Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
+8
சிவா
ayyasamy ram
M.Jagadeesan
Dr.S.Soundarapandian
krishnaamma
T.N.Balasubramanian
aeroboy2000
பழ.முத்துராமலிங்கம்
12 posters
Page 46 of 100
Page 46 of 100 • 1 ... 24 ... 45, 46, 47 ... 73 ... 100
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
First topic message reminder :
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை .
இக்குறளை
தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி
தின்னுயிர் நீக்கும் வினை .
என்று பிரிக்கவேண்டும் ஐயா !
இன்னுயிர் நீக்கும் வினை .
இக்குறளை
தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி
தின்னுயிர் நீக்கும் வினை .
என்று பிரிக்கவேண்டும் ஐயா !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று
இக்குறளைக் கீழ்க்கண்டவாறு பிரிக்கவேண்டும் ஐயா !
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லா துயிருண்ணும் கூற்று .
காய்முன் நேர் வரவேண்டும் ; காய்முன் நிரை வரக்கூடாது ஐயா !
செல்லாது உயிருண்ணுங் கூற்று
இக்குறளைக் கீழ்க்கண்டவாறு பிரிக்கவேண்டும் ஐயா !
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லா துயிருண்ணும் கூற்று .
காய்முன் நேர் வரவேண்டும் ; காய்முன் நிரை வரக்கூடாது ஐயா !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
நல்லாறு எனப்படுவ தியாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி
நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி .
என்று பிரிக்கவேண்டும் ஐயா !
கொல்லாமை சூழும் நெறி
நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி .
என்று பிரிக்கவேண்டும் ஐயா !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
[You must be registered and logged in to see this link.]M.Jagadeesan wrote:கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று
இக்குறளைக் கீழ்க்கண்டவாறு பிரிக்கவேண்டும் ஐயா !
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லா துயிருண்ணும் கூற்று .
காய்முன் நேர் வரவேண்டும் ; காய்முன் நிரை வரக்கூடாது ஐயா !
வணக்கம் ஜெகதீஷ் நான் இதை பார்த்து பார்த்து தான்
பதிந்து கொண்டிருக்கிறேன் .
தவறுக்கு மிக வருந்துகிறேன் .
உங்களால் முடிந்த போது இதை பார்த்து உடன் பிழை திருத்த வேண்டிக் கொள்கிறேன்.
தவறு வரக்கூடாது என நினைக்கிறேன் .
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
[You must be registered and logged in to see this link.]M.Jagadeesan wrote:நல்லாறு எனப்படுவ தியாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி
நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி .
என்று பிரிக்கவேண்டும் ஐயா !
இந்த மாதிரி தவறு இனி வராது பார்த்துக் கொள்கிறேன்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
[You must be registered and logged in to see this link.]M.Jagadeesan wrote:தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை .
இக்குறளை
தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி
தின்னுயிர் நீக்கும் வினை .
என்று பிரிக்கவேண்டும் ஐயா !
நன்றி ஜெகதீஷ்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
[You must be registered and logged in to see this link.]M.Jagadeesan wrote:கூத்தாட்டு அலைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளித் தற்று
ஐயா !
இக்குறளைக் கீழ்க்கண்டவாறு பிரிக்கவேண்டும் .
கூத்தாட் / டவைக்குழாத் / தற்றே /பெருஞ்செல்வம்
போக்கும் / அதுவிளிந் / தற்று .
தவறுக்கு வருந்துகிறேன்
இனி திருத்திக் கொள்கிறேன்
நன்றி ஜெகதீஷ்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-10-நிலையாமை-336
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு
தெளிவுரை
ஒருவன் நேற்று உயிரோடு இருந்தான் , இன்று மறைந்தான்
என்று சொல்லும் நிலையற்ற தன்மையுடையது இவ்வுலகம் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
நெரு/நல்----------- உள/னொரு/வன்------இன்/றில்/லை ----என்/னும்
நிரை/நேர்-----------நிரை/நிரை/நேர்------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்
புளிமா----------------கருவிளங்காய்----------தேமாங்காய்--------தேமா
இயற்சீர் -------------வெண்சீர் - ------------- வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை----------- வெண்டளை-------வெண்டளை
பெரு/மை---------- உடைத்/திவ்------ வுல/கு
நிரை/நேர்-----------நிரை/நேர்---------நிரை/பு
புளிமா-----------------புளிமா---------------பிறப்பு
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>வுலகு>>>நிரைபு>>>பிறப்பு
1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- நெருநல்- பெருமை , இன்றில்லை என்னும்
மோனை- உளனொருவன் – உடைத்திவ் , இன்றில்லை என்னும்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு
தெளிவுரை
ஒருவன் நேற்று உயிரோடு இருந்தான் , இன்று மறைந்தான்
என்று சொல்லும் நிலையற்ற தன்மையுடையது இவ்வுலகம் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
நெரு/நல்----------- உள/னொரு/வன்------இன்/றில்/லை ----என்/னும்
நிரை/நேர்-----------நிரை/நிரை/நேர்------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்
புளிமா----------------கருவிளங்காய்----------தேமாங்காய்--------தேமா
இயற்சீர் -------------வெண்சீர் - ------------- வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை----------- வெண்டளை-------வெண்டளை
பெரு/மை---------- உடைத்/திவ்------ வுல/கு
நிரை/நேர்-----------நிரை/நேர்---------நிரை/பு
புளிமா-----------------புளிமா---------------பிறப்பு
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>வுலகு>>>நிரைபு>>>பிறப்பு
1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- நெருநல்- பெருமை , இன்றில்லை என்னும்
மோனை- உளனொருவன் – உடைத்திவ் , இன்றில்லை என்னும்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-10-நிலையாமை-336
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு
தெளிவுரை
ஒருவன் நேற்று உயிரோடு இருந்தான் , இன்று மறைந்தான்
என்று சொல்லும் நிலையற்ற தன்மையுடையது இவ்வுலகம் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
நெரு/நல்----------- உள/னொரு/வன்------இன்/றில்/லை ----என்/னும்
நிரை/நேர்-----------நிரை/நிரை/நேர்------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்
புளிமா----------------கருவிளங்காய்----------தேமாங்காய்--------தேமா
இயற்சீர் -------------வெண்சீர் - ------------- வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை----------- வெண்டளை-------வெண்டளை
பெரு/மை---------- உடைத்/திவ்------ வுல/கு
நிரை/நேர்-----------நிரை/நேர்---------நிரை/பு
புளிமா-----------------புளிமா---------------பிறப்பு
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>வுலகு>>>நிரைபு>>>பிறப்பு
1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- நெருநல்- பெருமை , இன்றில்லை என்னும்
மோனை- உளனொருவன் – உடைத்திவ் , இன்றில்லை என்னும்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு
தெளிவுரை
ஒருவன் நேற்று உயிரோடு இருந்தான் , இன்று மறைந்தான்
என்று சொல்லும் நிலையற்ற தன்மையுடையது இவ்வுலகம் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
நெரு/நல்----------- உள/னொரு/வன்------இன்/றில்/லை ----என்/னும்
நிரை/நேர்-----------நிரை/நிரை/நேர்------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்
புளிமா----------------கருவிளங்காய்----------தேமாங்காய்--------தேமா
இயற்சீர் -------------வெண்சீர் - ------------- வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை----------- வெண்டளை-------வெண்டளை
பெரு/மை---------- உடைத்/திவ்------ வுல/கு
நிரை/நேர்-----------நிரை/நேர்---------நிரை/பு
புளிமா-----------------புளிமா---------------பிறப்பு
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>வுலகு>>>நிரைபு>>>பிறப்பு
1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- நெருநல்- பெருமை , இன்றில்லை என்னும்
மோனை- உளனொருவன் – உடைத்திவ் , இன்றில்லை என்னும்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-10-நிலையாமை-337
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப
கோடியும் அல்ல பல
தெளிவுரை
அடுத்த நொடியில் நாம் வாழ்வோமா என்பதை அறிய மாட்டாதவர்கள் ,
கோடிக்கணக்கில் எண்ணங்களை நினைப்பார்கள் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஒரு/பொழு/தும்-------வாழ்/வ---------- தறி/யார்------------- கரு/துப
நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்---------நிரை/நேர்----------நிரை/நிரை
கருவிளங்காய்--------தேமா--------------புளிமா-----------------கருவிளம்
வெண்சீர் ---------------இயற்சீர் - ------- இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை----வெண்டளை------வெண்டளை
கோ/டியும்--------- அல்/ல--------- பல
நேர்/நிரை---------நேர்/நேர்-------நிரை
கூவிளம்------------தேமா------------மலர்
இயற்சீர் -----------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பல>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- ஒருபொழுதும் –கருதுப , அல்ல பல
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப
கோடியும் அல்ல பல
தெளிவுரை
அடுத்த நொடியில் நாம் வாழ்வோமா என்பதை அறிய மாட்டாதவர்கள் ,
கோடிக்கணக்கில் எண்ணங்களை நினைப்பார்கள் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஒரு/பொழு/தும்-------வாழ்/வ---------- தறி/யார்------------- கரு/துப
நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்---------நிரை/நேர்----------நிரை/நிரை
கருவிளங்காய்--------தேமா--------------புளிமா-----------------கருவிளம்
வெண்சீர் ---------------இயற்சீர் - ------- இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை----வெண்டளை------வெண்டளை
கோ/டியும்--------- அல்/ல--------- பல
நேர்/நிரை---------நேர்/நேர்-------நிரை
கூவிளம்------------தேமா------------மலர்
இயற்சீர் -----------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பல>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- ஒருபொழுதும் –கருதுப , அல்ல பல
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Page 46 of 100 • 1 ... 24 ... 45, 46, 47 ... 73 ... 100
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் -பதிவில் பாண்ட் சைஸ் குறைந்தது ஏன்?
» ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை
» திருக்குறளின் சிறப்பு
» திருக்குறளின் சிறப்பு
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் -பதிவில் பாண்ட் சைஸ் குறைந்தது ஏன்?
» ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை
» திருக்குறளின் சிறப்பு
» திருக்குறளின் சிறப்பு
Page 46 of 100
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|