புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 I_vote_rcap 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 I_vote_rcap 
94 Posts - 41%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 I_vote_rcap 
88 Posts - 39%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 I_vote_rcap 
13 Posts - 6%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 I_vote_rcap 
7 Posts - 3%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 I_vote_rcap 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 I_vote_rcap 
2 Posts - 1%
கண்ணன்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 6 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 6 of 100 Previous  1 ... 5, 6, 7 ... 53 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 21, 2018 3:28 pm

ஜெகதீஷ் நீங்கள் நிறைய சிரத்தை எடுத்து
என் பதிவின் ஒவ்வொரு தவறையும் சுட்டிக் காட்டி
திருத்தம் செய்து உள்ளீர்கள்.

இனி சரியான திருக்குறள் பதிவை தேடி
பிழையின்றி பதிவு. செய்கிறேன்.
நன்றி ஜெகதீஷ்
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 23, 2018 8:00 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-23

இரு/மை வகை/தெரிந்/து ஈண்/டுஅ/றம் பூண்/டார்
பெரு/மை  பிறங்/கிற்  றுல/கு  


தெளிவுரை

இன்பதுன்பங்களின் கூறுபாட்டை அறிந்து  துறவறம்
காப்போரின் பெருமையே உலகில் மிகச் சிறந்ததாகும்


அசை

1.நிரை/நேர்  2.நிரை/நிரை/நேர் 3.நேர்/நிரை/நேர்  4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரைபு


1. குறிலினை/ குறில்
2. குறிலினை / குறிலினையொற்று/ குறில்
3. நெற்றொற்று / குறிலினை/ குற்றொற்று
4. நெற்றொற்று/ நெற்றொற்று
5. குறிலினை/ குறில்
6. குறிலினையொற்று/ குற்றொற்று
7. குறிலினை/ குறில்

அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நிரை/நேர்   --------புளிமா -------------- இயற்சீர் வெண்டளை
2.நிரை/நிரை/நேர் -கருவிளங்காய் - வெண்சீர் வெண்டளை
3.நேர்/நிரை/நேர் - கூவிளங்காய் --- வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர் -----------தேமா ---------------- இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர் --------- புளிமா --------------- இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர் -----------புளிமா --------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசசீர்>>>றுலகு>>>நிரைபு>>>பிறப்பு


எதுகை- இருமை- பெருமை ,  ஈண்டுஅறம்- பூண்டார்
மோனை- ருமை- ண்டுஅறம்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 23, 2018 8:07 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-24

உர/னென்/னும்  தோட்/டியான்  ஓ/ரைந்/தும் காப்/பான்
வர/னென்/னும்  வைப்/பிற்/கோர்  வித்/து


தெளிவுரை

ஐம்பொறிகளையும் அறிவின் வலிமையால் அடக்கி
வாழ்பவன் பேரின்ப வீட்டிற்கு வித்தாவான்


அசை

1.நிரை/நேர்/நேர் 2.நேர்/நிரை  3.நேர்/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர்/நேர் 6.நேர்/நேர்/நேர் 7.நேர்பு


1. குறிலினை/ குற்றொற்று / குற்றொற்று
2.நெற்றொற்று/ குறினெடிலொற்று
3. நெடில் / குற்றொற்று / குற்றொற்று
4. நெற்றொற்று / நெற்றொற்று
5. குறிலினை/ குற்றொற்று / குற்றொற்று
6. நெற்றொற்று/ குற்றொற்று / நெற்றொற்று
7. குற்றொற்று/ குறில்


அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நிரை/நேர்/நேர் ----புளிமாங்காய் ------வெண்சீர் வெண்டளை
2.நேர்/நிரை   ------ கூவிளம் ------------ இயற்சீர் வெண்டளை
3.நேர்/நேர்/நேர் --- தேமாங்காய் ------ வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர் ----------- தேமா ------------------ இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்/நேர் - புளிமாங்காய் ------ வெண்சீர் வெண்டளை
6.நேர்/நேர்/நேர் -- தேமாங்காய் -------- வெண்சீர் வெண்டளை
7. ஈற்றுச்சீர்>>>வித்து>>>நேர்பு>>>காசு


எதுகை- உனென்னும்  - வனென்னும்  
மோனை- ரனென்னும்  - ரைந்தும், ரனென்னும்  - வைப்பிற்கோர்  



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 23, 2018 8:19 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-25

ஐந்/துவித்/தான்  ஆற்/றல்  அகல்/விசும்/பு  ளார்/கோ/மான்
இந்/திர/னே  சா/லுங்  கரி


தெளிவுரை

ஐம்பொறிகளையும் அடக்கிய துறவியின்  ஆற்றலுக்கு அனைத்தும் சிறப்பு,அவ்வாறு
அடங்காமையால்   அனைத்துச் சிறப்புக்களையும் இழந்த  இந்திரனே சான்றாவான்


அசை

1.நேர்/நிரை/நேர் 2.நேர்/நேர் 3.நிரை/நிரை/நேர் 4.நேர்/நேர்/நேர்
5.நேர்/நிரை/நேர்  6.நேர்/நேர் 7.நிரை


1. நெற்றொற்று / குறிலினையொற்று/ நெற்றொற்று
2. நெற்றொற்று / குற்றொற்று
3.குறிலினையொற்று/ குறிலினையொற்று/ குறில்-
4. நெற்றொற்று / நெடில் / நெற்றொற்று
5. குற்றொற்று / குறிலினை// நெடில்
6. நெடில் / குற்றொற்று
7. குறிலினை


அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நேர்/நிரை/நேர் ----- கூவிளங்காய் ------ வெண்சீர் வெண்டளை
2.நேர்/நேர் -------------- தேமா -------------------- இயற்சீர் வெண்டளை
3.நிரை/நிரை/நேர் - கருவிளங்காய்---- - வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்/நேர் ----- தேமாங்காய் --------- வெண்சீர் வெண்டளை
5.நேர்/நிரை/நேர்  - கூவிளங்காய் ------- வெண்சீர் வெண்டளை
6.நேர்/நேர் ------------- தேமா -------------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>கரி>>>நிரை>>>மலர்

எதுகை-ந்துவித்தான் - இந்திரனே  
மோனை- ந்துவித்தான்  ற்றல்  - கல்விசும்பு  


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 24, 2018 8:12 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-26

செயற்/கரி/ய செய்/வார் பெரி/யர் சிறி/யர்
செயற்/கரி/ய செய்/கலா தார்

தெளிவுரை

பிறர் பெருமுயற்சியால் முடிக்கும் காரியத்தை மிக எளிதில் முடிக்க
வல்லாரே பெரியர்;அவ்வாறு முடுக்க இயலாதாரே சிறியர்

அசை

1.நிரை/நிரை/நேர் 2.நேர்/நேர் 3.நிரை/நேர் 4.நிரை/நேர்
5.நிரை/நிரை/நேர் 6.நேர்/நிரை 7.நேர்


1. குறிலினையொற்று/ குறிலினை/ குறில்
2. குற்றொற்று / நெற்றொற்று
3. குறிலினை/ குற்றொற்று
4. குறிலினை / குற்றொற்று
5. குறிலினையொற்று/ குறிலினை/ குறில்
6. குற்றொற்று / குறினெடில்
7. நெற்றொற்று


அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நிரை/நிரை/நேர் ---- கருவிளங்காய்----- வெண்சீர் வெண்டளை
2.நேர்/நேர் ---------------- தேமா--------------------- இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்---------------- புளிமா------------------- இயற்சீர் வெண்டளை
4.நிரை/நேர்-------------- புளிமா------------------- இயற்சீர் வெண்டளை
5.நிரை/நிரை/நேர் ---- கருவிளங்காய்------ வெண்சீர் வெண்டளை
6.நேர்/நிரை -------------- கூவிளம்---------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>தார்>>>நேர்>>>நாள்

எதுகை- செற்கரிய - செற்கரிய , செய்வார் - செய்கலா
மோனை-செயற்கரிய - செய்வார் -செயற்கரிய - செய்கலா



M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jan 25, 2018 6:29 am

பழ.முத்துராமலிங்கம் wrote:1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-23

இரு/மை வகை/தெரிந்/து ஈண்/டுஅ/றம் பூண்/டார்
பெரு/மை  பிறங்/கிற்  றுல/கு  


தெளிவுரை

இன்பதுன்பங்களின் கூறுபாட்டை அறிந்து  துறவறம்
காப்போரின் பெருமையே உலகில் மிகச் சிறந்ததாகும்


அசை

1.நிரை/நேர்  2.நிரை/நிரை/நேர் 3.நேர்/நிரை/நேர்  4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரைபு


1. குறிலினை/ குறில்
2. குறிலினை / குறிலினையொற்று/ குறில்
3. நெற்றொற்று / குறிலினை/ குற்றொற்று
4. நெற்றொற்று/ நெற்றொற்று
5. குறிலினை/ குறில்
6. குறிலினையொற்று/ குற்றொற்று
7. குறிலினை/ குறில்

அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நிரை/நேர்   --------புளிமா -------------- இயற்சீர் வெண்டளை
2.நிரை/நிரை/நேர் -கருவிளங்காய் - வெண்சீர் வெண்டளை
3.நேர்/நிரை/நேர் - கூவிளங்காய் --- வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர் -----------தேமா ---------------- இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர் --------- புளிமா --------------- இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர் -----------புளிமா --------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசசீர்>>>றுலகு>>>நிரைபு>>>பிறப்பு


எதுகை- இருமை- பெருமை ,  ஈண்டுஅறம்- பூண்டார்
மோனை- ருமை- ண்டுஅறம்

[You must be registered and logged in to see this link.]

இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு .

என்று வரவேண்டும் .

நிரை/நேர் நிரை/நிரை நேர்/நிரை நேர்/நேர்
நிரை/நேர் நிரை/நேர் நிரைபு

என்று வரும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 25, 2018 7:41 am

M.Jagadeesan wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-23

இரு/மை வகை/தெரிந்/து ஈண்/டுஅ/றம் பூண்/டார்
பெரு/மை  பிறங்/கிற்  றுல/கு  


தெளிவுரை

இன்பதுன்பங்களின் கூறுபாட்டை அறிந்து  துறவறம்
காப்போரின் பெருமையே உலகில் மிகச் சிறந்ததாகும்


அசை

1.நிரை/நேர்  2.நிரை/நிரை/நேர் 3.நேர்/நிரை/நேர்  4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரைபு


1. குறிலினை/ குறில்
2. குறிலினை / குறிலினையொற்று/ குறில்
3. நெற்றொற்று / குறிலினை/ குற்றொற்று
4. நெற்றொற்று/ நெற்றொற்று
5. குறிலினை/ குறில்
6. குறிலினையொற்று/ குற்றொற்று
7. குறிலினை/ குறில்

அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நிரை/நேர்   --------புளிமா -------------- இயற்சீர் வெண்டளை
2.நிரை/நிரை/நேர் -கருவிளங்காய் - வெண்சீர் வெண்டளை
3.நேர்/நிரை/நேர் - கூவிளங்காய் --- வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர் -----------தேமா ---------------- இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர் --------- புளிமா --------------- இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர் -----------புளிமா --------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசசீர்>>>றுலகு>>>நிரைபு>>>பிறப்பு


எதுகை- இருமை- பெருமை ,  ஈண்டுஅறம்- பூண்டார்
மோனை- ருமை- ண்டுஅறம்

[You must be registered and logged in to see this link.]

இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு .

என்று வரவேண்டும் .

நிரை/நேர் நிரை/நிரை நேர்/நிரை நேர்/நேர்
நிரை/நேர் நிரை/நேர் நிரைபு

என்று வரும் .
[You must be registered and logged in to see this link.]
மிக்க நன்றி ஜெகதீஸ் .,குறட்பாவிலே தப்பு வந்து விடுகிறது தவறில்லா
நீங்கள் கூறி கூட்டெழுத்து பழைய திருக்குறள் புத்தகம் கிடைக்கமா?
என்ன பதிப்பகம் அல்லது பிடிஎப் இல் கிடைத்தாலும் உதவுங்கள்.
குறளை தவறாக பதிவிடுவது சரியல்லை.
நன்றி ஜெதீஸ்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 25, 2018 1:37 pm

திரு (பழ மு + M J ),
நீங்கள் இருவரும் கலந்திடும்
உரையாடல்கள் பயனுள்ளதாகவே இருக்கும் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jan 25, 2018 7:01 pm

என்னிடமுள்ள திருக்குறள் புத்தகம் வர்த்தமானன் பதிப்பகம் , சென்னை - 17 வெளியிட்டது . பனகல் பார்க் அருகில் உள்ளது . இந்தப் புத்தகத்தில் திருக்குறளை யாப்பிலக்கணத்தின் அடிப்படையில் பதிப்பித்துள்ளனர் .

தலைப்பு : பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் .

இதை நீங்கள் வாங்கிப் பயன்படுத்தலாம் .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 25, 2018 7:12 pm

M.Jagadeesan wrote:என்னிடமுள்ள திருக்குறள் புத்தகம் வர்த்தமானன் பதிப்பகம் , சென்னை - 17 வெளியிட்டது . பனகல் பார்க் அருகில் உள்ளது . இந்தப் புத்தகத்தில் திருக்குறளை யாப்பிலக்கணத்தின் அடிப்படையில் பதிப்பித்துள்ளனர் .

தலைப்பு : பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் .

இதை நீங்கள் வாங்கிப் பயன்படுத்தலாம் .
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஜெகதீஸ் ,நான் இந்த பத்தகத்தை வாங்கி பிழையின்றி பதிவிடுகிறேன்.
நன்றி

Sponsored content

PostSponsored content



Page 6 of 100 Previous  1 ... 5, 6, 7 ... 53 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக