ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

+8
சிவா
ayyasamy ram
M.Jagadeesan
Dr.S.Soundarapandian
krishnaamma
T.N.Balasubramanian
aeroboy2000
பழ.முத்துராமலிங்கம்
12 posters

Page 44 of 100 Previous  1 ... 23 ... 43, 44, 45 ... 72 ... 100  Next

Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 44 Empty திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 44 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Apr 03, 2020 9:53 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-8-இன்னாசெய்யாமை -317

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணா செய் யாமை தலை


தெளிவுரை
துன்பம் தருபவை என்று தன்னால் அறியப்பட்டவற்றை
எவருக்கும் செய்யாதிருத்தல் தலைசிறந்த அறமாகும்


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

எனைத்/தா/னும்-----எஞ்/ஞான்/றும்-----யார்க்/கும்-------- மனத்/தா/னாம்
நிரை/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்----------தேமாங்காய்---------தேமா----------------புளிமாங்காய்
வெண்சீர் ---------------வெண்சீர் - ---------இயற்சீர் -------------வெண்சீர்
வெண்டளை----------வெண்டளை------- வெண்டளை------வெண்டளை


மா/ணா /செய்------யா/மை--------- தலை
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்------------நிரை
தேமாங்காய்--------தேமா----------மலர்
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தலை>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- எனைத்தானும் - மத்தானாம்
மோனை- னைத்தானும் - ஞ்ஞான்றும் . னத்தானாம் -மாணா செய்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 44 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Apr 03, 2020 10:08 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-8-இன்னாசெய்யாமை -318

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

தன்னுயிர்க்கு  இன்னாமை   தானறிவான்    என்கொலோ
மன்னுயிர்க்கு   இன்னா செயல்


தெளிவுரை
பிறர் செய்யும் துன்பம்  தன்னுயிர்க்குத் துன்பம் தருவதை அறிந்தும்  
தான்  பிறஉயிர்க்கு அதனைச் செய்தல்  என்ன காரணத்தால் ?


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தன்/னுயிர்க்/கு-------இன்/னா/மை-------தா/னறி/வான்--------என்/கொலோ
நேர்/நிரை/நேர்-------நேர்/நேர்/நேர்-----நேர்/நிரை/நேர்------நேர்/நிரை
கூவிளங்காய்----------தேமாங்காய்--------கூவிளங்காய்----------கூவிளம்
வெண்சீர் ---------------வெண்சீர் -  ---------வெண்சீர் ---------------இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை------- வெண்டளை----------வெண்டளை


மன்/னுயிர்க்/கு------  இன்/னா------ செயல்
நேர்/நிரை/நேர்--------நேர்/நேர்-----நிரை
கூவிளங்காய்-----------தேமா-----------மலர்
வெண்சீர்  -------------- இயற்சீர்
வெண்டளை------------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>செயல்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ன்னுயிர்க்கு - இன்னாமை -  தாறிவான் -   என்கொலோ
ன்னுயிர்க்கு -  இன்னா
மோனை- ன்னுயிர்க்கு – தானறிவான் , ன்னாமை – ன்கொலோ - ன்னா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 44 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Apr 03, 2020 10:27 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-8-இன்னாசெய்யாமை -319

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்


தெளிவுரை
முற்பொழுதில் ஒருவன் பிறர்க்கு துன்பம் செய்தால் , அவனுக்குத்
துன்பம் பிற்பொழுதில் பிறர் செய்யாமல் தானே வரும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பிறர்க்/குஇன்/னா-------முற்/பகல்---------- செய்/யின்--------தமக்/குஇன்/னா
நிரை/நிரை/நேர்--------நேர்/நிரை-----------நேர்/நேர்----------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்-----------கூவிளம்--------------தேமா----------------கருவிளங்காய்
வெண்சீர் ------------------இயற்சீர் - ------------இயற்சீர் -----------வெண்சீர்
வெண்டளை--------------வெண்டளை------ வெண்டளை----வெண்டளை


பிற்/பகல்---------- தா/மே ---------வரும்
நேர்/நிரை-----------நேர்/நேர்------நிரை
கூவிளம்--------------தேமா-----------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>வரும்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- பிர்க்குஇன்னா – பிற்பகல் – முற்பகல் ,
மோனை- மக்குஇன்னா – தாமே
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 44 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Apr 03, 2020 10:35 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-8-இன்னாசெய்யாமை -320

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்னமை வேண்டு பவர்


தெளிவுரை
துன்பங்களெல்லாம் துன்பம் செய்தவரையே வந்தடையும் . ஆகையால் துன்பமில்லாதிருக்க விரும்புவோர் எவ்வுயிர்க்கும் துன்பம் செய்யமாட்டார் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நோய்/எல்/லாம்----நோய்/செய்/தார்----மே/லவாம்--------நோய்/செய்/யார்
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்--------நேர்/நிரை--------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்---------தேமாங்காய்-----------கூவிளம்-----------தேமாங்காய்
வெண்சீர் -------------வெண்சீர் - -----------இயற்சீர் -----------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை--------- வெண்டளை----வெண்டளை


நோ/யின்/மை--------வேண்/டு------- பவர்
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்--------நிரை
தேமாங்காய்-----------தேமா-------------மலர்
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பவர்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- நோய்எல்லாம் - நோய்செய்தார் - நோய்செய்யார்
மோனை- நோய்எல்லாம் - நோய்செய்தார் - நோய்செய்யார் - நோயின்னமை
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 44 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Apr 05, 2020 5:03 pm


அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-9-கொல்லாமை-321
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்


தெளிவுரை
எந்த ஓர் உயிரையும் கொல்லாமையே அறச்செயல் ஆகும் . கொல்லுதல் பிற பாவச்செயல்கள் எல்லாவற்றையும் செய்யவழிவகுக்கும் .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அற/வினை-------- யா/தெனில்------கொல்/லா/மை------கோ/றல்
நிரை/நிரை--------நேர்/நிரை----------நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்
கருவிளம்-----------கூவிளம்-------------தேமாங்காய்----------தேமா
இயற்சீர் -------------இயற்சீர் - ----------வெண்சீர் -------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை-----வெண்டளை---------வெண்டளை


பிற/வினை--------- எல்/லாம்-------- தரும்
நிரை/நிரை---------நேர்/நேர்----------நிரை
கருவிளம்------------தேமா---------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தரும்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- வினை – பிவினை – கோல் , கொல்லாமை – எல்லாம்
மோனை - கொல்லாமை - கோறல்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 44 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Apr 05, 2020 5:12 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-9-கொல்லாமை-322

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை


தெளிவுரை
தான் உண்பதைப் பங்கிட்டுக் கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் பாதுகாத்தல் , கற்றோர் தொகுத்துக் கூறிய அறங்கள் எல்லாவற்றுள்ளும் சிறந்த அறமாகும் .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பகுத்/துண்/டு------- பல்/லுயிர்--------- ஓம்/புதல்-------- நூ/லோர்
நேர்/நேர்/நேர்-------நேர்/நிரை----------நேர்/நிரை--------நேர்/நேர்
தேமாங்காய்----------கூவிளம்-------------கூவிளம்-----------தேமா
வெண்சீர் -------------இயற்சீர் - -----------இயற்சீர் -----------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை------ வெண்டளை----வெண்டளை


தொகுத்/தவற்/றுள்----எல்/லாந்------ தலை
நிரை/நிரை/நேர்-------நேர்/நேர்-------நிரை
கருவிளங்காய்----------தேமா------------மலர்
வெண்சீர் --------------- இயற்சீர்
வெண்டளை------------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தலை>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன்நேர் 6.மா முன் நிரை

எதுகை- குத்துண்டு - தொகுத்தவற்றுள் , பல்லுயிர் - எல்லாந் - தலை
மோனை- குத்துண்டு - ல்லுயிர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 44 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Apr 05, 2020 5:20 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-9-கொல்லாமை-323

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யமை நன்று


தெளிவுரை
நற்செயல்களில் முதன்மையானது கொல்லாமை அதற்கு
அடுத்தபடியில் சிறந்தது பொய் பேசாதிருத்தல் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

ஒன்/றா/க------------- நல்/லது---------- கொல்/லா/மை----மற்/றதன்
நேர்/நேர்/நேர்------நேர்/நிரை----------நேர்/நேர்/நேர்-----நேர்/நிரை
தேமாங்காய்---------கூவிளம்------------தேமாங்காய்---------கூவிளம்
வெண்சீர் ------------இயற்சீர் - ----------வெண்சீர் ------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை------வெண்டளை--------வெண்டளை

பின்/சா/ரப்----------- பொய்/யமை-----நன்/று
நேர்/நேர்/நேர்-------நேர்/நிரை----------நேர்/பு
தேமாங்காய்----------கூவிளம்-------------காசு
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>நன்று>>>நேர்பு>>>காசு

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.விளம் முன் நேர்

எதுகை- ன்றாக - பின்சாரப் – நன்று , நல்லது கொல்லாமை
மோனை- ல்லது – ன்று
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 44 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Apr 05, 2020 5:34 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-9-கொல்லாமை-324

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

நல்லாறு எனப்படுவ தியாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி


தெளிவுரை
நல்லொழுக்க நெறி எனப்படுவது எந்த உயிரையும் கொல்லாமை
யாகிய அறத்தினை மேற்கொள்வதாகும் .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நல்/லா/று-------- எனப்/படு/வ-------- தியா/தெனின்----யா/தொன்/றும்
நேர்/நேர்/நேர்----நிரை/நிரைநேர்---நிரை/நிரை--------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்-------கருவிளங்காய்-----கருவிளம்-----------தேமாங்காய்
வெண்சீர் -----------வெண்சீர் - ---------இயற்சீர் -------------வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை------ வெண்டளை------வெண்டளை


கொல்/லா/மை------ சூ/ழும்-------- நெறி
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்-------நிரை
தேமாங்காய்-----------தேமா------------மலர்
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>நெறி>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ல்லாறு - கொல்லாமை
மோனை- யாதெனின் யாதொன்றும்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 44 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Apr 05, 2020 5:41 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-9-கொல்லாமை-325

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை


தெளிவுரை
பாவத்திற்கு அஞ்சி கொல்லாமையைப் போற்றுபவனே , பிறப்பிற்கு
அஞ்சித் துறவறம் பூண்டோர் எல்லாருள்ளும் சிறந்தவன் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நிலை/அஞ்/சி---------நீத்/தா/ருள்------ எல்/லாம்-------- கொலை/அஞ்/சிக்
நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்----நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்----------தேமாங்காய்-------தேமா-----------------புளிமாங்காய்
வெண்சீர் ---------------வெண்சீர் - -------இயற்சீர் -------------வெண்சீர்
வெண்டளை----------வெண்டளை------வெண்டளை------வெண்டளை

கொல்/லா/மை-------சூழ்/வான்-----தலை
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்-------நிரை
தேமாங்காய்-----------தேமா------------மலர்
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தலை>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3. மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- நிலைஅஞ்சி - கொலைஅஞ்சிக்
மோனை- நிலைஅஞ்சி - நீத்தாருள் , கொலைஅஞ்சிக் -கொல்லாமை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 44 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Apr 07, 2020 11:56 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-9-கொல்லாமை-326

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று


தெளிவுரை
உயிர்களைக் கொண்டு செல்லும் யமன் , கொல்லாமை
விரதத்தைத் கடைப்பிடித்து நடப்பவனது உயிரைக் கவர மாட்டான் .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கொல்/லா/மை------மேற்/கொண்----டொழு/குவான்---வாழ்/நாள்/மேல்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்----------நிரை/நிரை---------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்----------தேமா---------------கருவிளம்------------தேமாங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - ------- இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை----வெண்டளை------ வெண்டளை


செல்/லா/து------- உயி/ருண்/ணுங்--------கூற்/று
நேர்/நேர்/நேர்--------நிரை/நேர்/நேர்--------நேர்/பு
தேமாங்காய்----------புளிமாங்காய்-------------காசு
வெண்சீர் ------------ வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கூற்று>>>நேர்பு>>>காசு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை- கொல்லாமை - செல்லாது , மேற்கொண் - கூற்று
மோனை—யிருண்ணுங்- (ஒ)டொழுகுவான்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 44 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 44 of 100 Previous  1 ... 23 ... 43, 44, 45 ... 72 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum