ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

+8
சிவா
ayyasamy ram
M.Jagadeesan
Dr.S.Soundarapandian
krishnaamma
T.N.Balasubramanian
aeroboy2000
பழ.முத்துராமலிங்கம்
12 posters

Page 50 of 100 Previous  1 ... 26 ... 49, 50, 51 ... 75 ... 100  Next

Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Empty திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Apr 23, 2020 7:57 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-13-அவா அறுத்தல்-368

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை –நன்றி


அவாவில்லார்க் கில்லாகுந் துன்பமஃ துண்டேற்
றவாஅது மேன்மேல் வரும்


தெளிவுரை
ஆசை இல்லாதவர்க்குத் துன்பங்கள் இல்லை ; ஆசை இருந்தால்
எல்லாத் துன்பங்களும் முடிவில்லாமல் வந்து கொண்டேயிருக்கும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அவா/வில்/லார்க்---கில்/லா/குந்-------- துன்/பமஃ----------- துண்/டேற்
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்------நேர்/நிரை----------நேர்/நேர்
புளிமாங்காய்--------தேமாங்காய்---------கூவிளம்-------------தேமா
வெண்சீர் -------------வெண்சீர் - ---------இயற்சீர் --------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை------ வெண்டளை------ வெண்டளை

றவா/அது------------ மேன்/மேல்---வரும்
நிரை/நிரை---------நேர்/நேர்-------நிரை
கருவிளம்------------தேமா------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>வரும்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- வாவில்லார்க் – றவாஅது
மோனை- துன்பமஃ- துண்டேற்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Apr 23, 2020 8:06 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-13-அவா அறுத்தல்-369

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை –நன்றி


இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்


தெளிவுரை
துன்பங்களுள் மிகுந்த துன்பமான ஆசை மறையுமானால் ,
இவ்வுலகத்தில் இன்பம் இடையறாது வரும்


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

இன்/பம்----------- இடை/யறா--------- தீண்/டும்---------- அவா/வென்/னும்
நேர்/நேர்-----------நிரை/நிரை--------நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்
தேமா----------------கருவிளம்-----------தேமா-----------------புளிமாங்காய்
இயற்சீர் ------------இயற்சீர் - ----------இயற்சீர் ------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை-----வெண்டளை


துன்/பத்/துள்----------துன்/பங்---------கெடின்
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்--------நிரை
தேமாங்காய்----------தேமா--------------மலர்
வெண்சீர் ------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>கெடின்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ன்பம் – துன்பத்துள் –துன்பங்
மோனை- ன்பம் – டையறா , துன்பத்துள் - துன்பங்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Apr 23, 2020 8:14 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-13-அவா அறுத்தல்-370

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை –நன்றி


ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்


தெளிவுரை
ஒருபோதும் திருப்தியடையாத ஆசையை ஒருவன் ஒழித்தால் ,
அது அவனுக்கு எப்பொழுதும் நிலையான இன்பத்தைத் தரும்


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

ஆ/ரா--------------- இயற்/கை----------அவா/நீப்/பின்-------அந்/நிலை/யே
நேர்/நேர்------------நிரை/நேர்----------நிரை/நேர்/நேர்----நேர்/நிரை/நேர்
தேமா-----------------புளிமா----------------புளிமாங்காய்-------கூவிளங்காய்
இயற்சீர் -------------இயற்சீர் - ----------வெண்சீர் ------------வெண்சீர்
வெண்டளை-----வெண்டளை------ வெண்டளை------ வெண்டளை


பே/ரா----------------- இயற்/கை---------- தரும்
நேர்/நேர்-------------நிரை/நேர்----------நிரை
தேமா------------------புளிமா----------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தரும்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- ரா – பேரா , இற்கை – இற்கை
மோனை- ரா -வாநீப்பின் – ந்நிலையே , யற்கை - யற்கை


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Apr 23, 2020 8:23 am

அறத்துப்பால்-1.4-ஊழியல்-1-4-1-ஊழ்-371

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி


ஆகூழாற் றோன்று மசைவின்மை கைப்பொருள்
போகூழாற் றோன்று மடி


தெளிவுரை
ஒருவனுக்குப் பொருள் உண்டாவதற்குக் காரணமாகிய ஊழினால் முயற்சி உண்டாகும் . பொருள் அழிவதற்குக் காரணமாகிய ஊழினால் சோம்பல் உண்டாகும்

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

ஆ/கூ/ழாற் ------------றோன்/று---------- மசை/வின்/மை---- கைப்/பொருள்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்-------------நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை
தேமாங்காய்----------தேமா------------------புளிமாங்காய்---------கூவிளம்
வெண்சீர் -------------இயற்சீர் - -----------வெண்சீர் --------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை------ வெண்டளை----------வெண்டளை


போ/கூ/ழாற்-----------றோன்/று---------மடி
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்---------நிரை
தேமாங்காய்-----------தேமா--------------மலர்
வெண்சீர் -------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>மடி>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-கூழாற் – போகூழாற்
மோனை- றோன்று – றோன்று , சைவின்மை –டி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Apr 23, 2020 8:33 am

அறத்துப்பால்-1.4-ஊழியல்-1-4-1-ஊழ்-372

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி


பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை


தெளிவரை
தீய ஊழ் அறியாமையைக் கொடுக்கும் , நல்ல ஊழ் விரிந்த அறிவைக் கொடு
க்கும் .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பே/தைப்--------- படுக்/கும்--------- இழ/வூழ்------------ அறி/வகற்/றும்
நேர்/நேர்----------நிரை/நேர்---------நிரை/நேர்----------நிரை/நிரை/நேர்
தேமா---------------புளிமா---------------புளிமா----------------கருவிளங்காய்
இயற்சீர் -----------இயற்சீர் - ---------இயற்சீர் -------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை-----வெண்டளை------வெண்டளை


ஆ/கலூழ் ------------உற்/றக்-------- கடை
நேர்/நிரை-----------நேர்/நேர்-------நிரை
தேமா------------------தேமா-------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கடை>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- இழவூழ் – ஆகலூழ்
மோனை- றிவகற்றும் – கலூழ்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Apr 23, 2020 8:41 am

அறத்துப்பால்-1.4-ஊழியல்-1-4-1-ஊழ்-373

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி


நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும்


தெளிவுரை
ஒருவன் நுட்பமான பல நூல்களைக் கற்றாலும் ,
அவனது இயல்பான அறிவே மேம்பட்டு நிற்கும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நுண்/ணிய------- நூல்/பல------------ கற்/பினும்---------- மற்/றுந்/தன்
நேர்/நிரை---------நேர்/நிரை-----------நேர்/நிரை-----------நேர்/நேர்/நேர்
கூவிளம்------------கூவிளம்--------------கூவிளம்--------------தேமாங்காய்
இயற்சீர் ------------இயற்சீர் - -----------இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை------ வெண்டளை


உண்/மை------------ அறி/வே-------- மிகும்
நேர்/நேர்--------------நிரை/நேர்------நிரை
தேமா-------------------புளிமா------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>மிகும்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- நுண்ணிய – உண்மை , கற்பினும் –மற்றுந்தன்
மோனை- நுண்ணிய –நூல்பல


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Apr 23, 2020 8:42 am

அறத்துப்பால்-1.4-ஊழியல்-1-4-1-ஊழ்-373

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி


நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும்


தெளிவுரை
ஒருவன் நுட்பமான பல நூல்களைக் கற்றாலும் ,
அவனது இயல்பான அறிவே மேம்பட்டு நிற்கும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நுண்/ணிய------- நூல்/பல------------ கற்/பினும்---------- மற்/றுந்/தன்
நேர்/நிரை---------நேர்/நிரை-----------நேர்/நிரை-----------நேர்/நேர்/நேர்
கூவிளம்------------கூவிளம்--------------கூவிளம்--------------தேமாங்காய்
இயற்சீர் ------------இயற்சீர் - -----------இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை------ வெண்டளை


உண்/மை------------ அறி/வே-------- மிகும்
நேர்/நேர்--------------நிரை/நேர்------நிரை
தேமா-------------------புளிமா------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>மிகும்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- நுண்ணிய – உண்மை , கற்பினும் –மற்றுந்தன்
மோனை- நுண்ணிய –நூல்பல


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Apr 23, 2020 8:42 am

அறத்துப்பால்-1.4-ஊழியல்-1-4-1-ஊழ்-373

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி


நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும்


தெளிவுரை
ஒருவன் நுட்பமான பல நூல்களைக் கற்றாலும் ,
அவனது இயல்பான அறிவே மேம்பட்டு நிற்கும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நுண்/ணிய------- நூல்/பல------------ கற்/பினும்---------- மற்/றுந்/தன்
நேர்/நிரை---------நேர்/நிரை-----------நேர்/நிரை-----------நேர்/நேர்/நேர்
கூவிளம்------------கூவிளம்--------------கூவிளம்--------------தேமாங்காய்
இயற்சீர் ------------இயற்சீர் - -----------இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை------ வெண்டளை


உண்/மை------------ அறி/வே-------- மிகும்
நேர்/நேர்--------------நிரை/நேர்------நிரை
தேமா-------------------புளிமா------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>மிகும்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- நுண்ணிய – உண்மை , கற்பினும் –மற்றுந்தன்
மோனை- நுண்ணிய –நூல்பல


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Apr 23, 2020 9:14 am

அறத்துப்பால்-1.4-ஊழியல்-1-4-1-ஊழ்-374

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி

இருவே றுலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு


தெளிவுரை
உலகத்தின் இயல்பு இரண்டு வேறுபட்ட தன்மைகளையுடையது .
செல்வராதற்குரிய ஊழ் வேறு , அறிவுடையராதற்குரிய ஊழ் வேறு .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

இரு/வே--------- றுல/கத்----------- தியற்/கை --------- திரு/வே/று
நிரை/நேர்--------நிரை/நேர்----------நிரை/நேர்------------நிரை/நேர்/நேர்
புளிமா--------------புளிமா----------------புளிமா------------------புளிமாங்காய்
இயற்சீர் -----------இயற்சீர் - -----------இயற்சீர் ---------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை------ வெண்டளை


தெள்/ளிய----------- ரா/தலும்----- வே/று
நேர்/நிரை-----------நேர்/நிரை----நேர்/பு
கூவிளம்--------------கூவிளம்-------காசு
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>வேறு>>>நேர்பு>>>காசு

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.விளம் முன் நேர்

எதுகை-ருவே(று) -திருவேறு
மோனை- தியற்கை - திருவேறு


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Apr 23, 2020 9:43 am

அறத்துப்பால்-1.4-ஊழியல்-1-4-1-ஊழ்-375

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி

நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவும்
நல்லவாஞ் செல்வஞ் செயற்கு


தெளிவுரை
தீய ஊழ் உடையவர் பொருளை ஈட்டுவதற்கு , நல்ல செயல்களைச்
செய்தாலும் அவை தீமையாக முடியும் . நல்ல ஊழ் உடையவர் தீய
செயல்கள் செய்தாலும் அவை நல்லவையாக மாறும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நல்/லவை--------யெல்/லா/அந்------ தீ/யவாந்----------- தீ/யவும்
நேர்/நிரை--------நேர்/நேர்/நேர்-------நேர்/நிரை---------நேர்/நிரை
கூவிளம்-----------தேமாங்காய்----------கூவிளம்------------கூவிளம்
இயற்சீர் -----------வெண்சீர் - -----------இயற்சீர் ------------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை-------- வெண்டளை-----வெண்டளை


நல்/லவாஞ்-------- செல்/வஞ்---- செயற்/கு
நேர்/நிரை-----------நேர்/நேர்-------நிரை/பு
கூவிளம்--------------தேமா------------பிறப்பு
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>செயற்கு>>>நிரைபு>>>பிறப்பு

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ல்லவை - நல்லவாஞ் ,யெல்லாஅந் - செல்வஞ் ,
தீயவாந் –தீயவும்- செயற்கு
மோனை- ல்லவை – ல்லவாஞ் , தீயவாந் –தீயவும் , செயற்கு – செல்வஞ்

குறிப்பு-எல்லா சீரிலும் எதுகை வந்துள்ளது .
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 50 of 100 Previous  1 ... 26 ... 49, 50, 51 ... 75 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum