புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 I_vote_rcap 
57 Posts - 47%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 I_vote_rcap 
48 Posts - 40%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 I_vote_rcap 
5 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 I_vote_rcap 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 I_vote_rcap 
4 Posts - 3%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 I_vote_rcap 
1 Post - 1%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 I_vote_rcap 
57 Posts - 47%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 I_vote_rcap 
48 Posts - 40%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 I_vote_rcap 
5 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 I_vote_rcap 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 I_vote_rcap 
4 Posts - 3%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 I_vote_rcap 
1 Post - 1%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 42 of 100 Previous  1 ... 22 ... 41, 42, 43 ... 71 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Mar 29, 2020 9:02 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-6-வாய்மை -297

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று


தெளிவுரை
ஒருவன் பொய் பேசாமை எனும் அறத்தை மட்டுமே செய்து வந்தால்
போதும் பிற அறங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பொய்/யா/மை-----பொய்/யா/மை----ஆற்/றின்--------- அறம்/பிற
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்-----------நிரை/நிரை
தேமாங்காய்--------தேமாங்காய்---------தேமா----------------கருவிளம்
வெண்சீர் -----------வெண்சீர் - ---------இயற்சீர் ------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை------- வெண்டளை-----வெண்டளை


செய்/யா/மை------ செய்/யா/மை-------- நன்று
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்--------நேர்/பு
தேமாங்காய்------தேமாங்காய்----------காசு
வெண்சீர் ------------ வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>நன்று>>>நேர்பு>>>காசு

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை- பொய்யாமை –பொய்யாமை , செய்யாமை –செய்யாமை ,
ற்றின் –அம்பிற
மோனை- பொய்யாமை –பொய்யாமை , செய்யாமை –செய்யாமை ,
ற்றின் –றம்பிற



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Mar 30, 2020 10:58 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-6-வாய்மை -298

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

புறத்தூய்மை நீரான் அமையும் அகத்தூய்மை
வாய்மையால் காணப் படும்


தெளிவுரை
நீராடுவதால் உடலின் வெளித்தூய்மை உண்டாகும் .
உண்மை பேசுவதால் மனத்தூய்மை உண்டாகும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

புறத்/தூய்/மை ------நீ/ரான்----------- அமை/யும்--------- அகத்/தூய்/மை
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/நேர்----------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்--------தேமா---------------புளிமா----------------புளிமாங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - --------இயற்சீர் -------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை----வெண்டளை------வெண்டளை


வாய்/மையால்-----கா/ணப்------- படும்
நேர்/நிரை-----------நேர்/நேர்-------நிரை
கூவிளம்--------------தேமா------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்

எதுகை- புறத்தூய்மை- அகத்தூய்மை
மோனை- மையும் -கத்தூய்மை





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Mar 30, 2020 11:08 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-6-வாய்மை -299

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு

தெளிவுரை
புறஇருளைப் போக்கும் விளக்குகெல்லாம் விளக்குகள் ஆகா .குணத்தால் நிறைந்தவருக்கு மன இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே சிறந்த விளக்கு.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

எல்/லா----------- விளக்/கும்--------- விளக்/கல்/ல---- சான்/றோர்க்/குப்
நேர்/நேர்-----------நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்
தேமா----------------புளிமா----------------புளிமாங்காய்-------தேமாங்காய்
இயற்சீர் ------------இயற்சீர் - ----------வெண்சீர் ------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை-------வெண்டளை


பொய்/யா ----------விளக்/கே----- விளக்/கு
நேர்/நேர்-------------நிரை/நேர்-----நிரை/பு
தேமா------------------புளிமா-----------பிறப்பு
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>விளக்கு>>>நிரைபு>>>பிறப்பு

1.மா முன் நிரை 2.மா முன்நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- விக்கும் -விக்கல்ல - விக்கே -விக்கு
மோனை- விளக்கும் -விளக்கல்ல - விளக்கே –விளக்கு


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Mar 30, 2020 11:15 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-6-வாய்மை -300

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற


தெளிவுரை
யாம் கண்டு அறிந்த பலவற்றுள் வாய்மையைக் காட்டிலும்
சிறந்ததாக வேறு யாதொன்றும் இல்லை.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

யாம்/மெய்/யாக்-----கண்/டவற்/றுள்----இல்/லை--------- எனைத்/தொன்/றும்
நேர்/நேர்/நேர்-------நேர்/நிரை/நேர்-----நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்
தேமாங்காய்----------கூவிளங்காய்--------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் -------------வெண்சீர் - -----------இயற்சீர் -----------வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை-------- வெண்டளை----வெண்டளை


வாய்/மையின்------நல்/ல----- பிற
நேர்/நிரை-----------நேர்/நேர்---நிரை
கூவிளம்--------------தேமா--------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பிற>>>நிரை>>>மலர்

எதுகை-ல்லை- நல்
மோனை- ல்லை- னைத்தொன்றும்




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Mar 30, 2020 11:23 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-7-வெகுளாமை -301

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்


தெளிவுரை
கோபம் பலிக்கக்கூடிய இடத்தில் சினம் வராமல் தடுப்பவனே அதை அடக்கியவனாவான் . பலிக்க முடியாத இடத்தில் சினத்தை அடக்கினால் என்ன , அடக்கா விட்டால் என்ன?


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

செல்/லிடத்/துக்-----காப்/பான்------- சினங்/காப்/பான்-----அல்/லிடத்/துக்
நேர்/நிரை/நேர்-----நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்-------நேர்/நிரை/நேர்
கூவிளங்காய்--------தேமா----------------புளிமாங்காய்-----------கூவிளங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - ---------வெண்சீர் ----------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை-----வெண்டளை----------- வெண்டளை


காக்/கின்/என்------- கா/வாக்/கால்--------என்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்-------நேர்
தேமாங்காய்----------தேமாங்காய்---------நாள்
வெண்சீர் ------------ வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>என்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6. காய் முன் நேர்

எதுகை- செல்லிடத்துக் –அல்லிடத்துக்
மோனை- செல்லிடத்துக்- சினங்காப்பான் , காக்கின்என்-காவாக்கால்- காப்பான்




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Mar 30, 2020 11:30 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-7-வெகுளாமை -302

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற


தெளிவுரை
சினம் தன்னைவிட வலியவர் மீது சென்றால் , அது தனக்கே தீமை ஆகும் . தன்னை விட மெலியவர் மீது சென்றால் அச்சினத்தை விடத் தீமை தருவது வேறு இல்லை.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

செல்/லா ---------இடத்/துச்----------- சினந்/தீ/து------------ செல்/லிடத்/தும்
நேர்/நேர்----------நிரை/நேர்-----------நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை/நேர்
தேமா---------------புளிமா-----------------புளிமாங்காய்---------கூவிளங்காய்
இயற்சீர் -----------இயற்சீர் - -----------வெண்சீர் --------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை---------வெண்டளை


இல்/அத/னின்------- தீ/ய----------- பிற
நேர்/நிரை/நேர்------நேர்/நேர்----நிரை
கூவிளங்காய்---------தேமா----------மலர்
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பிற>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- செல்லா –செல்லிடத்தும்- இல்அதனின்
மோனை- செல்லா- செல்லிடத்தும்- சினந்தீது , டத்துச் – ல்அதனின்




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Mar 30, 2020 11:37 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-7-வெகுளாமை -303

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்


தெளிவுரை
எவரித்தும் சினம் கொள்ளாமல் மறந்து விட வேண்டும் ,
ஏனெனில் அச்சினத்தால் தீங்கு பல விளையும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

மறத்/தல்-------- வெகு/ளியை----- யார்/மாட்/டும்-------தீ/ய
நிரை/நேர்--------நிரை/நிரை---------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்
புளிமா--------------கருவிளம்------------தேமாங்காய்--------தேமா
இயற்சீர் -----------இயற்சீர் - ------------வெண்சீர் -----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை-------வெண்டளை

பிறத்/தல்-------- அத/னான்-----வரும்
நிரை/நேர்--------நிரை/நேர்----நிரை
புளிமா-------------புளிமா-----------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>வரும்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-த்தல் – பித்தல்
மோனை- றத்தல் -ரும்





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Mar 30, 2020 11:45 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-7-வெகுளாமை -304

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற


தெளிவுரை
முகமலர்ச்சியையும் மகிழ்ச்சியையும் கெடுக்கும் சினத்தை
விட ஒருவனுக்கு வேறு பகை உண்டோ?


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நகை/யும்--------- உவ/கையும்--------கொல்/லும்------சினத்/தின்
நிரை/நேர்--------நிரை/நிரை---------நேர்/நேர்---------நிரை/நேர்
புளிமா--------------கருவிளம்------------தேமா---------------புளிமா
இயற்சீர் -----------இயற்சீர் - ------------இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை----வெண்டளை


பகை/யும்----------- உள/வோ------ பிற
நிரை/நேர்----------நிரை/நேர்-----நிரை
புளிமா----------------புளிமா-----------மலர்
இயற்சீர் ------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பிற>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3. மா முன் நிரை 4.மா முன் நிரை
5. மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- கையும் –பகையும்
மோனை- வகையும்- ளவோ
அனைத்து சீர்களும் இயற்சீர் வெண்டளையில் உள்ளது




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Mar 30, 2020 11:52 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-7-வெகுளாமை -305

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்

தெளிவுரை
ஒருவன் தன்னைத்தானே காத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பினால் , சினம் வராமல் காத்தல் வேண்டும் . அவ்வாறு காக்கவில்லையென்றால் அச்சினம் அவனையே அழித்துவிடும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தன்/னைத்/தான்----காக்/கின்-------- சினங்/காக்/க--------- கா/வாக்/கால்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்
தேமாங்காய்----------தேமா----------------புளிமாங்காய்--------தேமாங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - ---------வெண்சீர் --------------வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை-----வெண்டளை---------வெண்டளை


தன்/னையே------ கொல்/லும்------ சினம்
நேர்/நிரை-----------நேர்/நேர்--------நிரை
கூவிளம்---------தேமா----------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>சினம்>>>சினம்>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ன்னைத்தான்- தன்னையே- சிங்காக்க- சிம்
மோனை -ன்னைத்தான்-ன்னையே , சினங்காக்க- சினம்
காக்கின் -காவாக்கால்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Mar 31, 2020 12:16 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-7-வெகுளாமை -306

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்


தெளிவுரை
சினம் என்னும் சேர்ந்தவரைக் கொல்லும் நெருப்பு அவனை
மட்டுமல்லாமல் அவனுடைய இனத்தையும் அழித்துவிடும்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

சின/மென்/னும்----சேர்ந்/தா/ரைக்-----கொல்/லி ---------இன/மென்/னும்
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்------நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்--------தேமாங்காய்---------தேமா----------------புளிமாங்காய்
வெண்சீர் -------------வெண்சீர் - ---------இயற்சீர் -------------வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை------ வெண்டளை------வெண்டளை


ஏ/மப்--------------- புணை/யைச்----சுடும்
நேர்/நேர்-----------நிரை/நேர்---------நிரை
தேமா-----------------புளிமா--------------மலர்
இயற்சீர் -----------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>சுடும்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6. மா முன் நிரை

எதுகை- சிமென்னும் –இமென்னும்
மோனை- சினமென்னும் -சேர்ந்தாரைக் , னமென்னும்-மப்





Sponsored content

PostSponsored content



Page 42 of 100 Previous  1 ... 22 ... 41, 42, 43 ... 71 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக