Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
+8
சிவா
ayyasamy ram
M.Jagadeesan
Dr.S.Soundarapandian
krishnaamma
T.N.Balasubramanian
aeroboy2000
பழ.முத்துராமலிங்கம்
12 posters
Page 47 of 100
Page 47 of 100 • 1 ... 25 ... 46, 47, 48 ... 73 ... 100
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
First topic message reminder :
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-10-நிலையாமை-338
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே
உடம்பொ டுயிரிடை நட்பு
தெளிவுரை
உடம்புக்கும் உயிருக்கும் உள்ள உறவு , தான் வாழ்ந்த கூட்டைத் தனியாக
விட்டு விட்டு வேறிடத்துக்குப் பறவை பறந்து போவது போன்றது
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
குடம்/பை ----------தனித்/தொழி/யப்----- புட்/பறந்-------- தற்/றே
நிரை/நேர்----------நிரை/நிரை/நேர்------நேர்/நிரை--------நேர்/நேர்
புளிமா----------------கருவிளங்காய்---------கூவிளம்-----------தேமா
இயற்சீர் -------------வெண்சீர் - ------------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை----------- வெண்டளை--- வெண்டளை
உடம்/பொ--------- டுயி/ரிடை------- நட்/பு
நிரை/நேர்-----------நிரை/நிரை-----நேர்/பு
புளிமா----------------கருவிளம்---------காசு
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>நட்பு>>>நேர்பு>>>காசு
1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.விளம் முன் நேர்
எதுகை- குடம்பை – உடம்பொ , புட்பறந் - நட்பு
மோனை- உடம்பொடு –உயிரிடை
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே
உடம்பொ டுயிரிடை நட்பு
தெளிவுரை
உடம்புக்கும் உயிருக்கும் உள்ள உறவு , தான் வாழ்ந்த கூட்டைத் தனியாக
விட்டு விட்டு வேறிடத்துக்குப் பறவை பறந்து போவது போன்றது
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
குடம்/பை ----------தனித்/தொழி/யப்----- புட்/பறந்-------- தற்/றே
நிரை/நேர்----------நிரை/நிரை/நேர்------நேர்/நிரை--------நேர்/நேர்
புளிமா----------------கருவிளங்காய்---------கூவிளம்-----------தேமா
இயற்சீர் -------------வெண்சீர் - ------------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை----------- வெண்டளை--- வெண்டளை
உடம்/பொ--------- டுயி/ரிடை------- நட்/பு
நிரை/நேர்-----------நிரை/நிரை-----நேர்/பு
புளிமா----------------கருவிளம்---------காசு
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>நட்பு>>>நேர்பு>>>காசு
1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.விளம் முன் நேர்
எதுகை- குடம்பை – உடம்பொ , புட்பறந் - நட்பு
மோனை- உடம்பொடு –உயிரிடை
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-10-நிலையாமை-339
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
உறங்கு வதுபோலுஞ் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு
தெளிவுரை
சாவு என்பதுஉறங்குவது போன்றது பிறத்தல் என்பது உறங்கி விழித்தல் போன்றது .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
உறங்/கு------------வது/போ/லுஞ்-------சாக்/கா------------ டுறங்/கி
நிரை /நேர்-------நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்------------நிரை/நேர்
புளிமா--------------புளிமாங்காய்---------தேமா----------------புளிமா
இயற்சீர் -----------வெண்சீர் - -----------இயற்சீர் -------------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை-------- வெண்டளை------வெண்டளை
விழிப்/பது----------- போ/லும்--------- பிறப்/பு
நிரை/நிரை---------நேர்/நேர்-----------நிரை/பு
கருவிளம்------------தேமா----------------பிறப்பு
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பிறப்பு>>>நிரைபு>>>பிறப்பு
1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- உறங்கு -டுறங்கி
மோனை-போலுஞ்- போலும்
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
உறங்கு வதுபோலுஞ் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு
தெளிவுரை
சாவு என்பதுஉறங்குவது போன்றது பிறத்தல் என்பது உறங்கி விழித்தல் போன்றது .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
உறங்/கு------------வது/போ/லுஞ்-------சாக்/கா------------ டுறங்/கி
நிரை /நேர்-------நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்------------நிரை/நேர்
புளிமா--------------புளிமாங்காய்---------தேமா----------------புளிமா
இயற்சீர் -----------வெண்சீர் - -----------இயற்சீர் -------------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை-------- வெண்டளை------வெண்டளை
விழிப்/பது----------- போ/லும்--------- பிறப்/பு
நிரை/நிரை---------நேர்/நேர்-----------நிரை/பு
கருவிளம்------------தேமா----------------பிறப்பு
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பிறப்பு>>>நிரைபு>>>பிறப்பு
1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- உறங்கு -டுறங்கி
மோனை-போலுஞ்- போலும்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-10-நிலையாமை-340
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
புக்கி லமைந் தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு
தெளிவுரை
உடம்பினுள்ளே புகுந்து குடியிருந்து வருகின்ற உயிருக்கு நிலையான இடம் ஏதுமில்லை .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
புக்/கி---------------- லமைந்/தின்/று ----கொல்/லோ-----உடம்/பினுள்
நேர்/நேர்------------நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/நிரை
தேமா-----------------புளிமாங்காய்---------தேமா--------------கருவிளம்
இயற்சீர் -------------வெண்சீர் - -----------இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை-------- வெண்டளை---வெண்டளை
துச்/சில்------------ இருந்/த----- உயிர்க்/கு
நேர்/நேர்------------நிரை/நேர்---நிரை/பு
தேமா------------------புளிமா---------பிறப்பு
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>உயிர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு
1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை-
மோனை- உடம்பினுள் - உயிர்க்கு
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
புக்கி லமைந் தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு
தெளிவுரை
உடம்பினுள்ளே புகுந்து குடியிருந்து வருகின்ற உயிருக்கு நிலையான இடம் ஏதுமில்லை .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
புக்/கி---------------- லமைந்/தின்/று ----கொல்/லோ-----உடம்/பினுள்
நேர்/நேர்------------நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/நிரை
தேமா-----------------புளிமாங்காய்---------தேமா--------------கருவிளம்
இயற்சீர் -------------வெண்சீர் - -----------இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை-------- வெண்டளை---வெண்டளை
துச்/சில்------------ இருந்/த----- உயிர்க்/கு
நேர்/நேர்------------நிரை/நேர்---நிரை/பு
தேமா------------------புளிமா---------பிறப்பு
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>உயிர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு
1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை-
மோனை- உடம்பினுள் - உயிர்க்கு
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-11-துறவு-341
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை-நன்றி
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்
தெளிவரை
ஒருவன் எந்த எந்தப்பொருளின் ஆசையை ஒழித்தானோ அவனுக்கு
அந்த அந்தப் பொருளால் துன்பம் உண்டாவதில்லை .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
யா/தனின்--------- யா/தனின்--------- நீங்/கியான்-----நோ/தல்
நேர்/நிரை----------நேர்/நிரை---------நேர்/நிரை--------நேர்/நேர்
கூவிளம்-------------கூவிளம்------------கூவிளம்-----------தேமா
இயற்சீர் -------------இயற்சீர் - ---------இயற்சீர் -----------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை-----வெண்டளை-----வெண்டளை
அத/னின்----------- அத/னின்------- இலன்
நிரை/நேர்-----------நிரை/நேர்------நிரை
புளிமா-----------------புளிமா------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>இலன்>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- யாதனின் -யாதனின்- நோதல் - அதனின் -அதனின்
மோனை- யாதனின் –யாதனின் , அதனின் -அதனின்
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை-நன்றி
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்
தெளிவரை
ஒருவன் எந்த எந்தப்பொருளின் ஆசையை ஒழித்தானோ அவனுக்கு
அந்த அந்தப் பொருளால் துன்பம் உண்டாவதில்லை .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
யா/தனின்--------- யா/தனின்--------- நீங்/கியான்-----நோ/தல்
நேர்/நிரை----------நேர்/நிரை---------நேர்/நிரை--------நேர்/நேர்
கூவிளம்-------------கூவிளம்------------கூவிளம்-----------தேமா
இயற்சீர் -------------இயற்சீர் - ---------இயற்சீர் -----------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை-----வெண்டளை-----வெண்டளை
அத/னின்----------- அத/னின்------- இலன்
நிரை/நேர்-----------நிரை/நேர்------நிரை
புளிமா-----------------புளிமா------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>இலன்>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- யாதனின் -யாதனின்- நோதல் - அதனின் -அதனின்
மோனை- யாதனின் –யாதனின் , அதனின் -அதனின்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-11-துறவு-342
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை-நன்றி
வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டியற் பால பல
தெளிவுரை
துன்பங்களிலிருந்து விடுபட வேண்டுமானால் பற்றுகளை
விட்டுவிட வேண்டும் அதன்பின் கிடைக்கும் நன்மைகள் பல .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
வேண்/டின்/உண்----டா/கத்------------- துறக்/க---------------- துறந்/தபின்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்-----------நிரை/நேர்------------நிரை/நிரை
தேமாங்காய்----------தேமா----------------புளிமா-------------------கருவிளம்
வெண்சீர் -------------இயற்சீர் - ---------இயற்சீர் ----------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை-----வெண்டளை-------- வெண்டளை
ஈண்/டியற்----------- பா/ல--------- பல
நேர்/நிரை-----------நேர்/நேர்----நிரை
கூவிளம்--------------தேமா---------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பல>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- வேண்டின்உண் – ஈண்டியற் , துறக்க –துறந்தபின் , பால – பல
மோனை- துறக்க –துறந்தபின் , பால – பல
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை-நன்றி
வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டியற் பால பல
தெளிவுரை
துன்பங்களிலிருந்து விடுபட வேண்டுமானால் பற்றுகளை
விட்டுவிட வேண்டும் அதன்பின் கிடைக்கும் நன்மைகள் பல .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
வேண்/டின்/உண்----டா/கத்------------- துறக்/க---------------- துறந்/தபின்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்-----------நிரை/நேர்------------நிரை/நிரை
தேமாங்காய்----------தேமா----------------புளிமா-------------------கருவிளம்
வெண்சீர் -------------இயற்சீர் - ---------இயற்சீர் ----------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை-----வெண்டளை-------- வெண்டளை
ஈண்/டியற்----------- பா/ல--------- பல
நேர்/நிரை-----------நேர்/நேர்----நிரை
கூவிளம்--------------தேமா---------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பல>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- வேண்டின்உண் – ஈண்டியற் , துறக்க –துறந்தபின் , பால – பல
மோனை- துறக்க –துறந்தபின் , பால – பல
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-11-துறவு-343
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை-நன்றி
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு
தெளிவுரை
ஐம்புலன்களையும் அடக்கி வெல்லுதல் வேண்டும் . ஐம்புல நுகர்ச்சிக்கு வேண்டியவற்றையெல்லாம் ஒருமிக்க விட்டுவிட வேண்டும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
அடல்/வேண்/டும்------ஐந்/தன்------------ புலத்/தை----------- விடல்/வேண்/டும்
நிரை/நேர்/நேர்---------நேர்/நேர்-----------நிரை/நேர்-----------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்------------தேமா-----------------புளிமா-----------------புளிமாங்காய்
வெண்சீர் ----------------இயற்சீர் - -----------இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை------------வெண்டளை------வெண்டளை------ வெண்டளை
வேண்/டிய---------- எல்/லாம்------- ஒருங்/கு
நேர்/நிரை-----------நேர்/நேர்--------நிரை/பு
கூவிளம்--------------தேமா--------------பிறப்பு
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>ஒருங்கு>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2. மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- அடல்வேண்டும் – விடல்வேண்டும் ,
மோனை- அடல்வேண்டும் – ஐந்தன்
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை-நன்றி
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு
தெளிவுரை
ஐம்புலன்களையும் அடக்கி வெல்லுதல் வேண்டும் . ஐம்புல நுகர்ச்சிக்கு வேண்டியவற்றையெல்லாம் ஒருமிக்க விட்டுவிட வேண்டும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
அடல்/வேண்/டும்------ஐந்/தன்------------ புலத்/தை----------- விடல்/வேண்/டும்
நிரை/நேர்/நேர்---------நேர்/நேர்-----------நிரை/நேர்-----------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்------------தேமா-----------------புளிமா-----------------புளிமாங்காய்
வெண்சீர் ----------------இயற்சீர் - -----------இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை------------வெண்டளை------வெண்டளை------ வெண்டளை
வேண்/டிய---------- எல்/லாம்------- ஒருங்/கு
நேர்/நிரை-----------நேர்/நேர்--------நிரை/பு
கூவிளம்--------------தேமா--------------பிறப்பு
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>ஒருங்கு>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2. மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- அடல்வேண்டும் – விடல்வேண்டும் ,
மோனை- அடல்வேண்டும் – ஐந்தன்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-11-துறவு-344
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை-நன்றி
இயல்பாகும் நோன்பிற்கொன் றின்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து
தெளிரை
தவம் செய்பவர்க்கு ஒரு பற்றும் இல்லாதிருத்தலே இயல்பாகும் .
பற்று உடையவராய் இருத்தல் மீண்டும் மனக்குழப்பத்துக் காரணமாகும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
இயல்/பா/கும்------- நோன்/பிற்/கொன்----றின்/மை--------- உடை/மை
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்----------நேர்/நேர்------------நிரை/நேர்
புளிமாங்காய்--------தேமாங்காய்-------------தேமா------------------புளிமா
வெண்சீர் -------------வெண்சீர் - ------------ இயற்சீர் --------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை----------- வெண்டளை------ வெண்டளை
மய/லா/கும்----------- மற்/றும்------ பெயர்த்/து
நிரை/நேர்/நேர்------நேர்/நேர்-----நிரை/பு
புளிமாங்காய்---------தேமா----------பிறப்பு
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பெயர்த்து>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- இயல்பாகும் – மயலாகும் – பெயர்த்து , நோன்பிற்கொன் - றின்மை
மோனை- மயலாகும் –மற்றும் , இயல்பாகும் – (இ)றின்மை
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை-நன்றி
இயல்பாகும் நோன்பிற்கொன் றின்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து
தெளிரை
தவம் செய்பவர்க்கு ஒரு பற்றும் இல்லாதிருத்தலே இயல்பாகும் .
பற்று உடையவராய் இருத்தல் மீண்டும் மனக்குழப்பத்துக் காரணமாகும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
இயல்/பா/கும்------- நோன்/பிற்/கொன்----றின்/மை--------- உடை/மை
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்----------நேர்/நேர்------------நிரை/நேர்
புளிமாங்காய்--------தேமாங்காய்-------------தேமா------------------புளிமா
வெண்சீர் -------------வெண்சீர் - ------------ இயற்சீர் --------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை----------- வெண்டளை------ வெண்டளை
மய/லா/கும்----------- மற்/றும்------ பெயர்த்/து
நிரை/நேர்/நேர்------நேர்/நேர்-----நிரை/பு
புளிமாங்காய்---------தேமா----------பிறப்பு
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பெயர்த்து>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- இயல்பாகும் – மயலாகும் – பெயர்த்து , நோன்பிற்கொன் - றின்மை
மோனை- மயலாகும் –மற்றும் , இயல்பாகும் – (இ)றின்மை
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-11-துறவு-345
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க
உற்றார்க் குடம்பு மிகை
தெளிவுரை
பிறப்பறுக்க விரும்புவர்க்கு , உடம்பே வேண்டாத பொருளாகும் .
அவ்வாறாயின் அதனால் அனுபவிக்கப்படும் பொருள்களின் தொடர்பு எதற்கு ?
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
மற்/றுந்------------- தொடர்ப்/பா------- டெவன்/கொல்----பிறப்/பறுக்/க
நேர்/நேர்-----------நிரை/நேர்-----------நிரை/நேர்-----------நிரை/நிரை/நேர்
தேமா----------------புளிமா-----------------புளிமா-----------------கருவிளங்காய்
இயற்சீர் ------------இயற்சீர் - -----------இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--------வெண்டளை
உற்/றார்க்----------- குடம்/பு-------- மிகை
நேர்/நேர்-------------நிரை/நேர்----நிரை
தேமா------------------புளிமா----------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>மிகை>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- மற்றுந் - உற்றார்க் - பிறப்பறுக்க
மோனை- உற்றார்க் –(உ) குடம்பு
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க
உற்றார்க் குடம்பு மிகை
தெளிவுரை
பிறப்பறுக்க விரும்புவர்க்கு , உடம்பே வேண்டாத பொருளாகும் .
அவ்வாறாயின் அதனால் அனுபவிக்கப்படும் பொருள்களின் தொடர்பு எதற்கு ?
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
மற்/றுந்------------- தொடர்ப்/பா------- டெவன்/கொல்----பிறப்/பறுக்/க
நேர்/நேர்-----------நிரை/நேர்-----------நிரை/நேர்-----------நிரை/நிரை/நேர்
தேமா----------------புளிமா-----------------புளிமா-----------------கருவிளங்காய்
இயற்சீர் ------------இயற்சீர் - -----------இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--------வெண்டளை
உற்/றார்க்----------- குடம்/பு-------- மிகை
நேர்/நேர்-------------நிரை/நேர்----நிரை
தேமா------------------புளிமா----------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>மிகை>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- மற்றுந் - உற்றார்க் - பிறப்பறுக்க
மோனை- உற்றார்க் –(உ) குடம்பு
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-11-துறவு-346
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை -நன்றி
யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
உயர்ந்த உலகம் புகும்
தெளிவுரை
தான் தன்னுடையது என்று நினைத்து கர்வம் கொள்ளாபவன்
வானருக்கும் எட்டாத மேலுகத்தை அடைவான் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
யா/னென-------- தென்/னுஞ்------- செருக்/கறுப்/பான்------வா/னோர்க்
நேர்/நிரை---------நேர்/நேர்-------------நிரை/நிரை/நேர்---------நேர்/நேர்
கூவிளம்------------தேமா------------------கருவிளங்காய்------------தேமா
இயற்சீர் ------------இயற்சீர் - ----------வெண்சீர் ------------------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை---------------வெண்டளை
உயர்ந்/த---------- உல/கம்--------- புகும்
நிரை/நேர்--------நிரை/நேர்--------நிரை
புளிமா--------புளிமா----------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>புகும்>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- உயர்ந்த- உலகம்
மோனை- உயர்ந்த- உலகம் , யானென - வானோர்க்
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை -நன்றி
யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
உயர்ந்த உலகம் புகும்
தெளிவுரை
தான் தன்னுடையது என்று நினைத்து கர்வம் கொள்ளாபவன்
வானருக்கும் எட்டாத மேலுகத்தை அடைவான் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
யா/னென-------- தென்/னுஞ்------- செருக்/கறுப்/பான்------வா/னோர்க்
நேர்/நிரை---------நேர்/நேர்-------------நிரை/நிரை/நேர்---------நேர்/நேர்
கூவிளம்------------தேமா------------------கருவிளங்காய்------------தேமா
இயற்சீர் ------------இயற்சீர் - ----------வெண்சீர் ------------------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை---------------வெண்டளை
உயர்ந்/த---------- உல/கம்--------- புகும்
நிரை/நேர்--------நிரை/நேர்--------நிரை
புளிமா--------புளிமா----------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>புகும்>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- உயர்ந்த- உலகம்
மோனை- உயர்ந்த- உலகம் , யானென - வானோர்க்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-11-துறவு-347
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை -நன்றி
பற்றி விடாஅ விடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு
தெளிவுரை
பற்றுகளை விரும்பி அவற்றைத் துறக்காதவர்களைத்
துன்பங்கள் விடாமல் இறுகப் பற்றிக் கொள்ளும்
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
பற்/றி---------------- விடா/அ-------------- விடும்/பைகள்----பற்/றினைப்
நேர்/நேர்------------நிரை/நேர்-----------நிரை/நிரை-------நேர்/நிரை
தேமா-----------------புளிமா-----------------கருவிளம்----------கூவிளம்
இயற்சீர் -------------இயற்சீர் - -----------இயற்சீர் ------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை------ வெண்டளை---- வெண்டளை
பற்/றி----------------- விடா/அ--------- தவர்க்/கு
நேர்/நேர்-------------நிரை/நேர்-------நிரை/பு
தேமா------------------புளிமா-------------பிறப்பு
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தவர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு
1.மா முன் நிரை 2. மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- பற்றி – பற்றினைப் – பற்றி , விடாஅ – விடாஅ
மோனை- பற்றி – பற்றினைப் – பற்றி , விடாஅ – விடாஅ – விடும்பைகள்
குறிப்பு- அனைத்து சீர்களும் இயற்சீர் வெண்டளையில் வந்துள்ளது.
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை -நன்றி
பற்றி விடாஅ விடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு
தெளிவுரை
பற்றுகளை விரும்பி அவற்றைத் துறக்காதவர்களைத்
துன்பங்கள் விடாமல் இறுகப் பற்றிக் கொள்ளும்
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
பற்/றி---------------- விடா/அ-------------- விடும்/பைகள்----பற்/றினைப்
நேர்/நேர்------------நிரை/நேர்-----------நிரை/நிரை-------நேர்/நிரை
தேமா-----------------புளிமா-----------------கருவிளம்----------கூவிளம்
இயற்சீர் -------------இயற்சீர் - -----------இயற்சீர் ------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை------ வெண்டளை---- வெண்டளை
பற்/றி----------------- விடா/அ--------- தவர்க்/கு
நேர்/நேர்-------------நிரை/நேர்-------நிரை/பு
தேமா------------------புளிமா-------------பிறப்பு
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தவர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு
1.மா முன் நிரை 2. மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- பற்றி – பற்றினைப் – பற்றி , விடாஅ – விடாஅ
மோனை- பற்றி – பற்றினைப் – பற்றி , விடாஅ – விடாஅ – விடும்பைகள்
குறிப்பு- அனைத்து சீர்களும் இயற்சீர் வெண்டளையில் வந்துள்ளது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Page 47 of 100 • 1 ... 25 ... 46, 47, 48 ... 73 ... 100
Similar topics
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் -பதிவில் பாண்ட் சைஸ் குறைந்தது ஏன்?
» ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை
» திருக்குறளின் சிறப்பு
» திருக்குறளின் சிறப்பு
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் -பதிவில் பாண்ட் சைஸ் குறைந்தது ஏன்?
» ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை
» திருக்குறளின் சிறப்பு
» திருக்குறளின் சிறப்பு
Page 47 of 100
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|