புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_vote_rcap 
59 Posts - 55%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_vote_rcap 
31 Posts - 29%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_vote_rcap 
3 Posts - 3%
Abiraj_26
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_vote_rcap 
54 Posts - 55%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_vote_rcap 
29 Posts - 29%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_vote_rcap 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_vote_rcap 
1 Post - 1%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 41 of 100 Previous  1 ... 22 ... 40, 41, 42 ... 70 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Mar 28, 2020 8:11 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-5-கள்ளாமை -287

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல்


தெளிவுரை
தன்குரிய அளவில் நிற்போம் என்ற பெருமையை விரும்புகிறவனிடத்தில் ,
களவு என்னும் இருண்ட மயக்கம் இருக்காது.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கள/வென்/னும்-----கா/ரறி-------------- வாண்/மை-------அள/வென்/னும்
நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை---------நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்--------கூவிளம்-------------தேமா----------------புளிமாங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - -----------இயற்சீர் ------------வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை------வெண்டளை-----வெண்டளை


ஆற்/றல்------------ புரிந்/தார்/கண்--------இல்
நேர்/நேர்-------------நிரை/நேர்/நேர்------நேர்
தேமா------------------புளிமாங்காய்----------நாள்
இயற்சீர் ------------ வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>இல்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.காய் முன் நேர்

எதுகை-வென்னும் –அவென்னும்
மோனை- ளவென்னும் -காரறி , ளவென்னும்-ற்றல்





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Mar 28, 2020 8:18 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-5-கள்ளாமை -288

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு


தெளிவுரை
பொருளின் தன்மைகளை ஆராய்ந்து அறிந்தவரது நெஞ்சில் அறம் நிலைபெற்றிருப்பதுபோல் களவை அறிந்தவரின் மனத்தில் வஞ்சனை நிலைபெற்றிருக்கும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அள/வறிந்/தார்-------நெஞ்/சத்------- தறம்/போ/ல------- நிற்/கும்
நிரை/நிரை/நேர்----நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்
கருவிளங்காய்-------தேமா----------------கருவிளங்காய்-----தேமா
வெண்சீர் --------------இயற்சீர் - ---------வெண்சீர் ------------இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை-----வெண்டளை-------வெண்டளை

கள/வறிந்/தார்--------நெஞ்/சில்----கர/வு
நிரை/நிரை/நேர்----நேர்/நேர்------நிரை/பு
கருவிளங்காய்-------தேமா-----------பிறப்பு
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>கரவு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- வறிந்தார் -கவறிந்தார் ,நெஞ்சில் - நெஞ்சத்
மோனை- ளவறிந்தார் -ரவு , நெஞ்சில் - நெஞ்சத்




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Mar 28, 2020 8:33 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-5-கள்ளாமை -289

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அளவல்ல செய்தாங்கே வீலர்  களவல்ல
மற்றைய  தேற்றா தவர்


தெளிவுரை
களவைத் தவிர வேறு எதையும் அறியாதவர் , அளவு கடந்த
தீமைகளைச் செய்து அதனால் கெடுவர்

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அள/வல்/ல------------ செய்/தாங்/கே------வீ/லர்-------------  கள/வல்/ல
நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்------நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்----------தேமாங்காய்---------தேமா----------------புளிமாங்காய்
வெண்சீர் ---------------வெண்சீர் -  ---------இயற்சீர் ------------வெண்சீர்
வெண்டளை-----------வெண்டளை------ வெண்டளை-----வெண்டளை


மற்/றைய--------  தேற்/றா ---------தவர்
நேர்/நிரை---------நேர்/நேர்--------நிரை
கூவிளம்----------தேமா-------------மலர்
இயற்சீர்  ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தவர்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-வல்ல –கவல்ல , மற்றைய  தேற்றா
மோனை-செய்தாங்கே-தேற்றா


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Mar 28, 2020 8:42 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-5-கள்ளாமை -290

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு


தெளிவுரை
களவிலே பழகியவர்க்கு வாழ்வே தவறிப் போகும் . அதில் பழகாதவர்க்குத்
தேவருலகம் தவறாது கிடைக்கும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கள்/வார்க்/குத்-------தள்/ளும்----------- உயிர்/நிலை------- கள்/ளார்க்/குத்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்-------------நிரை/நிரை--------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்----------தேமா------------------கருவிளம்-----------தேமாங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - ------------இயற்சீர் -------------வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை------ வெண்டளை----- வெண்டளை


தள்/ளா/து-------- புத்/தே-------- ளுல/கு
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்-----நிரை/பு
தேமாங்காய்-------தேமா----------பிறப்பு
வெண்சீர் ---------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>ளுலகு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ள்வார்க்குத் -தள்ளும் – கள்ளார்க்குத்-தள்ளாது
மோனை- ள்வார்க்குத் –ள்ளார்க்குத் ,ள்ளும் -ள்ளாது



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Mar 29, 2020 8:10 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-6-வாய்மை -291

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

வாய்மை எனப்படுவ யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்


தெளிவுரை
உண்மை என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது எது என்றால் எந்த உயிர்க்கும்
யாதொரு தீங்கும் செய்யாத சொற்களைச் சொல்லுதலேயாகும் .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

வாய்/மை--------- எனப்/படு/வ----------- யா/தெனின்-------யா/தொன்/றும்
நேர்/நேர்-----------நிரை/நிரை/நேர்----நேர்/நிரை-----------நேர்/நேர்/நேர்
தேமா----------------கருவிளங்காய்--------கூவிளம்-------------தேமாங்காய்
இயற்சீர் -----------வெண்சீர் - ------------ இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----------- வெண்டளை----- வெண்டளை

தீ/மை--------------- இலா/த------ சொலல்
நேர்/நேர்-----------நிரை/நேர்--நிரை
தேமா----------------புளிமா--------மலர்
இயற்சீர் -----------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>சொலல்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-லாத –சொல்
மோனை- யாதெனின் -யாதொன்றும்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Mar 29, 2020 8:20 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-6-வாய்மை -292

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்


தெளிவுரை
குற்றமற்ற நன்மையைத் தருமானால் பொய்யும் உண்மை
என்று நினைக்கத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பொய்/மையும்----வாய்/மை------- யிடத்/த------------- புரை/தீர்ந்/த
நேர்/நிரை----------நேர்/நேர்----------நிரை/நேர்-----------நிரை/நேர்/நேர்
கூவிளம்-------------தேமா----------------புளிமா----------------புளிமாங்காய்
இயற்சீர் -------------இயற்சீர் - ---------இயற்சீர் -------------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை-----வெண்டளை----- வெண்டளை

நன்/மை------------- பயக்/கு-------- மெனின்
நேர்/நேர்-------------நிரை/நேர்-----நிரை
தேமா------------------புளிமா-----------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>மெனின்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5. மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- பொய்மையும் - வாய்மை
மோனை- பொய்மையும் -புரைதீர்ந்த



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Mar 29, 2020 8:26 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-6-வாய்மை -293

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னை சுடும்


தெளிவுரை
ஒருவன் தான் பொய்யென்று அறிந்த ஒன்றை பிறரிடம் கூறுவது
தவறு . பின்னர் அவனது நெஞ்சே அவனை வருத்தும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தன்/னெஞ்------சறி/வது----------- பொய்/யற்/க ------பொய்த்/தபின்
நேர்/நேர்---------நிரை/நிரை-------நேர்/நேர்/நேர்----நேர்/நிரை
தேமா---------------புளிமா--------------தேமாங்காய்--------கூவிளம்
இயற்சீர் -----------இயற்சீர் - ---------வெண்சீர் -----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை-----வெண்டளை------வெண்டளை


தன்/னெஞ்/சே --------தன்/னை----- சுடும்
நேர்/நேர்/நேர்----------நேர்/நேர்------நிரை
தேமாங்காய்-----------தேமா----------மலர்
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>சுடும்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ன்னெஞ் – தன்னெஞ்சே- தன்னை ,பொய்யற்க -பொய்த்தபின்
மோனை- ன்னெஞ் – ன்னெஞ்சே- ன்னை ,பொய்யற்க –பொய்த்தபின்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Mar 29, 2020 8:35 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-6-வாய்மை -294

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்


தெளிவுரை
மனத்தினால் கூட பொய்யை நினைக்காமல் நடப்பவன் ,
உலகத்தவர் மனத்திலெல்லாம் நிலைத்திருப்பான் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

உள்/ளத்/தால்------- பொய்/யா------ தொழு/கின்--------- உல/கத்/தார்
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்----------நிரை/நேர்-----------நிரை/நேர்/நேர்
தேமாங்காய்---------தேமா---------------புளிமா-----------------புளிமாங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - -------இயற்சீர் ---------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை----வெண்டளை-------வெண்டளை


உள்/ளத்/து----------- ளெல்/லாம்-------உளன்
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்------------நிரை
தேமாங்காய்---------தேமா-----------------மலர்
வெண்சீர் -----------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>உளன்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ள்ளத்தால்- உள்ளத்து - உன் , உகத்தார் - ளெல்லாம்
மோனை- ள்ளத்தால்- ள்ளத்து - ளன் – லகத்தார்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Mar 29, 2020 8:43 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-6-வாய்மை -295

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

மனதொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.


தெளிவுரை
ஒருவன் மனதார உண்மை சொல்வானானால் , அவன் தவமும்
அறமும் செய்பவனை விடச் சிறந்தவனாவான்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

மன/தொடு------ வாய்/மை -----------மொழி/யின்-------தவத்/தொடு
நிரை/நிரை------நேர்/நேர்-------------நிரை/நேர்---------நிரை/நிரை
கருவிளம்---------தேமா-------------------புளிமா---------------கருவிளம்
இயற்சீர் -----------இயற்சீர் - ------------இயற்சீர் ------------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை-----வெண்டளை

தா/னஞ்/செய்------ வா/ரின்---- தலை.
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்---------தேமா-----------மலர்
வெண்சீர் ------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தலை>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-தொடு- தாஞ்செய்
மோனை- தானஞ்செய் -வத்தொடு – லை ,வாரின் -வாய்மை



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Mar 29, 2020 8:51 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-6-வாய்மை -296

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமும் தரும்


தெளிவுரை
பொய் பேசாமை போல் ஒருவனுக்குப் புகழ் தருவது வேறு எதுவும்
இல்லை . அது அவனுக்கு எல்லா நலன்களையும் கொடுக்கும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பொய்/யா/மை----- அன்/ன------------- புக/ழில்/லை-------- எய்/யா/மை
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்-------------நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்
தேமாங்காய்----------தேமா------------------புளிமாங்காய்---------தேமாங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - -----------வெண்சீர் ------------- வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை------ வெண்டளை---------வெண்டளை


எல்/லா ---------------அற/மும்------- தரும்
நேர்/நேர்-------------நிரை/நேர்-----நிரை
தேமா------------------புளிமா------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தரும்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- பொய்யாமை -எய்யாமை
மோனை- பொய்யாமை – புகழில்லை , ய்யாமை-ல்லா





Sponsored content

PostSponsored content



Page 41 of 100 Previous  1 ... 22 ... 40, 41, 42 ... 70 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக