to see this link.]
மிக்க நன்றி ஜெகதீஸ் .,குறட்பாவிலே தப்பு வந்து விடுகிறது தவறில்லா
நீங்கள் கூறி கூட்டெழுத்து பழைய திருக்குறள் புத்தகம் கிடைக்கமா?
என்ன பதிப்பகம் அல்லது பிடிஎப் இல் கிடைத்தாலும் உதவுங்கள்.
குறளை தவறாக பதிவிடுவது சரியல்லை.
நன்றி ஜெதீஸ்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 25, 2018 1:37 pm

திரு (பழ மு + M J ),
நீங்கள் இருவரும் கலந்திடும்
உரையாடல்கள் பயனுள்ளதாகவே இருக்கும் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jan 25, 2018 7:01 pm

என்னிடமுள்ள திருக்குறள் புத்தகம் வர்த்தமானன் பதிப்பகம் , சென்னை - 17 வெளியிட்டது . பனகல் பார்க் அருகில் உள்ளது . இந்தப் புத்தகத்தில் திருக்குறளை யாப்பிலக்கணத்தின் அடிப்படையில் பதிப்பித்துள்ளனர் .

தலைப்பு : பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் .

இதை நீங்கள் வாங்கிப் பயன்படுத்தலாம் .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 25, 2018 7:12 pm

M.Jagadeesan wrote:என்னிடமுள்ள திருக்குறள் புத்தகம் வர்த்தமானன் பதிப்பகம் , சென்னை - 17 வெளியிட்டது . பனகல் பார்க் அருகில் உள்ளது . இந்தப் புத்தகத்தில் திருக்குறளை யாப்பிலக்கணத்தின் அடிப்படையில் பதிப்பித்துள்ளனர் .

தலைப்பு : பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் .

இதை நீங்கள் வாங்கிப் பயன்படுத்தலாம் .
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஜெகதீஸ் ,நான் இந்த பத்தகத்தை வாங்கி பிழையின்றி பதிவிடுகிறேன்.
நன்றி

Sponsored content

PostSponsored content



Page 6 of 100 Previous  1 ... 5, 6, 7 ... 53 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக