புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_vote_rcap 
60 Posts - 45%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_vote_rcap 
54 Posts - 40%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_vote_rcap 
6 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_vote_rcap 
3 Posts - 2%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_vote_rcap 
2 Posts - 1%
Manimegala
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_vote_rcap 
2 Posts - 1%
Balaurushya
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_vote_rcap 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_vote_rcap 
420 Posts - 48%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_vote_rcap 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_vote_rcap 
72 Posts - 8%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_vote_rcap 
35 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_vote_rcap 
28 Posts - 3%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_vote_rcap 
5 Posts - 1%
Srinivasan23
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_vote_rcap 
3 Posts - 0%
Ammu Swarnalatha
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 49 of 100 Previous  1 ... 26 ... 48, 49, 50 ... 74 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 16, 2020 11:24 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-12-மெய்யுணர்தல்-358

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை -நன்றி

பிறப்பென்னும் பேதமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்ப தறிவு


தெளிவுரை
பிறவிக்குக் காரணமாகிய அறியமை நீங்கும் பொருட்டு , முக்திக்குக்
காரணமாகிய உண்மைப்பொருளைக் காண்பதே மெய்யறிவாகும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பிறப்/பென்/னும்-----பே/தமை------------ நீங்/கச்-------------- சிறப்/பென்/னும்
நிரை/நேர்/நேர்-------நேர்/நிரை-----------நேர்/நேர்-------------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்----------கூவிளம்--------------தேமா-------------------புளிமாங்காய்
வெண்சீர் ---------------இயற்சீர் - ------------இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை-----------வெண்டளை------ வெண்டளை-------வெண்டளை


செம்/பொருள்------காண்/ப------- தறி/வு
நேர்/நிரை-----------நேர்/நேர்-------நிரை/பு
கூவிளம்--------------தேமா-------------பிறப்பு
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தறிவு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- பிப்பென்னும் –சிப்பென்னும்
மோனை- பிறப்பென்னும் -பேதமை , சிறப்பென்னும் -செம்பொருள்




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 16, 2020 11:32 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-12-மெய்யுணர்தல்-359

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை -நன்றி


சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்


தெளிவுரை
ஒருவன் எல்லாப் பொருட்களுக்கும் சார்பாகிய மெய்ப்பொருளை உணர்ந்து ,பற்று அற நடந்தால் அவனைச் சாரக்கூடிய துன்பங்கள் அவனது உணர்வைக் கெடுத்து அவனை வந்து அடையமாட்டா .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

சார்/புணர்ந்/து-----சார்/பு---------------- கெட/ஒழு/கின்---------மற்/றழி/த்துச்
நேர்/நிரை/நேர்---நேர்/நேர்------------நிரை/நிரை/நேர்-----நேர்/நிரை/நேர்
கூவிளங்காய்------தேமா------------------கருவிளங்காய்--------கூவிளங்காய்
வெண்சீர் -----------இயற்சீர் - -----------வெண்சீர் ---------------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை------ வெண்டளை-----------வெண்டளை


சார்/தரா------------- சார்/தரு----- நோய்
நேர்/நிரை ----------நேர்/நிரை---நேர்
கூவிளம்--------------கூவிளம்------நாள்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>நோய்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.விளம் முன் நேர்

எதுகை- சார்புணர்ந்து – சார்பு - சார்தரா – சார்தரு
மோனை- சார்புணர்ந்து – சார்பு - சார்தரா – சார்தரு



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 16, 2020 11:39 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-12-மெய்யுணர்தல்-360

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை -நன்றி


காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்


தெளிவுரை
ஆசை , வெறுப்பு , மயக்கம் என்னும் மூன்றின் பெயரும்
அழியுமாறு ஒழுகினால் துன்பங்கள் யாவும் நீங்கும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கா/மம்---------------- வெகு/ளி----------- மயக்/கம்------------ இவை/மூன்/றன்
நேர்/நேர்-------------நிரை/நேர்----------நிரை/நேர்----------நிரை/நேர்/நேர்
தேமா------------------புளிமா----------------புளிமா----------------புளிமாங்காய்
இயற்சீர் -------------இயற்சீர் - ------------இயற்சீர் ------------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை------ வெண்டளை------வெண்டளை


நா/மம்----- கெடக்/கெடும்------- நோய்
நேர்/நேர்--------நிரை/நிரை--------நேர்
தேமா---------கருவிளம்--------நாள்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>நோய்>>>நேர்>>>நாள்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4. காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.விளம் முன் நேர்

எதுகை- காம் – நாம்





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Apr 18, 2020 12:32 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-13-அவா அறுத்தல்-361

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை -நன்றி


அவாஎன்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து


தெளிவுரை
உயிகளுக்கெல்லாம் எக்காலத்தும் தவறாது வருகின்ற பிறவித்
துன்பங்களுக்கு அடிப்படைக் காரணம் ஆசையே .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அவா/என்/ப-------- எல்/லா --------------உயிர்க்/கும்/எஞ்---- ஞான்/றும்
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்------------நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்
புளிமாங்காய்--------தேமா------------------புளிமாங்காய்--------தேமா
வெண்சீர் -------------இயற்சீர் - -----------வெண்சீர் ------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை------ வெண்டளை------- வெண்டளை


தவா/அப்----------- பிறப்/பீ/னும்--------- வித்/து
நிரை/நேர்-----------நிரை/நேர்/நேர்-----நேர்/பு
புளிமா-----------------புளிமாங்காய்---------காசு
இயற்சீர் ------------ வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>வித்து>>>நேர்பு>>>காசு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.காய் முன் நேர்

எதுகை-வாஎன்ப – தவாஅப்
மோனை-




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Apr 18, 2020 12:43 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-13-அவா அறுத்தல்-362

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை -நன்றி


வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்


தெளிவுரை
எதையாவது விரும் வேண்டுமானால் பிறவாமையை விரும்புக .
ஆசை அற்ற நிலையை விரும்பினால் பிறவாமை உண்டாகும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

வேண்/டுங்/கால்----வேண்/டும்------ பிற/வா/மை--------- மற்/றது
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்------------நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை
தேமாங்காய்----------தேமா-----------------புளிமாங்காய்---------கூவிளம்
வெண்சீர் -------------இயற்சீர் - -----------வெண்சீர் -------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை------ வெண்டளை---------வெண்டளை


வேண்/டா/மை -------வேண்/ட-------- வரும்
நேர்/நேர்/நேர்---------நேர்/நேர்--------நிரை
தேமாங்காய்-----------தேமா--------------மலர்
வெண்சீர் -------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>வரும்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- வேண்டுங்கால் - வேண்டும் - வேண்டாமை -வேண்
பிவாமை - மற்றது
மோனை- வேண்டுங்கால் - வேண்டும் - வேண்டாமை -வேண்ட



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Apr 18, 2020 12:50 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-13-அவா அறுத்தல்-363

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை –நன்றி


வேண்டாமை  அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
யாண்டுமஃ  தொப்பது இல்


தெளிவுரை
ஒரு பொருள் மீதும் ஆசை கொள்ளாமையைப் போன்ற மேலான செல்வம்
இவ்வுலகத்தில்  மட்டுமல்ல , வேறு எந்த உலகத்திலும்  இல்லை .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

வேண்/டா/மை -----அன்/ன------------- விழுச்/செல்/வம்-----ஈண்/டில்/லை
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்-------------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்
தேமாங்காய்----------தேமா------------------புளிமாங்காய்--------தேமாங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் -  -----------வெண்சீர் ------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை------ வெண்டளை------- வெண்டளை


யாண்/டுமஃ------  தொப்/பது------- இல்
நேர்/நிரை----------நேர்/நிரை---------நேர்
கூவிளம்-----------கூவிளம்----------நாள்
இயற்சீர்  ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>இல்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர்4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.விளம் முன் நேர்

எதுகை- வேண்டாமை – ஈண்டில்லை – யாண்டுமஃ
மோனை- வேண்டாமை  -விழுச்செல்வம்




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Apr 21, 2020 10:39 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-13-அவா அறுத்தல்-364

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை –நன்றி


தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்


தெளிவுரை
மனத்தூய்மை என்று சொல்லப்படுவது ஆசை இன்மை ,
அது மெய்ப்பொருளை விரும்பத் தானே உண்டாகும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தூ/உய்/மை---------- யென்/ப------------- தவா/வின்/மை ------மற்/றது
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்-------------நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை
தேமாங்காய்----------தேமா------------------புளிமாங்காய்---------கூவிளம்
வெண்சீர் -------------இயற்சீர் - -----------வெண்சீர் --------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை------ வெண்டளை----------வெண்டளை


வா/அய்/மை-------- வேண்/ட---------வரும்
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்---------நிரை
தேமாங்காய்-----------தேமா--------------மலர்
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>வரும்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- தூஉய்மை – வாஅய்மை
மோனை- வாஅய்மை -ரும்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Apr 21, 2020 10:47 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-13-அவா அறுத்தல்-365

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை –நன்றி


அற்றவர் என்பார் அவாவற்றார் மற்றையார்
அற்றாக அற்ற திலர்


தெளிவுரை
அவாவை ஒழித்தவரே உலகப்பற்று அற்றவர் என்று சொல்லப்படுவார் ,
மற்றவர் அவர் போல உலப்பற்று அற்றவர் அல்லர் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அற்/றவர்---------- என்/பார்----------- அவா/வற்/றார் -------மற்/றையார்
நேர்/நிரை---------நேர்/நேர்------------நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை
கூவிளம்------------தேமா-----------------புளிமாங்காய்---------கூவிளம்
இயற்சீர் ------------இயற்சீர் - ----------வெண்சீர் --------------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை---------வெண்டளை


அற்/றா/க------------- அற்/ற--------- திலர்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்----------தேமா----------மலர்
வெண்சீர் -------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>திலர்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ற்றவர் -மற்றையார் -அற்றாக -அற்
மோனை- ற்றவர் - வாவற்றார் -ற்றாக -ற்ற




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Apr 21, 2020 11:01 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-13-அவா அறுத்தல்-366

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை –நன்றி


அஞ்சுவ தோரு மறனே யொருவனை
வஞ்சிப்ப தோரு மவா


தெளிவுரை
ஒருவன் ஆசைக்கு அஞ்சி வாழ்வதே அறமாகும் , ஏனென்றால்
அவனை வஞ்சிப்பது அந்த ஆசையே ஆகும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அஞ்/சுவ------------ தோ/ரு ---------------மற/னே------------ யொரு/வனை
நேர்/நிரை----------நேர்/நேர்-------------நிரை/நேர்---------நிரை/நிரை
கூவிளம்-------------தேமா-------------------புளிமா--------------கருவிளம்
இயற்சீர் -------------இயற்சீர் - ------------இயற்சீர் -----------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை------ வெண்டளை----வெண்டளை


வஞ்/சிப்/ப------------- தோ/ரு------- மவா
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்-----------தேமா----------மலர்
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>மவா>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ஞ்சுவ – வஞ்சிப்ப , தோரு – தோரு
மோனை- தோரு – தோரு , றனே – வா – ஞ்சிப்ப




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Apr 21, 2020 11:10 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-13-அவா அறுத்தல்-367

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை –நன்றி

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்


தெளிவுரை
ஒருவன் ஆசையைமுழுதும் ஒழிக்க முடிந்தால் அவனுக்குத்
துன்பம் இல்லாத வாழ்வு அவன் விரும்பும்படியே கிடைக்கும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அவா/வினை------ஆற்/ற------------- அறுப்/பின்--------- தவா/வினை
நிரை/நிரை--------நேர்/நேர்-----------நிரை/நேர்----------நிரை/நிரை
கருவிளம்-----------தேமா-----------------புளிமா----------------கருவிளம்
இயற்சீர் -------------இயற்சீர் - ----------இயற்சீர் -------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை-----வெண்டளை----- வெண்டளை


தான்/வேண்/டு-------மாற்/றான்-------வரும்
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்---------நிரை
தேமாங்காய்----------தேமா---------------மலர்
வெண்சீர் ------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>வரும்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- வாவினை –தவாவினை , ஆற்ற –அறுப்பின் – மாற்றான்
மோனை- வாவினை -ற்ற –றுப்பின் , வாவினை –தான்வேண்டு




Sponsored content

PostSponsored content



Page 49 of 100 Previous  1 ... 26 ... 48, 49, 50 ... 74 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக